Followers

Tuesday, November 13, 2018

அல்லாஹ் என்ற இறைவனிடம் மிகப் பெரும் சக்தி உள்ளது - கன்னையா குமார்

"இந்திய முஸ்லிம்களின் வரலாறு இங்கிருந்து துவங்குகிறது. முஸ்லிம்கள் யாரும் அரபு நாட்டிலிருந்து வந்தவர்கள் இல்லை. இந்த நாட்டிலேயே பிறந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்ட மதம் இஸ்லாம். அவர்கள் முன்பு இருந்த இருந்த மதத்திலிருந்து இஸ்லாம் வேறுபட்டிருந்தது. இங்கு இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வு வர்ணாசிரம வேறுபாடுகள் அங்கு இல்லை. அது அமைதியை குறித்து பேசுகிறது மசூதிகளில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடுகளில்லை.
முஸ்லிம்கள் ஏற்று கொண்ட இந்த மார்கத்தை விட்டு ஒருபோதும் போகமாட்டார்கள். இதிலிருந்து எங்களையும் காத்துக்கொள்ள முடியும், இந்த சமூகத்தையும் காத்துக்கொள்ள முடியும். இந்த தேசத்தையும் எங்களால் காத்துக் கொள்ள முடியும்.
அல்லாஹ் என்ற இறைவனிடம் மிகப் பெரும் சக்தி உள்ளது."
-கன்னையா குமார்
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கல்லூரியிலிருந்தே தனது போராட்டத்தை துவக்கி விட்ட இந்த இளைஞனின் வாழ்வு சிறப்பாக அமைய நாமும் பிரார்த்திப்போம்.


13 comments:

Dr.Anburaj said...

கோழை இந்தியார்கள் இப்படித்தான் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள். இந்துவாக பிறந்த இந்த ஜென்மங்கள் அரேபிய அடிமைத்தனத்தை இரத்ததத்தில் இன்றும் விடாது ஏற்றிக்கொணடிருக்கின்றார்கள். இவனும் ஒருஅக்மார்க அரேபிய அடிமை. இந்துபண்பாட்டை இழிவு படுத்துபவன் கோழை.தன்தாயை இழித்து பேசி எதிரியின் கைதட்டலை பெறுபவன் பேடி.
----------------------------------------------------------------------------
நபிகளாா் இறந்த பிறகு நடந்த அரேபிய சரித்திரம் குறித்த நீண்ட கட்டுரையை பதிவு செய்திருந்தேன். நபி தோழா்களின் ஆட்சியின்யோக்கியதை அதில் தெளிவாக்கப்பட்டிருந்தது.ஆனால் தாங்கள் அதை வெளியிடவில்லை.ஏன் ? உண்மை கசக்கின்றதே.

Dr.Anburaj said...

எகிப்து நாட்டின் தலைநகா் கெய்ரோவிற்கு தெற்கே சக்காரா என்ற இடத்தில் உள்ள பீரமீடுக்கு அருகே ஒரு கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதில் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய 12
புனைகளின் மம்மி எகிப்தில் கிடைத்துள்ளது.
----------------------------------------------------------------------------------------
6000 ஆண்டுகளுக்கு முன்பே இறந்த உடலை பதப்படுத்தும் விஞ்ஞான வளா்ச்சி பெற்றவா்கள் எகிப்திய மக்கள்.
உமா் என்ற அரேபிய மன்னன் எகிப்து மண்ணை படுகொடூரமான போா் ஒன்றை நடத்தி கைபற்றி சுதேசி கலாச்சாரத்தையும் அந்த மக்களின் சாதனைகளை அழித்து விதேசியான அரேபிய மதத்தையும் தரம் கெட்ட அரேபிய கலாச்சாரத்தை வாள்முனையில் திணித்தாா். என்று எகிப்து தன் சிறப்பை இஅழந்து அழிந்து போய்விட்டது. மதச்சண்டை போட்டு போட்டு தன் ஆற்றலை வீணாக்கி விட்டது.அறிவியல் சிந்தனையை குரானும் ஹதீசும் அந்த அற்புத நாட்டை விட்டு விரட்.டிவிட்டது.இசுலாம் எகிப்தில் திணிக்கப்படவில்லையெனில் இன்று அறிவியல் துறையில் முதன்மையான இடத்தை எகிப்து பெற்றிருக்கும்.
----------------------------------
எகிப்துகாரன் ஒரு வகையில் இன்றும் அறிவாளிதான். இஸரவேல் நாட்டோடு பகீரங்கமாக தூதா் உறவு வைத்திருக்கும் நாடு அது மட்டும்தான் என்று நினைக்கின்றேன். மீண்டும்எ கிப்து நாடு தன் சிறப்பை பெற முடியுமா ? பீரமீடு களைக் கட்டிய பேராண்மை இன்று மதச்சண்டைக்குள் அழிந்து போய்விட்டது.அரேபிய மத அடிப்படை வாதிகள் அந்த நாட்டை உருப்பட விடமாட்டாா்கள்.

