Followers

Tuesday, September 12, 2017

அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்

12 காய்கறிகளை கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்

Kidney Failure : கத்திரிக்காய்
Paralysis : கொத்தவரங்காய்
Insomnia : புடலங்காய்
Hernia : அரசாணிக்காய்
Cholesterol : கோவைக்காய்
Asthma : முருங்கைக்காய்
Diabetes : பீர்கங்காய்
Arthritis : தேங்காய்
Thyroid : எலுமிச்சை
High BP : வெண்டைக்காய்
Heart Failure : வாழைக்காய்
Cancer : வெண்பூசணிக்காய்

உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀*

💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.
💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே💚
💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா💚
💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.💚
💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல💚
💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்💚
💎வாழை வாழ வைக்கும்💚
💎அவசர சோறு ஆபத்து💚
💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்💚
💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு💚
💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை💚
💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை💚
💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி💚
💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்💚
💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை💚
💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை💚
💎சித்தம் தெளிய வில்வம்💚
💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி💚
💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு💚
💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்💚
💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு💚
💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை💚
💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி💚
💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு💚
💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி💚
💎வாத நோய் தடுக்க அரைக் கீரை💚
💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்💚
💎பருமன் குறைய முட்டைக்கோஸ்💚
💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்💚
உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்💚
*🎀நலம் உடன் வாழ்வோம்...




: 🌾🌾🌾
சர்க்கரை நோய் பூரண குணம் !!!
.

ஒருவர் , தனது அம்மாவிற்கு கடுமையான காய்ச்சல் என்று ஹாஸ்பிடல் போய் டெஸ்ட் எடுத்து பார்த்தால் டெங்கு காய்ச்சல். பக்கத்தில் மளிகை கடை வைத்திருக்கும் திருநெல்வேலி அண்ணாச்சி நிலவேம்பை கஷாயம் வைத்து ரெண்டு வேலை குடிங்க காய்ச்சல் சரியாகிவிடும் என்று சொன்னார். அவரும் நிலவேம்பு பொடியை கஷாயம் வைத்து 3 நாள் கொடுத்தார் காய்ச்சல் குணமாகி விட்டது கூடவே தன் அம்மாவிற்கு சர்க்கரை நோயால் காலில் பயங்கர எரிச்சல் எப்பொழுதுமே இருக்கும் அது சுத்தமாக இல்லை. உடனே நெட்டில் தேடிபார்த்த பொழுது நிறைய இணைய தளங்களில் Andrographis paniculata (நிலவேம்பின் தாவர பெயர் ) தினமும் எடுத்துகொள்ளும் பொழுது ரத்தத்தில் குளுகோஸ் அளவு குறைகிறது என்று நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் கிடைத்தது .
3 டம்ளர் தண்ணீரில் ஒரு பெரிய டீஸ்பூன் நிலவேம்பு பொடி போட்டு 1 டம்ளர் வற்றும் வரை கொதிக்க விட்டு தினமும் காலை 1 வேளை இரவு வேளை என ஒன்றரை மாதம் தன் அம்மாவுக்கு கொடுத்ததில் 290 அளவு இருந்த சர்க்கரை அளவு நேற்று வெறும் 80 !!!
இதில் முக்கியமாக நல்ல தரமான 100% ஆர்கானிக் நிலவேம்பு பொடியாக இருந்தால் பலன் நிச்சயம் .நிறைய ஆன்லைன் ஸ்டோர் மற்றும் நாட்டு மருந்து கடை அல்லது ஹோமியோ மருந்து கடையிலும் கிடைக்கிறது .

காய்ச்சலுக்கு கஷாயம் குடிக்க போய் சர்க்கரை நோய் குணமாகி விட்டது.

1 comment:

Dr.Anburaj said...


அசத்து அசத்து என்று அசத்தி விட்டீர்கள் சுவனப்பிாியன்.நன்றி.பாராட்டுக்கள்.

எனக்கும் சா்க்கரை நோய் உள்ளது.நிலவேம்பு கஷாயம் குடித்தப்பின் 85-110 க்குள் மிகுந்த கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.ஆடாதொடை துளசி தூதுவளை கசாயமும் உடலுக்கு இதமாக இருக்கின்றது.தூதுவளைக்கு ஜீவ காயகல்ப மூலீகை என்று பெயா் உள்ளது.அடிக்கடி உணவில் சோ்த்துக் கொண்டால் உடலுக்கு நன்மைகள் நிறைய உண்டு.வெறும் சளி மருந்தாக மட்டும் நினைப்பது தவறு.தூதுவளை மனநோய்களைப் போக்கும் தன்மைகொண்டது.மனஆரோக்கியம் மேம்படும்.

பாராட்டுக்கள்.தமிழ் பழழொழிகளை வெளியிட்டமைக்கு