
நம்பிக்கைக் கொண்டோரின் உள்ளங்கள் இறைவனின் நினைவாலும் இறைவனிடமிருந்து இறங்கிய உண்மையினாலும் அந்த இறைவனை பணியும் நேரம் அவர்களுக்கு வரவில்லையா? அதற்கு முன்னர் வேதங்கள் கொடுக்கப்பட்டோரைப் போல் அவர்கள் ஆகாமல் இருப்பதற்கும் நேரம் வரவில்லையா? காலம் நீண்டு விட்டதால் அவர்களின் உள்ளங்கள் இறுகி விட்டன. அவர்களில் அதிகமானோர் குற்றவாளிகள்.
குர்ஆன் 57:16
No comments:
Post a Comment