Dr.Anburaj said...

எகிப்து நாட்டின் தலைநகா் கெய்ரோவிற்கு தெற்கே சக்காரா என்ற இடத்தில் உள்ள பீரமீடுக்கு அருகே ஒரு கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதில் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய 12
புனைகளின் மம்மி எகிப்தில் கிடைத்துள்ளது.
----------------------------------------------------------------------------------------
6000 ஆண்டுகளுக்கு முன்பே இறந்த உடலை பதப்படுத்தும் விஞ்ஞான வளா்ச்சி பெற்றவா்கள் எகிப்திய மக்கள்.
உமா் என்ற அரேபிய மன்னன் எகிப்து மண்ணை படுகொடூரமான போா் ஒன்றை நடத்தி கைபற்றி சுதேசி கலாச்சாரத்தையும் அந்த மக்களின் சாதனைகளை அழித்து விதேசியான அரேபிய மதத்தையும் தரம் கெட்ட அரேபிய கலாச்சாரத்தை வாள்முனையில் திணித்தாா். என்று எகிப்து தன் சிறப்பை இஅழந்து அழிந்து போய்விட்டது. மதச்சண்டை போட்டு போட்டு தன் ஆற்றலை வீணாக்கி விட்டது.அறிவியல் சிந்தனையை குரானும் ஹதீசும் அந்த அற்புத நாட்டை விட்டு விரட்.டிவிட்டது.இசுலாம் எகிப்தில் திணிக்கப்படவில்லையெனில் இன்று அறிவியல் துறையில் முதன்மையான இடத்தை எகிப்து பெற்றிருக்கும்.
----------------------------------
எகிப்துகாரன் ஒரு வகையில் இன்றும் அறிவாளிதான். இஸரவேல் நாட்டோடு பகீரங்கமாக தூதா் உறவு வைத்திருக்கும் நாடு அது மட்டும்தான் என்று நினைக்கின்றேன். மீண்டும்எ கிப்து நாடு தன் சிறப்பை பெற முடியுமா ? பீரமீடு களைக் கட்டிய பேராண்மை இன்று மதச்சண்டைக்குள் அழிந்து போய்விட்டது.அரேபிய மத அடிப்படை வாதிகள் அந்த நாட்டை உருப்பட விடமாட்டாா்கள்.

ASHAK SJ said...

