Followers

Monday, June 22, 2015

அமெரிக்காவில் நிற வெறி! சர்சில் புகுந்து 8 பேர் சுட்டுக் கொலை!





அமெரிக்காவின் சவுத் கரோலினாவில் உள்ள எமானுவேல் ஆப்ரிக்கன் சர்சில் புகுந்து கண்மூடித்தனமாக வெள்ளை இன இளைஞன் சுட்டதில் 9 பேர் இறந்துள்ளனர். டெய்லான் ரூஃப் என்ற வெள்ளை நிற இளைஞன் இந்த காரியத்தை செய்துள்ளான். நிற வெறியால் இந்த கொடூர கொலைகள் நடந்துள்ளது. இந்த வன்முறை வெறியாட்டத்தை வன்மையாக கண்டிக்கிறேன். சொந்தங்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் பெயரும் வயதும்

Cynthia Hurd, 54

Rev Clementa Pinckney, 41

Rev Sharonda Coleman-Singleton, 45

Tywanza Sanders, 26

Ethel Lance, 70

Rev Depayne Middleton-Doctor, 49

Susie Jackson, 87

Rev Daniel Simmons Sr, 74

Myra Thompson, 59

தகவல் உதவி
பிபிசி
21-06-2015

கொலையை அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிசுக்கு பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையின் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது; நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு நீதியைக் கொண்டு உதவி செய்யப் பட்டவராவார்.
(அல்-குர்ஆன் 17:33)

2 comments:

அப்துல்லாஹ் said...

இனவெறிக்கும் வர்ணதர்ம வெறிக்கும் மருந்து இஸ்லாமே:

"இனவெறி வெள்ளை அமெரிக்கனின் மரபணுவில் ஊறியுள்ளது. இதை எப்படி குணப்படுத்துவதென்பது தெரியவில்லை" என ஒபாமா அறிவித்துள்ளார். ஜாதி, இனம், நிறம் குலம், கோத்திரம், உயர்ந்தவன், தாழ்ந்தவன் ஆகிய வேற்றுமைகளை ஒழித்து சமநீதி சமத்துவம் சகோதரத்துவத்தை நிலை நாட்ட வந்ததே இஸ்லாம்.

இஸ்லாத்தை எதிர்த்தவர்தான் கடைசியில் இஸ்லாத்தை தழுவி ஒப்பற்ற தலைவர்களாயினர். இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இஸ்லாம் வெகுவேகமாக பரவுகிறது. "2025ல் ஐரோப்பா இஸ்லாமிய குடியரசாக மாறிவிடும். இயேசு கடவுளல்ல. அவர் அல்லாஹ்வின் தூதர். நான் போப்பாண்டவனல்ல. அல்லாஹ்வின் அடிமை" என போப் பெனடிக்ட் அறிவித்து இஸ்லாத்தை தழுவினார்.

நிறவெறி இஸ்லாத்தை மேலும் வேகமாக பரவச்செய்யும். இன்ஷா அல்லாஹ் 2025ல், இந்தியாவிலும் அமெரிக்காவிலும் இஸ்லாம் ஆட்சி செய்யும். அல்லாஹு அக்பர்.

முஹம்மத் அலி ஜின்னா said...

மதமாற்ற தடைச்சட்டம் வந்தால் இந்தியா சிதறிவிடும்:

போலிஸ்: பாய், நீங்க மதமாற்றம் செய்றீங்கனு ஒங்க மேல புகார் வந்திருக்கு. FIR புக் பண்ணிட்டோம். ஸ்டேசனுக்கு நடங்க..

பாய்: அண்ணே, யார நான் மதம் மாத்னேன்?. யார் புகார் கொடுத்தாங்க?.

போலிஸ்: அதெல்லாம் கோர்ட்ல சொல்லுங்க. உங்கள மதமாற்ற தடைச்சட்டத்தின் கீழ், எந்த கேள்வி கணக்கும் இல்லாம உள்ளே தள்ள எங்களுக்கு முழு அதிகாரம் இருக்கு.

பாய்: சார், நான் சவூதிலே வேல செய்றேன். 3 வருஷத்துக்கப்புறம் இப்பத்தான் லீவுலே வந்திருக்கேன். வந்து பத்து நாள்தான் ஆச்சு. எப்படி சார் நான் யாரையும் மதம்மாத்த முடியும்?. இது அநியாயமா இருக்கே...

போலிஸ்: பாய், நான் என் கடமைய செய்யறேன். போன வாரம் கூட நாலு கிருத்துவர்கல புடிச்சு உள்ள தள்னோம். இந்த கேசெல்லாம் முடிஞ்சு வெளியே வர எப்படியும் 20 வருஷமாயிடும். அதுக்குள்ள நான் ரிட்டையர் ஆயிடுவேன்...

