Followers

Wednesday, September 16, 2020

புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் நுழையும் வர்ணாசிரமம்!


 


புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் நுழையும் வர்ணாசிரமம்!

 

 

தலையில் பிறந்தவாள் எல்லாம் அவா அவா தொழிலைதான் செய்யணும், அதை மாதிரி காலில் பிறந்தவா வாரிசுகள் எல்லாம் அவா தொழிலைதான் செய்யணும்.


முடிவெட்டறவா முடிதான் வெட்டிண்டு இருக்கணும், மலம் அள்ளுறவா மலம் தான் அள்ளணும், மாடு மேய்க்கிறவா வாரிசுகள் மாடுதான் மேய்க்கணும், இப்படி அவா அவா தொழிலை அவா அவாதான் செய்யணும்.

 

 

எல்லோரும் கலெக்டராக ஆசைப்படக் கூடாது, எல்லோரும் எஞ்சினீயராக ஆசைப்படக் கூடாது.நீதிபதிகள் எல்லாம் அவாளாகதான் இருக்கணும் வேறு யாரும் ஆசைப்படக்கூடாது.

 

 

ராஜாஜி என்ற பார்ப்பாணின் இந்த தந்தரத்தை செருப்பால் அடித்து ஒழித்து அப்போது காமராஜர் கல்வியை பொதுவாக கொடுத்தார்,

 

 

இனி....,? புதிய கல்வி கொள்கை மூலமாக வர்ணாசிரமம் கொல்லைபுறமாக உள்ளே வருகிறது. இதனை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தியாக வேண்டும். பெரியார், காமராஜர் போன்ற ஆளுமைகள் தற்போது நமது நாட்டில் இல்லை. அதனை நாம் தான் முன் எடுத்து செல்ல வேண்டும்.

 

No comments: