Followers

Saturday, September 26, 2020

வீடுகளை இடிக்க புல்டோஷர்கள் தயாராக நிற்கின்றன.

 UP அலஹாபாத்தில் (prayagraaj) இஸ்லாமியர்களின் வீடுகளை இடிக்க புல்டோஷர்கள் தயாராக நிற்கின்றன. ஏழை மக்கள் தங்களின் ஆவணங்களை கைகளில் பிடித்தவாறு போராடுகின்றனர். யோகி ஆதித்யநாத்தின் அரசு கண்டிப்பாக இவர்களுக்கு நியாயம் வழங்கப் போவதில்லை.


பிரஷாந்த் பூஷன் தனது ட்விட்டரில் இதனை கொண்டு வந்துள்ளார். அவரே இந்த வழக்கை எடுத்து நடத்தினால் அந்த ஏழைகளின் கண்ணீர் துடைக்கப்படும்.

ஒற்றுமையில்லாமல் தங்களுக்குள் போட்டி வேட்பாளர்களை நிறுத்தி பிஜேபி ஆட்சி கட்டிலில் அமர அனுமதித்ததற்காக நிறையவே சோதனைகளை அந்த மக்கள் எதிர் கொள்கிறார்கள். இதிலிருந்து நாமும் பாடம் படித்துக் கொள்ள வேண்டும்.

इलाहाबाद में मुसलमानों के घरों को तोड़ने के लिए खड़े हैं बुलडोजर लेकर।

उत्तर प्रदेश सरकार का जुलाई 2020 में पास किया हुआ कानून जिसके अनुसार अगर कोई घर अवैध बना है तो उसे भी मौका दिया जाना चाहिए, परंतु इसके बावजूद कोई भी आईडिया का अधिकारी सुनने और बोलने के लिए तैयार नही है।



4 comments:

vara vijay said...

What allah is doing why cant he give the justice?

suvanappiriyan said...

Vara Vijay!

உனது இறப்புக்குப் பிறகு அதனை தெரிந்து கொள்வாய்....

vara vijay said...

Why are you giving death threats.

Dr.Anburaj said...

அரேபிய புத்தகங்களைப்படித்தவன் எப்படி இருப்பான் என்பதற்கு சு..ன் சிறந்த உதாரணம்.
சாலை விஸ்தரிப்பு ஆக்கிரமிப்பு அகற்றம் என்று தினம் தினம் இந்தியா முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த பிரச்சனையை மத அடிப்படையில் யாரும் அணுகுவதில்லை. குலசேகரன் பட்டணத்தில் ராக்கெட் ஏவதளம் அமைக்க 1500 ஏக்கா் நிலம் அரசு கையகப்படுத்திக் கொண்டிருக்கின்றது. பல ஊர்கள் விவசாய நிலங்கள் அரசு வசம் போகின்றது. யாரும் இந்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளாா்கள் என்று வம்பு செய்வதில்லை. நிலம் இழந்தவர்களுக்கு மிக்க பெரிய தொகை இழப்பீடாக வழங்கப்படுகின்றது. வீடு கட்ட நிலம் கொடுக்கப்படுகிறது.

சு..ன் ஒரு பாக்கிஸ்தான் ஆதரவாளா். இந்தியாவின் முன்னேற்றம் அவருக்கு விஷம் போன்றது. ஆக அரேபிய மதத்தை பின் பற்றும் மக்களை சதா தாய் நாட்டிற்கு விரோதமாக தூண்டும் கருத்துக்களை பதிவிடுவது ஜாகீா் நாயக் போன்றவர்களுக்கும் இவனுக்கும் வாடிக்கைதான்.