Followers

Tuesday, February 27, 2018

பசுக்களை கொல்பவர்களை நாங்கள் கொலை செய்வோம்

'பசுக்களை கொல்பவர்களை நாங்கள் கொலை செய்வோம். தண்டனையைப் பற்றி பயமில்லை'

-அகில இந்திய பசு பாதுகாப்பு படை தலைவர் எஸ்.எஸ்.டைகர் காஞ்சிபுரத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி.
நியூஸ்7தொலைக்காட்சி
27-02-2018

சிறுவர்கள் முதல் பெரியவர் வரை தினம் தமிழகத்தில் மனிதர்கள் கொல்லப்படுகின்றனர். அது பற்றி வாய் திறக்காத இந்த மிருகங்கள் பசுவுக்கு கொடி பிடிக்கின்றன. காவல் துறையும் வேடிக்கை பார்க்கிறது. 

1 comment:

Dr.Anburaj said...

இவரகள் வெத்து வேட்டு. இவா்களை பொருட்படுத்தத் தேவையில்லை.
முஸ்லிம்கள் மத்தியில் இந்துக்கள் மீது வெறுப்பு வளர தங்களால் ஆனதை செய்து வருகின்றீா்கள். சாத்தான் தங்களை ஆசீர்வதிப்பானாக!