
இவர்கள் சுன்னத் ஜமாத்தா? அல்லது தவ்ஹீத் ஜமாத்தா?
சில சுன்னத் ஜமாத் பள்ளிகளில் நான் கண்ட காட்சி.....
தராவீஹ் தொழுகைக்கு கலந்து கொள்ளும் பலர் 8 ரகஅத் முடிந்தவுடன் எழுந்து பள்ளியை விட்டு வெளியேறி விடுகிறார்கள்.
அடுத்த ஒரு குரூப் 12 ரகஅத் முடிந்தவுடன் நேராக வந்து தராவீஹ் ஜமாத்தில் கலந்து கொள்கிறார்கள். இதே காட்சியை மக்கா மதினாவிலும் நாம் காணலாம்.
மக்கா ஹரமில் தொழ வைக்கும் இமாமும் 8 ரகஅத் முடிந்தவுடன் எழுந்து சென்று விடுவார். மற்றொரு இமாம் வந்து மீதி தொழுகையை பூர்த்தி செய்வார்.
ஆக.... நம் தமிழகத்தின் பெரும்பாலான சுன்னத் ஜமாத் பள்ளி வாசல்கள் மெக்கா ஹரமின் வழியை பின்பற்றுவதாகவே நினைக்கிறேன். எப்படியோ நபி அவர்களின் ஒரு சுன்னத் உயிர்ப்பிக்கப்படுகிறது.
1 comment:
edhu potalum aadharathodu podavum summa pj pugala paada vendam, makkavil imam 8 rakath than tholugindrara? kindly provide proof
Post a Comment