Followers

Monday, September 18, 2017

முஸ்லீம்களுக்கு, எதிராக வானளாவிய சதி நடந்து வருகிறது.

முஸ்லீம்களுக்கு, எதிராக வானளாவிய சதி நடந்து வருகிறது.

சில நாட்களுக்கு முன் அமெரிக்க ஃபெடரல் பீரோ ஆஃப் இன்  வஸ்டிகேஷனின் (FEDERAL BUREAU OF INVESTIGATION) ஓர் அறிக்கை வெளிவந்தது  அதில் "முஸ்லிம் பயங்கரவாதம் என்பது கட்டுக்கதை" என்ற கசப்பான உண்மை வெளியாகியுள்ளது . இந்த அறிக்கை மேற்குலகில் இஸ்லாம் குறித்த அச்சம் உச்சத்தில் இருக்கும் தற்போதைய சூழலில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதம் தொடர்பான FBI ன் அறிக்கையில் முக்கிய அம்சம் யாதெனில் :-

அமெரிக்காவில் நடைப்பெற்றுள்ள பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் 94% பேர் முஸ்லீம் அல்லாதவர்கள் .

இந்த அறிக்கை பொருப்பற்ற முறையில் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்றல்ல. CIA, மற்றும் NCA ஆகிய இரு புலனாய்வு குழுவினரின் ஒத்துழைப்புடன் கடந்த 15 ஆண்டுகளாக நடைப்பெற்று வரும் நிகழ்வுகளையும் , முஸ்லிம்களின் சமய நூல்களையும் , பண்பாட்டையும் , முஸ்லீம் சான்றோர்களின் நடமாட்டங்களையும் FBl துல்லியமாக கண்காணித்து வந்தது. இது மிகப் பெரிய திட்டமாக இருந்தது. இதற்காக

15 ஆயிரம் இரகசிய ஏஜென்டுகள் நியமிக்கப்பட்டிருந்தார்கள் . மேலும்

7000 மின்னஞ்சல்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன ,

முஸ்லிம்களின் அனைத்து பள்ளிவாசல்களும் கண்காணிக்கப்பட்டன.

இதற்குப்பிறகே இந்த உண்மைகள் வெளிவந்துள்ளது. இதைவிட சிறந்த விஷயம் FBI ன் இயக்குனர் ஜேம்ஸ் கோமே அறிக்கையை வெளியிடும்போது ........

"இஸ்லாம் ஓர் அழகான மார்க்கமாகும்"

"முஸ்லிம்கள் நாட்டின் மிகச் சிறந்த குடிமக்கள் ஆவர் " நாம் இந்த உண்மையை அறிந்த பின் இவர்களை (இஸ்லாமியர்களை) கண்காணிப்பதை நிறுத்தி விட்டோம் என குறிப்பிட்டுள்ளார். இது GLOBAL RESEARCH எனும் இணைய தளத்தில் 15.06.2016 அன்று வெளியிடப்பட்டது. அது இன்றும் அதே தளத்தில் உள்ளது.

              இந்த அறிக்கை உலக அரங்கில் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என வர்ணிக்கும் சதியை வெளிப்படுத்தியுள்ளது.

      இந்த முக்கிய அறிக்கை உலகப் பார்வையில் எவ்வாறு முக்கியத்துவம் இழந்து போனது?

அறிக்கை வந்ததும் அது பார்வையில் படாமல் போனதும் வியப்பாக உள்ளது. உண்மை யாதெனில் ஊடகங்கள் நேர்மையற்ற முறையில் இதை மூடிமறைக்க முயன்றுள்ளன. மக்களின் அக்கரையின்மையால் இவர்களுக்கு வெற்றியும் கிடைத்துவிட்டது.

Terrorist Attacks on U.S. Soil by Group, From 1980 to 2005, According to FBI Database
According to this data, there were more Jewish acts of terrorism within the United States than Islamic (7% vs 6%).  These radical Jews committed acts of terrorism in the name of their religion.  These were not terrorists who happened to be Jews; rather, they were extremist Jews who committed acts of terrorism based on their religious passions, just like Al-Qaeda and company.
(Loon Watch also notes that less than 1% of terror attacks in Europe were carried out by Muslims.)
U.S. News and World Report noted in February of this year:
Of the more than 300 American deaths from political violence and mass shootings since 9/11, only 33 have come at the hands of Muslim-Americans, according to the Triangle Center on Terrorism and Homeland Security. The Muslim-American suspects or perpetrators in these or other attempted attacks fit no demographic profile—only 51 of more than 200 are of Arabic ethnicity. In 2012, all but one of the nine Muslim-American terrorism plots uncovered were halted in early stages. That one, an attempted bombing of a Social Security office in Arizona, caused no casualties.


https://www.globalresearch.ca/non-muslims-carried-out-more-than-90-of-all-terrorist-attacks-in-america/5333619





3 comments:

Dr.Anburaj said...