இறைவனின் திருப்பெயரால்
உலகில் படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும்/உயிருக்கும் ஒரு நோக்கம் இருக்கும், மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கம் இறைவனை அறிந்து வணங்குவது ஆகும். மனிதன் பிறந்ததில் இருந்து மரணிக்கும் வரை எதை எப்படி செய்யவேண்டும் என்று இறைவன் தான் நமக்கு கற்றுக்கொடுக்கவேண்டும் (உதாரணமாக காரை கண்டுபிடித்த பொறியாளர்தான் எப்படி இயக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுப்பார்).
அதனால் இறைவன் இறைத்தூதர்களை மக்களிலிருந்தே தேர்ந்தெடுத்து புனித நூற்களை கொடுத்து மக்களை நேர்வழிப்படுத்தினான். அப்படி அனுப்பப்பட்ட இறைத்தூதர்களை சில மக்கள் இறைதூதர்களாகவும், சிலர் கடவுளாகவும் ஏற்றுக்கொண்டனர். சிலர் கொள்ளவும் செய்தார்கள்.
அதன் அடிப்படையில் வந்தவர்கள் தான் இறைத்தூதர்கள் ஆதம் (அலை) தொட்டு முஹம்மது (ஸல்) அவர்கள் வரை.
பல இறைதூதர்களுக்கு பல வேதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது, அது மேலே சொன்னதுபோல ரிக், யஜுர் சாமம் மற்றும் அதர்வணம், இன்ஜீல், தவ்ராத், ஜபூர் மற்றும் குரான். இது அல்லாமல் சில கட்டளைகள், சில ஏடுகள் சில இறைதூதர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குரான் நீங்கலாக மற்ற வேதங்கள் ஒரு சில பகுதியினருக்கு வழங்கப்பட்டது, ஆனால் குரான் மட்டுமே உலக மக்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. ஆக இன்று உலகில் உள்ள எல்லா மக்களும் இறைவனை அடையவேண்டுமெனில் இறைமறை குரானையும் இறைத்தூதர் முஹம்மதையும் (ஸல்) பின்பற்றவேண்டும்.
(நான் இங்கே குரானை குறிப்பிட்டதால் இஸ்லாத்தை பற்றி பேசுகிறேன் என்று நினைக்கவேண்டாம், நான் இதுவரை மதத்தின் பெயரை பயன்படுத்தவில்லை)
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலர் வாக்குக்கிணங்க உலகத்தில் தோன்றிய எல்லா இறைத்தூதர்களும் ஓரிறையைத்தான் போதித்தார்கள், காலப்போக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுளை, ஆண் பெண் கடவுளை மக்கள் படைத்தனர், கற்பனையில் தோன்றிய உருவத்தை கடவுள் என்று வணங்கினர்.
இங்கே இன்னொரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன், நமதூரில் இன்னொரு பழமொழி கூட சொல்வார்கள் விண்டவர் கண்டிலர் கண்டவர் விண்டிலர் அப்படின்னு, அதாவது உயிரோடு இருப்பவர்கள் இறைவனை காணமுடியாது என்பதுதான் இதன் பொருள். அப்படி இருக்க யார் இறைவனை கண்டது ? காணாதபோது எப்படி உருவம் வரையமுடியும்? இங்கேயும் நான் தமிழ்ப்பழமொழியைத்தான் மேற்கொள் காட்டி இருக்கேன், இஸ்லாத்தை அல்ல.
உலகில் முக்கியமான ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் மற்றும் யூத மதங்களை பற்றி பார்ப்போம்.

ASHAK SJ said...

