Followers

Monday, September 25, 2017

ரிக்வேத சூத்திரத்தை பிரயோகித்து பிரார்த்தனை செய்வீர்களா?

வஜ்ரா!....

//அப்படியானால், ஒரே ஒரு முறையேனும் ஏதாவது ஒரு முக்கிய மசூதியில் ரிக்வேத சூத்திரத்தை பிரயோகித்து பிரார்த்தனை செய்வீர்களா?//

 சுவனப்பிரியன்.....

பண்ணலாமே! ரிக் வேதம் மட்டும் அல்ல. யஜீர், சாம, அதர்வண வேதங்களையும் பிரார்த்தனையில் சேர்த்துக் கொள்ளலாம். மற்ற வேதங்களையும் பிரார்த்தனையில் சேர்த்துக் கொள்ள கடைசி வேதமான குர்ஆனில் இறைவன் அனுமதி அளித்திருக்க வேண்டும். அதை தூதர் முகமது நபியும் செயல் படுத்திக் காட்டியிருக்க வேண்டும். அது அல்லாமல் நாமாக ஒன்றை வணக்கமாக உருவாக்க இஸ்லாம் அனுமதி அளிக்கவில்லை நண்பரே! குர்ஆனுக்கு முந்திய வேதமான பைபிளேயே மனிதக் கரங்கள் புகுந்து விட்டதால் அதை பின் பற்றக் கூடாது என்ற தடை இருக்கிறது.

'நாங்கள் கிறித்தவர்கள்' என்று கூறியோரிடமும் உடன்படிக்கை எடுத்தோம். அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டவற்றில் ஒரு பகுதியை விட்டு விட்டனர்.'
5 : 14 -குர்ஆன்

'வேதமுடையோரே! நம்முடைய தூதர் முஹம்மத் உங்களிடம் வந்து விட்டார். வேதத்தில் நீங்கள் மறைத்தவற்றில் அதிகமானவற்றை அவர் உங்களுக்குத் தெளிவுபடுத்துவார்.'
5 : 15 - குர்ஆன்

'நோவாவையும், ஆப்ரஹாமையும் தூதர்களாக அனுப்பினோம். அவர்களது வழித்தோன்றல்களில் தூதர் எனும் தகுதியையும் வேதத்தையும் அருளினோம். அவர்களில் நேர் வழி பெற்றவரும் உண்டு. அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.'
57 : 26 - குர்ஆன்.

1 comment:

Dr.Anburaj said...

முஹம்மதுவையும் குரானையும் கட்டி அழு்ம் வரை இந்த உலகம் உருப்படாது. முஹம்மதின் உலகம் இரத்தக்களறியில் நீந்துகின்றது. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று திருவாசகம் இயம்புகின்றது.ரிக் வேதத்தை ஒத இறைவன் அருள் கிடைக்க வேண்டும்.
முஹம்மது 9 வயது சிறுமியை 54 வயதில் திருமணம் செய்தாா். பல பெண்களை வைப்பாட்டியாகவைத்திருந்ததா். பாலைவனத்தில் வியாபாாிகளை கொள்யையடித்தாா்.இவரை எப்படி இறைவன் தூதா் என்று ஏற்க தங்களால் முடிகின்றது. என்னால் ஏற்க முடியவில்லை.மேலும் கிறிஸ்தவா்களோடு நடந்த உரையாடல்களில் முஸ்லீம்கள் அசிங்கமாக தோற்று பல் இழிக்கும் வீடியோக்கள் வலைதளதம் முழுவதும் நிறைய கிடக்கின்றதே.பாா்க்கவில்லையா .சாியான பம்பனாத்து. முஹம்மது அரேபிய சண்டியா்அவ்வளவுதான்.