பாய்: அய்யா, நான் புள்ளகுட்டிக்காரங்க... குரான் சத்தியமா நான் யாரையும் மதம் மாத்தல... பொன்னு கல்யாணத்த முடிச்சுட்டு நான் உடனே சவூதி போவனும். இல்லாட்டி வேல போயிடுமய்யா.. என்னால முடிஞ்சத கொடுக்றேய்யா … காப்பத்துங்கய்யா..

போலிஸ்: சரி பாய்.. எஸ்.பிட்ட பேசி என்னால முடிஞ்சத பண்றேன்.. ஒரு அஞ்சு லட்சத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க.. காதும் காதும் வச்சமாதிரி விஷயத்த முடிச்சுடலாம்..

பாய்: அய்யா, சவூதிலே ராப்பகலா நாயா ஒழச்சு பத்து வருஷமா அஞ்சு லட்சத்த என் பொன்னு கல்யாணத்துக்காக சேத்தேனுங்க.. அத கொடுத்துட்டா எம்பொன்னு வாழ்க்க பாழாப்போயிடுங்க..

போலிஸ்: யோவ் பாய்.. இதான வேணாங்கறது.. ஓன் நல்ல காலம், கேஸ் பேப்பர இன்னும் நாங்க டெல்லிக்கு அனுப்பல. ரெண்டு நாள்ல அனுப்பிடுவோம். உள்ள போனா 20 வருஷம் வெளியே வரமுடியாது.. டயத்த வேஸ்ட் பண்ணாம ஆகவேண்டியத பாருங்க.. நான் சர்ச்லே போய் ரெண்டு பாதிரியாருங்கல விசாரிக்க வேண்டியிருக்கு.. வரட்டுமா..

பாய்: சரிங்கய்யா.. நீங்க சொன்னத நான் சாயங்கலாமே ஏற்பாடு பண்றேங்கய்யா.. எப்படியாச்சும் நல்ல படியா முடிச்சுடுங்கய்யா..

சில நாள் கழித்து "போலீஸ் ஸ்டேஷனில் பயங்கர குண்டு வெடித்து 10 போலிஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தனர். மதமாற்றத்துக்கு எதிராக கிருத்துவ இஸ்லாமிய தீவீரவாதிகளின் கூட்டு சதி" என செய்தி வருகிறது. எங்கே பார்த்தாலும் மதக்கலவரமும் குண்டுவெடிப்பும் தலைவிரித்தாடுகிறது. விஷயம் அமெரிக்க அரேபியா மீடியாக்களில் பரவுகிறது. அங்கே வேலை செய்யும் அப்பாவி ஹிந்துக்களின் மீது பழிக்குப்பழியாக போலிஸ் அராஜகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது.

உயிருக்கு பயந்து, முஸ்லிம் கிருத்துவ நாடுகளில் பிழைக்கப்போன லட்சக்கணக்கான ஹிந்துக்கள் அலைஅலையாக இந்தியாவுக்கு வருகின்றனர். வேலையில்லா திண்டாட்டம் பெருகி உள்நாட்டுக்கலவரம் வெடிக்கிறது. இஸ்லாமிய கிருத்துவ நாடுகளும் ஐக்கிய நாட்டு சபையும், இங்கிலாந்து அரசி, சவூதி அரசர், போப் தலைமையில் கூடி பிரச்னைக்கு என்ன தீர்வென்று ஆராய்கின்றனர். கடைசியாக, இந்தியாவை ஹிந்து ராஷ்டிரம், இஸ்லாமிஸ்தான், ஜீஸஸ்தான் என மூன்று தேசங்களாக பிரிப்பதே அமைதிக்கு வழியென்று ஏக மனதாக முடிவு செய்யப்படுகிறது. இந்தியா பிரிக்கப்படுகிறது.

ஒரு சில வருடங்கள் கழித்து, ஹிந்து ராஷ்டிரத்தில் 15 சதவீத மேல்ஜாதியின் கொடுமை தாங்காமல், 85 சதவீத கீழ்ஜாதி ஹிந்துக்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தையும் கிருத்துவத்தையும் தழுவிவிட்டதாக வரும் சூடான செய்தியை, மாட்டுக்கறி பிரியாணி சுவைத்த வண்ணம் இஸ்லாமிஸ்தானும் ஜீஸஸ்தானும் டி.வியில் பார்த்து அல்லேலூயா, அல்லாஹு அக்பரென்று முழங்குகிறது.