ஹிந்து என்பது பூகோள வரையரையே தவிர மதமல்ல, ரிக், யஜுர், சாமம் மற்றும் அதர்வண வேதங்களில் ஹிந்து என்பது மதம் என்று குறிப்பிடப்படவில்லை, மாறாக சிந்து சமவெளி நாகரீகத்தையே குறிக்கிறது, ஆக சீனாவில் வசிப்பவர் சீனர்கள் என்பதுபோல், இந்தியாவில் வசிப்பவர்கள் இந்துக்கள்.
இயேசு கிருஸ்து உயிரோடு இருக்கும் வரை கிறிஸ்துவம் என்ற மதம் இல்லை, இயேசு கிருஸ்து தன்னை கடவுள் என்று சொல்லவும் இல்லை, ஆக கிறிஸ்துவம் என்பது தவறான வாதமே. பைபிளில் எங்கேயும் கிருஸ்துவமதம் சொல்லப்படவில்லை.
அதே போல யூதர்களின் புனிதநூலான தோராவில், யூத மதம் என்று ஒன்று குறிப்பிடப்படவில்லை, அவர்கள் பல விஷயங்களில் கிருதுஸ்துவர்களோடும், முஸ்லீம்களோடும் ஒத்து போவார்கள்.
இஸ்லாம் என்பது மதமல்ல, அது இறைவனை அடையக்கூடிய மார்க்கம் என்றுதான் குரான் சொல்கிறது, யார் ஒருவன் இறைவனுக்கு கட்டுப்படுகிறானோ அவன் முஸ்லீம்.
முதலில் சொன்னது போல, இறைத்தூதர்களை மக்கள் கடவுளாக ஆக்கினார்கள், அதன் அடிப்படியில் ஹிந்து மாதத்தில் பல இறைத்தூதர்களை கடவுளாக ஆக்கியுள்ளார், இதை புரிய நிறைய விளக்கம் தேவைப்படுகிறது, இங்கே நான் ரத்தினைசுருக்கமாய் சிலதை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
நான் அறிந்தவரை இஸ்லாம் சொல்லும் இறைதூதர்களே ஹிந்து மாதத்தில் நம்பப்படும் அவதாரங்கள்.
அவதாரங்கள் ஏன் எதற்கு என்று கேட்டால் எந்த ஹிந்துவும் சரியாக பதில் சொல்லமாட்டார்கள் அல்லது தெரியாது, இங்கே ஒரு சிறிய கேள்வி, அவதாரமாக கடவுள் வரவேண்டிய நோக்கம் என்ன?
கடவுள் என்றால் மனிதனுக்கு மேலே ஒரு உயர்ந்தது, கடவுள் மனித உரு எடுத்தால் என்ன விபரீதம் ஏற்ப்படும்? நம்மைப்போல ஒன்றுக்கு இரண்டுக்கு போகவேண்டும், பசி கோபம் பழிவாங்குதல் போன்ற செயல்களை செய்யவேண்டி வரும், இந்த குணநலன்கள் இறைவனுக்கு கொடுத்து நம்மைப்போல் இறைவனின் புனிதத்தை பாழ்படுத்தலாமா?.
உதாரணமாக விநாயகர் சதுர்த்தியை எடுத்துக்கொள்ளுங்கள், விநாயகர் உருவான வரலாறை படியுங்கள், இது நடப்பதற்கு சாத்தியமா? ஒருவேளை கடவுளால் சாத்தியம் என்றால், பார்வதி குளிக்கச்செல்கிறார்கள், ஏன் குளிக்கவேண்டும், அசுத்தமடைந்தால் தானே குளிக்கவேண்டிவரும், நாமே கடவுளை அசுத்தமாவங்கன்னு சொல்வது சரியா?
மேலும் சதுர்த்தி முடிந்ததும் நீர்நிலைகளில் போடவேண்டிய காரணம் என்ன? எந்த ஹிந்துவுக்காவது தெரியுமா? அதே போல் எல்லா விசேஷத்தின் நாட்களும் சமஸ்கிருதத்தில் வரும், இதிலிருந்து தெரிவது என்னவென்றால், பார்ப்பனர்கள் மக்களை அடிமைப்படுத்தி கட்டுக்கதைகளை கடவுளின் பெயரில் இட்டுக்கட்டி நம்பவைத்துள்ளனர்.
இதனால் அவர்கள் சுகபோகமாக வாழ்வார்கள், எனக்கு தெரிந்து பல வேண்டுதல்கள் தீமிதிப்பது, அலகு குத்துவது பெரும்பாலும் பிராமணர் அல்லாத மக்கள்தான் செய்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு வந்து உருவமற்ற வழிபாட்டை செய்துகொண்டிருந்த மக்களை அடிமைப்படுத்தி, கடவுளின் பெயரில் கட்டுக்கதைகளை சொல்லி அவர்கள் சுகபோகமாக வாழ்ந்தனர். இன்று அதை மக்களிடம் பிரச்சாரம் மூலம் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். எல்லா சாதியினரையும் ஹிந்துக்கள் என்று சொல்லிக்கொண்டே ஒரு சாராரை கோவிலுக்குள் விடுவதில்லை.
இஸ்லாத்தில் பலவிஷயங்கள் கிருஷ்த்துவத்தோடும் யூத மதத்தோடும் ஒத்துப்போவதில் வியப்பில்லை, ஆனால் இஸ்லாம் ஹிந்துமதத்தோடு பலவிஷயங்களின் ஒத்து போகிறது, காரணம் எல்லா மதங்களின் ஆணிவேர் ஒன்றே, மக்கள் சரியான பாதையில் பயணிக்காததால் வேறு போல தோன்றுகிறது.

Dr.Anburaj said...

முஸ்லீம்கள் ஒன்று உத்தம இரத்தினங்கள் அல்ல. இந்துசமூகத்தில் குறைகள் ஒருவிதத்திலும் பிற சமூகத்தில் பிரச்சனைகள் வேறு வடிவிலும் இருக்கின்றது.கறிக்கடை நடத்தும் முஸ்லீம்களும் சலூன் நடத்தும் முஸ்லீம்களும் எப்படி வாழ்கின்றார்கள் என்பது எனக்க நன்கு தெரியும் அசக். ஒரேயடியாக சாதி பிரச்சனை இந்து சமயப்பிரச்சனைஎன்று காதில் பு சுற்ற வேண்டாம். வேறுகருத்துக்களை பதிவு செய்யலாம்.

Dr.Anburaj said...

