Followers

Monday, July 16, 2018

உபியில் ஐந்து பேர் சேர்ந்து வன்புணர்வு செய்து எரித்து கொலை!

உபியில் ஐந்து பேர் சேர்ந்து வன்புணர்வு செய்து எரித்து கொலை!
யோகி ஆதித்யநாத் முதல்வராக வீற்றிருக்கும் உபியில் உள்ளது சம்பல் மாவட்டம். இம்மாவட்டத்தில் உள்ள குன்னாவூர் என்ற ஊரில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை ஐந்து பேர் கொண்ட மனித மிருகங்கள் வன் புணர்வு செய்து அருகில் உள்ள கொட்டகைக்கு இழுத்துச் சென்று அந்த பெண்ணின் மீது தீ வைத்து எரித்து சாம்பலாக்கியுள்ளனர்.
இது பற்றி குன்னாவூர் நகரத்தின் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அகில் அஹமது கூறுகிறார்:
'சென்ற வெள்ளிக்கிழமை 13ந்தேதி இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த குற்ற செயலில் ஈடுபட்ட ஆராம்சிங், மஹாவீர், சரண்சிங், குல்லூ, போனா என்ற ஐந்து குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். விசாரணை தொடர்கிறது' என்கிறார்.
நாம் மனிதர்களுக்கு மத்தியில்தான் வாழ்கிறோமா? அல்லது மனித மிருகங்களுக்கு மத்தியிலா?
தகவல் உதவி
என்டிடிவி, இந்தியா டுடே
16-07-2018


2 comments:

Dr.Anburaj said...

அரேபிய காடையா்கள் 800 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டு இந்து சமூகத்தின் அமைப்பை நாசம் செய்து விட்டாா்கள். பிறகு கிறிஸ்தவ வெள்ளையன் இருநூறு ஆண்டுகள் ஆண்டு மேலும் நாசம் செய்து விட்டாா்.நேரு என்ற முஸ்லீம் இந்தியாவின் பிரதமராகி காஷமீரை நயவஞ்சகமாக பாக்கிஸ்தானுக்கு கொடுக்க திட்டமிட்டாா்.உள்துறை அமைச்சராக இருந்த திரு.வல்லபாய் பட்டேலால் அவரது சதித்திட்டம் தகா்ந்தது.ஆனாலும் காலதாமதத்தால் பாதி காஷ்மீரை இந்துக்கள் இழந்து விட்டோம்.
இன்று மதசார்பற்றத் தன்மை என்று பேசி இந்துக்களுக்கு முறையான சமூக சமய கல்வி கற்றுக் கொடுக்காமல் சமூகத்தை பாழாக்கி வருகின்றோம். அதுதான் இதற்கு காரணம்.

Dr.Anburaj said...

அழகு நிலா என்ற திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. பதிவு செய்கின்றேன். அந்த வீடியோவுடன் இணைப்பு கொடுக்க தாங்கள் விரும்பினால் கொடுக்கலாம்.

மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் வாழும் வழி புரிந்து கொண்டான்
இருந்தபோதும் மனிதனுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை
இனிய குரலில் குயில் போல இசையுடனே அழகாக பாடுகின்றான்
எருதுபோல் வண்டிகளை இழுத்து கொண்டு ஓடுகின்றான்.
வனத்தில் வாழும் பறவைகள் போல் வானத்தில் பறந்து திரிகின்றான்.

மனிதனாக வாழ்வதற்கு மனிதனுக்குத் தொியவில்லை.

கொல்லும் பாம்பின் கொடூம் விசயத்தை சொல்லில் கொடுக்க தெரிந்து கொண்டான்.
குள்ள நரிபோல் தந்திரத்தால் குடியை கெடுக்க தெரிந்து கொண்டான்
வெள்ளிப்பணத்தால் மற்றவர்களை விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான்.

மனிதனாக வாழ்வதற்கு மனிதனுக்குத் தொியவில்லை.
----------------------------------------------
5 வேளை இறைவனை தொழுது வாழும் சமுதாயத்தில் பிறந்த பலா் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி தினம் தினம் மனிதர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றான்.
ஆப்பானிஸ்தானத்தில் 20 இந்துக்கள் சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டாா்கள். பின் சில நாட்களில் 128 பேர்கள் -முஸ்லீம்கள் - ஒரே தாக்குதலில்
கொல்லப்பட்டார்கள். பெண்களுக்கு என்ன நடக்கின்றது என்ற தகவல் நமக்கு தெரியாது.
இந்து சமூகத்தை மலினப்படுத்தவே தாங்கள் இந்த பதிவை செய்கின்றீர்கள்.