Followers

Tuesday, July 14, 2015

பள்ளி வாசல்களில் கருவறை என்று ஒன்று உள்ளதா?





பள்ளி வாசல்களில் கருவறை என்று ஒன்று உள்ளதா?

சுன்னத்(?) ஜமாஅத் பள்ளியின் கருவறையில் நின்று ..அம்பேத்கர் சினிமா பெரியார் பற்றி பேசியதை வரவேற்ற மக்கள் என ஆளூரார் சிலாகித்து பதிவிட்டுள்ளார் ..

இதில் ஆச்சரியம் அடைய என்ன உள்ளது ?

அசரத்மார்கள் அடிக்கும் கப்சாக்கள் கதைகளைவிட சினிமா அம்பேத்கர் பெரியார் இந்த கதைகள் அவர்களை ஈர்த்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை ..

மத்ஹப்களை பின்பற்றாதீர்கள் அல்லாஹ் வஹி மூலம் அருளிய குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை மட்டுமே பின்பற்றுங்கள் என்றும் தர்கா தரீக்கா என்று வழிகேட்டில் வீழ்ந்து விடாதீர்கள் என தூய்மையான இஸ்லாத்தை எடுத்துச்சொல்லிப்பாருங்களேன் ? வரவேற்பு எப்படி இருக்கும் ?

நீங்கள் அப்படி எடுத்துச்சொல்லப்போவதும் இல்லை ..

அவர்கள் உங்களை எதிர்க்கப்போவதும் இல்லை ..

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா ..

- Abdul Wahab

5 comments:

Anonymous said...

poda porampoku naayae madhab koodadhundu ne yaen da pj nayae follow panrae paradesi naayae.

முஹம்மத் அலி ஜின்னா said...

கருவறையில் லிங்கமும் யோனியும்தான் இருக்கும். கருவறை என்றால் கருத்தரிக்கும் அறை என பொருள்.

Dr.Anburaj said...



காபா வில் கருப்புக் கல்லை சுற்றி வந்து முத்தமிடுகின்றாயே! ஏன் ?

Dr.Anburaj said...



ஆதாமையும் ஏவாளையும் அம்மணமாகப்படைத்த அல்லா அவர்கள் தொடை இடுக்கை ரசிக்க தடையாய் அவர்கள் உடை அணிந்த உடன் அல்லாவுக்கு கோபம் வந்து விட்டது.உடனே சாபம் போட்டு விட்டான். அல்லாவுக்கு பிடித்தது அம்மணம். சாத்தானுக்கு பிடித்தது உடை. அல்லா வழி நடப்பவா்கள் அம்மணமாக இருக்க வேண்டும்.சுவனப்பிாியன் அல்லா வழியில் அம்மணமாக இருகக தயாரா ? ஏவாள் வழியில .............. ?

ASHAK SJ said...

ஆதம் ஏவாள் ஆடையின்றி இருந்தனர், இறைவனின் கட்டளை சர்ச்சைக்குரிய பழத்தை சாப்பிட கூடாது, மீறியதால் வேட்க்க உணர்வு ஏற்பட்டது, பிறகு ஆடையை தேடினர், மலசலம் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, சொர்க்கம் சுத்தமான இடம் அதை அசுத்த படுத்த கூடாது என்று இருவரையும் இறைவம் பூமிக்கு அனுப்பினான், வரலாறு தெரியாமல் பிதற்ற வேண்டாம்,
இப்ப என் கேள்வி - லிங்கம் வந்த வரலாறை விவரிக்கவும்