ஒரு சாராரை கோவிலுக்குள் விடுவதில்லை.
இஸ்லாத்தில் பலவிஷயங்கள் கிருஷ்த்துவத்தோடும் யூத மதத்தோடும் ஒத்துப்போவதில் வியப்பில்லை, ஆனால் இஸ்லாம் ஹிந்துமதத்தோடு பலவிஷயங்களின் ஒத்து போகிறது, காரணம் எல்லா மதங்களின் ஆணிவேர் ஒன்றே, மக்கள் சரியான பாதையில் பயணிக்காததால் வேறு போல தோன்றுகிறது.
------------------------------
குருட்டு அசக் .ஷியா பள்ளிவாசலுக்குள் சுன்னி செல்வானா ? அகமதியா பள்ளிக்குள் ஷியா சுன்னி இசுலாலி ....மாலிக்கி செல்வானா ? எனடா இப்படி பொய் சொல்லுகின்றாய்.என்று நூற்றுக்கணக்கான பிரிவுகள் உள்ளதே
-------------------------------------------------------------------
பிற மதங்களால் எற்பட்ட நெருக்கடி காரணமாகவே கோவில்கள் இன்று பொதுச் சொத்தாகப் பார்க்கப்பட்டு வருகின்றது.ஆனால் முன்புவரை கோவில்கள் ஒருசமுதாயச் சொத்தாகவே கருதப்பட்டது.ஆகவே அந்த கோவிலுக்கள் யாரை விடுவது யாரை அனுமதிக்கக் கூடாது என்ற சுதந்திரம் அவர்களுக்கு இருந்தது. நாடாா் சமூதாய மக்களை திருச்செந்துா் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை.1978ல்தான் அனுமதித்தாா்கள். ஆனால்அப்போமு் சொத்து படைத்த வெள்ளை வேட்டி சட்டை அணிந்த நாடாா்களை தடுக்கவில்லை.பனை ஏறியவா்கள் கூலி வேலை செய்தவா்களைத்தான் தடுத்தாா்கள். கூட்டத்தோடு அனைவரும் கோவிலுக்குள் சென்று வருவதை தடுக்க எந்த உபாயமும் கிடையாது. எங்கள் ஊரில் இருக்கும் கோவிலுக்குள் பிறசாதி மக்களை அனுமதிப்பதும் மறுப்பதும் எங்கள் விருப்பம். எனக்க அனுமதி உண்டு. அதை யாரும் தடுக்க இயலாது. ஆகவே ” அனுமதி கிடையாது” என்பது பேரளவிற்குதான்.உண்மையி் அனைவரும் சென்றுதான் வந்தாா்கள்.
இன்ற திருக்கோவில்கள் அனைத்தும் அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. இன்று முறையான சமய கல்வியை அளிக்காதது குற்றம்.அதனால்தான் சீரழிவு ஏற்பட்டு வருகின்றது. இந்துக்கள் முறைாயான கல்வியை பெற்றால் இந்த நாட்டை இசுலாமிய நாடாக மாற்ற முடியாதே கிறிஸ்தவ நாடாக மாற்ற முடியாதே என்று அரேபிய அடிமைகளும் கிறிஸ்தவ சோற்றுப்பிண்டங்களும் கவலைப்படுகின்றாார்கள்.

Dr.Anburaj said...