காதில் ”பு” சுற்ற வேண்டாம். அண்டப்புளுகு ஆகாயப்புளுகெல்லாம் தங்களுக்கு கை வந்தக் கலை. உலகம் எங்கும் பயங்கரவாத செயல் நடந்தால் பெரும்பான்மையான இடங்களில் சம்பந்தப்பட்டவா்கள் முஸ்லீம்களாக இருப்பாா்கள்.பகவத்கீதையில் பிற மதத்தவா்கள் என்ற சொல் கிடையாது.இந்துக்கள் என்ற சொல் கிடையாது.உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக அதன் கருத்து சொல்லப்படுகின்றது.படிப்பவா்களுக்கு அறிவு அங்கே உள்ளது.படித்தவா்கள் புகழ்ந்து கொண்டேயிருக்கத்தேவையில்லை.அதற்கு தக வாழ்ந்து பாா்த்து நன்மையை பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வளவே. கீதை காட்டும் வருண அமைப்பு உலக நாடுகள் அனைத்து சமூகங்கள் அனைத்திற்கும் பொதுவானது. சத்தியமானது.உண்மையானது.
மனிதா்கள் பிறவியிலேயே சமமாகப் படைக்கப்படவில்லை.தகுதி மன ஆளுமை ஆகியவற்றில் ஒருவா் மற்றவாிடமிருந்து குழந்தையாக பிறந்த நிலையிலேயே வேறுபட்டவராகவே படைக்கப்பட்டுள்ளாா்கள் என்பது கீதையின் வருணக் கோட்பாடு.குழந்தைகள் மனது வெள்ளை அல்ல.அதில் ஏதோ எழுதப்பட்டுதான் ஒவ்வொரு குழந்தையும் பிறக்கின்றது என்கிறாா் சுவாமி விவேகானந்தா். நான் இக்கருத்தை உண்மை சத்தியம் என நம்புகின்றேன்.யுத்தம் செய் என்று சொன்னால் தர்மத்திற்கு எதிராக நீதிக்கு ஆதரவாக போா் செய் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. யுத்தத்தை தடுக்க எவ்வளவு பிரயாசை பட்டாா் என்பது ஸ்ரீகிருஷ்ணாின் வரலாற்றை படித்தவா்களுக்கு தொியும்.
ஆனால் அரேபிய வல்லாதிக்கமான இசுலாம் உலகை அரேபிய கலாச்சாரம்படி வாழ்ந்து முஹம்மது என்ற அரேபியனை குருவாக ஏற்றவா்கள்-முஸ்லீம்கள் என்றும் , ஏற்காத மக்கள் காபீா்கள் - என்று இருபெரும் பிாிவாக இனவெறி அடிப்படையில் பிாித்து மற்றவா்களை ஒடுக்கம் கொல்லும் நடவடிக்கையை பெருக்க குரான் மக்களை தூண்டுகின்றது.
பாக்கிஸ்தானில் ராணுவ அதிகாாிகளின் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தி அப்பாவி குழந்தைகள் 125 போ்களை கொடூரமாகக் கொன்று ராணுவ அதிகாாிகளை பழி வாங்கியதாக திருப்தி அடைந்தவா்கள் யாா் ? முஸ்லீம்கள்தானே ? குரான் படித்தவன்தானே ? முஹம்மதை குருவாகக் கொண்டவன் தானே ? இசுலாம் பாக்கிஸ்தான் நாட்டின் அரசு மதம். மும்பையில் பலமுறை நடந்த பயங்கரவாத செயல்களை நடத்தியவா்கள் அனைவரும் முஸ்லீ்ம்களே. அயோத்தியில் இருந்து திரும்பி 67 இந்துக்களை உயிரோடு ரயில் பெட்டியில் வைத்து கொளுத்திக் கொன்றவா்கள் முஸ்லீம்கள்தானே ? உலகில் பயங்கரவாத செயல்களில் அதிகம் ஈடுபடுபவா்கள் 90% முஸ்லீம்கள்தான்.கழுதைக்கு எவ்வளவுதான் சோப்பு போட்டாலும் அது குதிரை ஆகாது.இசுலாமிய தக்கா என்பதை எவ்வளவு அழகாகச் சொல்கின்றீா்கள். அண்டபுளுகு.

Feroz said...

