Followers

Wednesday, February 21, 2018

ஆந்திரா தவ்ஹீத் ஜமாஅத்தினர் மனிதநேய பணி

ஆந்திரா தவ்ஹீத் ஜமாஅத்தினர் மனிதநேய பணி

15/2/2018 அன்று
AITJ ஆந்திரா வடக்கு மண்டலம் பாடேரு கிளை சகோதரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இணைந்து தெரு ஓரத்தில் 14/2/18 நேற்று  மாலை இறந்து ஒரு நாள் முழுதும் அனாதயாக ரோட்டில் கிடந்த சாது சாமியாரை  போலீஸ் அனுமதி பெற்று ஊரில் உள்ள பொது மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.


1 comment:

Dr.Anburaj said...

யாதும் ஊரே! யாவரும் கேளீர் என்று மனித நேயம் பாராட்டும் இந்துக்கள் மத்தியில்

வாழ்ந்து வருவதால் அரேபிய மதத்தை பின்பற்றினாலும் குண்டு

வைக்காமல் ஜெகாதி தத்துவத்தை பின்பற்றாமல் தொண்டு செய்வது பாராட்டத்தக்கது.