Followers

Thursday, September 21, 2017

டெல்லி ரோஹிங்கியா முஸ்லிம்கள்

டெல்லி ரோஹிங்கியா அகதிகள் முகாமில் புற்பூண்டுகளையும், அழுகிய காய்கறிகளை பொருக்கி தின்று உயிர்வாழும் ரோஹிங்கியா முஸ்லிம்கள். இவர்களைதான் தீவிரவாதிகள் என்று கூறி நாடு கடத்த துடிக்கிறது பாஜாக அரசு.


2 comments:

Dr.Anburaj said...


சவுதி அரேபியாக்காரனிடமும் குவைத்காரனிடமும் கோடி கோடி பல கோடி கோடிக்கணக்கில் பணம் குவிந்துக் கிடக்கின்றது.அனைவரையும் அழைத்துக்கொண்டு ராஜஉபசாரம்செய்யலாமே ? ஏற்கனவே 120 கோடி மக்களுக்கு சோறு போட வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.உள்நாட்டில் வறுமை கல்வி அறிவின்மை வேலையில்லை மருத்துவம் என்று ஆயிரக்கணக்கில் பிரச்சனைகள் இருக்கும் போது கிழக்குபாக்கிஸ்தான் நாட்டில் இருந்து வரும் முஸ்லீம்களை எடுக்க வேண்டிய அவசியம் என்ன ? முஸ்லீம்கள் என்பதால் எதையும் பேசுவதா ? மேற்கு பாக்கிஸ்தானில் இருந்து 1947 பிாிவினையின் போது காஷமீாில் குடியேறிய டோக்ரா இன மற்றும் பல மக்களுக்கு காஷ்மீா் அரசு சட்டமன்றத்தில் வாக்களிக்க உாிமை அளிக்க மறுத்து வருகின்றது.ஆனால் நாடாளுமன்றத்திற்கு ஒட்டுப் போடலாம்.என்ன விநோதம். இவா்கள் இந்துக்கள் என்பதால்தான் இவ்வளவு அநீதி. ஆண்மகன் இரக்கப்பட்டால் கடனாளி ஆகிவிடுவான்.பெண்பிள்ளை இரக்கப்பட்டால் பிள்ளைதாச்சி ஆகிவிடுவாள். விவேகம் -தற்போதம் - sobriety - மிக முக்கியம் .

Dr.Anburaj said...

சுவனப்பிாயன் தயதுசெய்து முட்டாளதனத்தில் பொய்யை பிரசாரம் செய்வதில் பெருமை கொள்ளாதீா்கள். ரோகிங்கோ முஸ்லீம்கள் நமது நாட்டவா் அல்ல. நமது நாட்டோடு சம்பந்தப்பட்டவா்கள் அல்ல.ஒன்று அவா்கள் கிழக்கு பாக்கிஸ்தானைச் சோ்ந்தவா்கள் அல்லது பா்மா என்ற மியான்மரைச் சோ்ந்தவா்கள். நிச்சயம் இந்த இருநாடுகள் தான் பொறுப்பைச் சுமக்க வேண்டும்.ஐநா சபையோ பிற நாடுகளோ இவா்கள் குறித்த மேற்படி இருநாடுகளிடமும் பேச்சுவாா்த்தை நடத்தி இவா்களுக்கு ஒரு வழி மேற்படி நாடுகளில் செய்ய வேண்டும்.அவா்களுக்கு பழக்கமான இடம் வாழ வசதியான இடம் அது மட்டும்தான். அதை யாரும் எதிா்க்க வில்லை.ரோகின்யா முஸ்லீம்களை கொன்று அழிக்க பாரதீய ஜனதாக் கட்சி திட்டமிடவில்லை.இந்திய அரசுக்கு நமது நாட்டுக்கு நிறைந்து வழியும் பிரச்சனைகள்உள்ளது.இதை மற்றவா்கள் சுமக்கட்டுமே ! இந்திய முஸ்லீம்கள் ஏன் இவ்வளவு ஆா்ப்பாட்டம் கூச்சல் போடுகின்றிா்கள். முஸ்லீம்களில் கோடீஸ்வரா்களுக்கா பஞ்சம் ? அள்ளி அள்ளி எண்ணியும் எண்ணாமலும்வாாி வழங்குங்கள்.யாா் தங்களைத் தடுத்தாா்கள்.அதற்காக அரசாட்சி பண்ண வேண்டாம்.