Followers

Wednesday, September 20, 2017

கிருக்கர்கள் வெளியிடும் பிஜே ஆடியோக்கள் சம்பந்தமாக.....

கிருக்கர்கள் வெளியிடும் பிஜே ஆடியோக்கள் சம்பந்தமாக.....

முதலில் ஆடியோ வெளியிட்டு சொதப்பிட்டானுங்க... இப்போ பிஜேயும் அனீஃபாவும் பேசியதில் இடையில் புகுந்து தங்கள் அரிப்பை தீர்த்துக் கொண்டுள்ளார்கள். :-) திறமையாக வெளியிடுவதாக நினைப்பு :-) ஒருவரின் தொலைபேசி உரையாடலை சம்பந்தப்பட்ட கம்பெனியிடமிருந்து வாங்கினால் பேசப்பட்ட நேரம்: எந்த நம்பரிலிருந்து எந்த நம்பருக்கு பேசப்பட்டது போன்ற அனைத்து விபரங்களும் கிடைத்து விடும். அதனை இவர்கள் வெளியிடுவதில்லை. வெளியிட்டால் அபுபக்கர், தடா ரஹீம் போன்றோரின் முகத் திரை கிழிந்து தொங்கும். எனவே அதனை வெளியிடுவதில்லை.

அடுத்து முகநூலில் ஒரு பிரபலம் 'பிஜேக்கும்... அனீஃபாவுக்கும் உள்ள பவரை பார்த்தீர்களா? இவர்கள் போட்ட போன் காலுக்கு 20 நிமிடத்தில் ஓ. பன்னீர் செல்வம் லைனில் வருகிறார். அந்த அளவு ஆட்சியாளர்களை மிரட்டி வைத்துள்ளார்' என்கிறார்.

அட கிருக்கன்களா! பிஜேயும் அனீஃபாவும் தங்களின் சொந்த பிரச்னைக்கா ஓபிஎஸ்ஸை அணுகினர். நீயும் நானும் பணம் கொடுத்து வாங்கிய குர்பானி மாட்டை ஆர்எஸ்எஸ் கும்பல் கடத்தி காவல் நிலையம் கொண்டு சென்றது. இதே வட நாடாக இருந்திருந்தால் கலவரம் வெடித்து 10 முஸ்லிம்கள்  கொல்லப்பட்டிருப்பார்கள். அந்த நிலை ஏற்படாமல் சாதுர்யமாக காய் நகர்த்தி காவல் நிலையத்திலிருந்து மாடுகளை கொண்டு வந்தது சாமர்த்தியம் அல்லவா? இதனைக் கூட அவர்கள் பொதுவில் வைக்கவில்லை. காதும் காதும் வைத்தது போல் தங்கள் பவரை பயன்படுத்தி அனைத்து இஸ்லாமியர்களுக்கும் நன்மை செய்துள்ளனர். இந்த நன்றி கெட்டவர்கள் அதிலும் குறை காண்கிறார்கள்.

மனிதன் என்ற முறையில் குற்றம் செய்து பிஜே குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் அவராகவே இயக்கத்தை விட்டு வெளியேறி விடுவார். இறைவனிடம் அதற்குரிய தண்டனையை பெற்றுக் கொள்வார். இதனால் ஏகத்துவத்துக்கோ தவ்ஹீத் ஜமாத்துக்கோ எந்த இழப்பும் இல்லை. மாறாக குற்றச்சாட்டு பொய்யானதாக இருந்தால் பாவிகள் இறைவனின் சாபத்தைப் பெற்றுக் கொள்ளட்டும். முன்பை விட வீரியமாக பிஜே பணியாற்றுவார். தமிழக முஸ்லிம்களும் அகில உலக முஸ்லிம்களும் அவரை இரு கரம் நீட்டி வரவேற்பர். பிஜே சென்று விட்டாலும் அவர் கடந்த 30 வருடங்களாக செய்த இஸ்லாமிய ஆய்வுகள் யுக முடிவு நாள் வரை உலக முஸ்லிம்களிடையே நிலைத்து நிற்கும். இதனை வருங்கால வரலாறு உணர்த்தும்.



















1 comment:

Dr.Anburaj said...


பலபேருக்கு உபதேசம் தனக்கல்ல.ஊருக்குதான் என்பதுதான் கொள்கை.
இசுலாம் என்பதே அதுதானே.முஹம்மது பாலைவனத்தில் கொள்ளையடித்தால் அது போா்.வீரம் .சாணக்கியம்.தந்திரம்.
அவா் சிறுமியை திருமணம் செய்தால் அது அறியாமை. இயல்பானது
அவா் திருமணம் செய்யாமல் வைப்பாட்டிகள் வைத்தால் விபச்சாரம் அல்ல.