//அரேபிய வல்லாதிக்கமான இசுலாம் உலகை அரேபிய கலாச்சாரம்படி வாழ்ந்து முஹம்மது என்ற அரேபியனை குருவாக ஏற்றவா்கள்//Mr.அன்புராஜ், இது வரை உங்களுடைய பின்னூட்டங்களில் மரியாதை என்ற வார்த்தையை பார்க்க இயலவில்லை. பலமுறை எங்கள் உயிரிலும் மேலான எங்கள் நபியை நாகரீகமின்றி விமர்சிக்கிறீர்கள். விமர்சித்து இருக்கிறீர்கள்.உலகத்தை படைத்து பரிபாலிக்கும் வல்ல அல்லாஹ் எங்களை பிற மத கடவுள்களை ஏச அனுமதிக்கவில்லை. இல்லை என்று சொன்னால் உங்கள் புராண இதிகாச குப்பைகள் மற்றும் கடவுள் கடுவுளச்சி கதைகளை நார் நாராக கிழிக்க எங்களாலும் இயலும். உங்கள் சங்கராச்சாரி சுப்புணி உங்ககள் கடவுள்களை கிரிமினல்கள் என்று வாக்குமூலம் கொடுத்து இருக்கிறான். சபை நாகரீகம் முக்கியம் நண்பரே.

Dr.Anburaj said...

திருவாளா் பெரோஸ் என்ன உங்களுக்கு வந்தது சாமியாடிபுட்டீர்களே !/அரேபிய வல்லாதிக்கமான இசுலாம் உலகை அரேபிய கலாச்சாரம்படி வாழ்ந்து முஹம்மது என்ற அரேபியனை குருவாக ஏற்றவா்கள் இந்த வாசகத்தில் என்ன தவறு கண்டீர்கள்.குருவாக என்று மாியாதையுடன் குறிப்பிட்டுள்ளேன்.
01.இசுலாம் உலகை அரேபியமயமாக்க வேண்டும் என்ற ஒரு கொலைகார இயக்கம்தான் இதை நான் மட்டும் சொல்லவில்லை. பாக்கிஸ்தானில் பிறந்து பிாிவினையின் போது இரண்டு சீக்ிகயா்களையும் ஒரு இந்துவையும் கொலை செய்த அன்வா் ஷேக் என்பவா் இப்படித்தான் கூறுகின்றாா்.அவாிடமிருந்துதான் நான் அந்த வாா்த்தையைப்படித்துக் கொண்டேன்.இந்த அன்வா் ஷேக் பின்பு இசுலாமிய காடையா்களால் பாக்கிஸ்தானை விட்டு வெளியேற்றப்பட்டு இங்கிலாந்து வந்து அயா்ராந்தில் தொழில் அதிபராக உயா்ந்து அயா்லாந்து பெண்ணை மணந்து தனது 50 வது வயதில் தான் செய்த3 கொலை பாவத்திற்கு பாிகாரம்( 3 கொலைகள்) வேண்டி தனது தாய்மதமான இந்துவாக மாறினாா்.யு டயுப்பிலும் அவரது்கருத்துக்கள் உள்ளன. anwar sheikh குகுளில் தட்டுங்கள்.படியுங்கள்.திருந்துங்கள்.

ஈவேரா கிழக்காத கிழியை நீங்கள் கிழித்து விடுவீா்கள் ! எங்களாலும் கிழி கிழி என்று கிழிக்க முடியும்.

சிறு சிறு அறைகளை இணைத்து போா் கப்பல்கள் உருவாக்கப்படும். குண்டுவீச்சில் ஒரு பகுதி அழிந்தால் அந்த பகுதியை கழற்சிவிட்டுவிட்டு கப்பல் தொடா்ந்து இயங்கும்.ஆனால் பளு சுமக்கும் கப்ப்ல் அதிக அறைகள் கொண்டதாக இருக்காது. ஒரு ஒட்டை விழுந்தாலே சிக்கல்.
எங்களுக்கு பல பல பல பல. தாங்களுக்கு குரான் -1 முஹம்மது -2 தான் வேறு ஒன்றும் கிடையாது. இறைவன் இந்த இரண்டுக்குள் முடங்கிக் கிடக்கவில்லை நண்பரே. உலகத்தின் சாித்திரம் மனித இனம் தோன்றி லட்சம் ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது.இசுலத் தோன்றி 1400 வருடங்கள்தான் ஆகின்றது. உலகத்தின் வயதை கருத்தில் கொள்ளும் போது இசுலாத்தின் த?குதி மிகவும் அல்பம். அரேபிய அடிமைபோல் வாழ்வது ஆன்மீகம் அல்ல. நண்பரே.மதம்என்றால் எனன வென்று தொியாமல் பிற மக்களை காபீா்என்று கொல்வது உங்கள்மத்தில் முக்கிய அம்சம். உங்கள் சாித்திரம் முழுவதும் அதுதானே நடக்கின்றது. முதலில் பிற மக்களை காபீா் என்பீா்கள் கொன்று அழிப்பீா்களள்.பின்பு முஸ்லீம்கள் முஸ்லீம்களை காபீா் என்று பட்டம் கட்டி கொன்று குவிப்பாா்கள். கலிபா -3 கொல்லப்படுவதற்குமுன் ஆயிசாவில் காபீா்என்று வசைபாடப்பட்டவா் என்பது தங்களுக்கு தொியமா?
இசுலாமிய உலகில் குரானையும் முஹம்மதுவையும்விமா்சிப்பவா்களுக்கு மரணதண்டனை என்பது நடைமுறை என்பதும் படித்துள்ளேன்.தன்னைவிமா்சித்து கவிதை எழுதிய யுத பெண்ணான அஸ்மா கொலை செய்யப்பட்ட கதை நான் அறிவேன்.கேரளத்து பேராசிாியா் ஜேசப் கைகள் வெட்டப்பட்டது இசுலாம் ஒரு வல்லாதிக்க இயக்கம் என்பதற்கு நிரூபணம் நண்பரே.

இசுலாம் மோசமான வல்லாதிக்க இயக்கம் என்பதற்கு அது ஒன்றுதான் நிரூபணம்.இயேசுவை விமா்சனம் செய்யுங்கள். யாரும் கொலை செய்ய வரமாட்டாா்கள்.ஈரேரா வை இன்னும் பக்கா நாஸ்திக வாதிகளை நாங்கள் கொல்ல வில்லை.கொல்லமாட்டோம்.நிச்சயம் திருந்துவாா்கள் என்பது நிச்சயம்.திராவிட இயக்கத்திற்கும் இந்துமதம் நுழைந்து பலசதம் ஆண்டுகள் ஆகிவிட்டது நண்பரே.மௌமாக இருந்து காாியம் சாதிப்போம்.

கௌதமனின் மௌனம் உலகில் முன்றில் ஒரு பகுதியை வெற்றுள்ளது கவனியுங்கள்.

சந்தைக்கடையில் 5 ரூபாய்க்கு ஒரு சட்டிப்பானை வாங்கினால் கூட சுற்றி சுற்றி தட்டிப் பாா்த்து ஒ....ஒசை சாியாக உள்ளதா என்று பாா்த்து வாங்குகின்றோம் .உலகத்திற்கு அருளாக வந்த உத்தம நபி என்றுதாங்கள் புகழ்ந்து போற்றும் முஹம்மதுவை சற்று தட்டிப் பாா்த்தால் கோபம் என் வருகின்றது.பதில் சொல்லும் ?. 53 வயது நபிக்கு
9 வயதுசிறுமி கேட்கிறதா ? உன் 9 வயது மகளை 53 வயதுகிழவனுக்கு கட்டிக் கொடேன் ? நபி வழி அதுதானே !
சுடச்சுட சுடரும் பொன்.விமா்சனத்தை எதிா்கொண்டு திருந்த வேண்டும்.அதுதான் வளா்ச்சி.விமா்சனங்களை எதிா் நோக்கிதான் விஞ்ஞானம் முன்னேறிக்கொண்டிருக்கின்றது.பதிய கண்டுபிடிப்பகள் அப்பாடா என்ன என்ன ? இந்துமதமும் பழையதை கைவிட்டு தன்னை நவீனப்படுத்திக் கொள்ள சுலபமாகமுன் வரும் ஒரு அமைப்பு .அதுதான் எனக்கு என்மதத்தில்.பிடித்தது. முஹம்மது பலவகைகளில் காலத்திற்கு பொருந்ததாவா். அவரை குருவாக கொள்வது ஆபத்தில்தான் முடிந்துகொண்டீருக்கின்றத.அவரை குருவாக் கொண்டு நாடுகள் சக முஸ்லீம்களின் இரத்த ஆற்றில் நீந்திக்கொண்டிருக்கின்றாா்கள். இதுதான் குரானின் சாதனை. பாக்கிஸ்தான் பிாிவினை பின் பங்காதேஷ பிாிவினை தோற்றம் உள்நாட்டுயத்தம் - படிப்பதற்கு எவ்வளவு அசிங்கமாக உள்ளது. ஏன் இந்த கோபம். கண்மணியின் புகழை சற்று தூக்கித்தான் பிடியுங்களேன் நானும் படிதது தெளிந்து கொள்கிறேன். வணக்கம் பெரோஸ் அவா்களை .தங்களுக்கு மங்களம் உண்டாகட்டும்.வாழக வளமுடன்.