தீமிதிப்பது, அலகு குத்துவது பெரும்பாலும் பிராமணர் அல்லாத மக்கள்தான் செய்கிறார்கள்.
----------------------------------
சத்தியமான உண்மை.
சரியானது இந்துமதத்தில் உள்ளது.அரேபியாவிற்கு போக க்கூடாது.முடியாது.தீா்வு அரேபியாவில் இருந்து வரக்கூடாது.
-----------------------------------
பிற்பட்ட வகுப்பு மக்களே நீங்கள் பிறாமணா்களை வெறுத்து உள் குடும்ப சண்டைக்கு வழிவகுத்து விட வேண்டாம். பிறாமணா்கள் மற்றும் பல சாதியினரின் சாதி வெறுப்பு கண்டிக்கத்தக்கது. மனிதனின் தெய்வீகத்தன்மை எந்த சாதிக்கும் ஏகபோகம் அல்ல. இதற்குநாம் தீா்வு கண்டே ஆக வேண்டும். பிறாமணா்களின் நல்ல பழக்க வழக்கங்களை பிற சாதி மக்கள் பின்பற்றி தங்களது கலாச்சார சமூக பழக்க வழக்கங்களை மே்ம்படுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் பிற சாதி மக்களும் வாழ்வின் அனைத்து துறைகளிலும் ஈடுபட்டு மேல்நிலைக்கு வரவேண்டும் -சுவாமி விவேகானந்தா்.
-------------------------------
கேரளத்தில் மூவாட்டுக்புழா என்ற இடத்தில் பெரும் பணக்கார ஈழவா் திருமணத்தில் கலந்துகொண்டேன். ஒரு சிறய மேடையில் திருவிளக்கு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. மணமக்கள் கைபிடித்துக்கொடுத்தபின் திருவிளக்கை 3 முறைவலம் வந்து வணங்கி தாலி அணிந்து கொண்டார்கள். திருமணம் முடிந்தது.இது ஸ்ரீநாராயணகுரு ஏற்படுத்திய திருமணம் நிறைவேற்றும்முறையாகும். ஒரு வேளை சாப்பாடோடு இரண்டு மாலை ஒரு விளக்கு 50 மலி எண்யெண் ஒரு திரி ..என்று எந்த வித சடங்குகள்யின்றி எளிமையாக திருமணம் நடந்தது. இன்றும் தமிழ்நாட்டில் உள்ள ஏழைகள் இப்படித்தான் திருமணம் செய்வார்கள். ஸ்ரீநாராயணகுரு ” ஒரு கோவில் ஒருசிலை ஒரு விளக்கு ஒரு படையில் என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தாா்.பின் ஒரு போில் ஒரு விளக்கு என்று பிரச்சாரம் செய்தாா். மாற்றமும் வளா்ச்சியும் இந்துக்ளுக்கு இயல்பானதாக இருக்க வேண்டும்.

அரேபிய குப்பைகளை எங்கள் தலையில் அள்ளி எடுக்க தயாராக இல்லை.
அசக் தெரிந்து கொள்ளங்கள்.

Dr.Anburaj said...

விசா்ஜனம் என்பது உ்ணமையில் தேவையில்லை.தடுக்கப்பட வேண்டும். முறையான கல்வி பெற்றால் தானாகவே மாறிவிடும்.இதற்கு யாரும்தயாராக இல்லை.

ASHAK SJ said...

எல்லோரும் அன்புராஜ் போல இருப்பார்களா என்ன? சிலருக்கு தன்மானம் உண்டு, ஆனால் அன்புராஜ் போன்ற சூத்திரர்கள் தன பாட்டிக்கு மேலாடை வழங்கவில்லை என்றாலும், தன்னை சூத்திரன் என்றாலும், மடங்களில் தன்னை கீழே உட்காரவைத்தாலும், இன்னும் தொட்டால் தீட்டு என்றாலும், சூத்திரன் செய்த சிலையை சூத்திரன் தொட்டால் கும்பாபிஷேகம் என்று சுத்தம் செய்து சூத்திரனை கேவலப்படுத்தினாலும் கவலைப்படுவதில்லை

Dr.Anburaj said...

ஆடத் தெரியாத தேவடியா தெருக்கோணல் என்றாளாம்.
அசக் ஒரு கோமாளி. கருத்துக்களை பதிவு செய்ய வக்கில்லை.வக்கிரகம் பேச வந்து விட்டான்.அரேபிய நீசன்.

Dr.Anburaj said...

வெள்ளிக்கிழமை தோறும் தமிழன் தொலைக் காட்சியில் 10-10.30 வரைக்கும் அரேபிய மத சொற்பொழிவு நடைபெறுகின்றது. முன்பு சமசுதீன் என்ற பயஙகரவாதி உரையாற்றுவாா்.மெக்கா மஸ்ஸித் என்ற அனைப்பின் மௌலானாவாக இருந்தவா்.தற்சமயம் மௌலான காஸ்மி என்பவா் உரையாற்றுகின்றாா் அதானவது இந்து வெறுப்பை இந்திய வெறுப்பை அனலாக கொட்டுவாா். கேட்டு இருக்கலாம்.
16.11.18 அன்ற ஒளிபரப்பான சொற்பொழிவை கேட்டேன்.
மரணம் நெருங்கும் வேளையில் முகம்மது ஒரு பேப்பா் தாருங்கள் சில கருத்துக்களை எழுதித் தருகின்றேன்என்று கேட்டதற்கு யாரும் கொடுக்கவில்லை.உமா் கொடுக்க வேண்டாம் என்று தடுக்க மற்றவா்கள் கொடுக்க வேண்டும் என்று சொல்ல சர்ச்சை ஏற்பட்டு கூச்சல் ஏற்பட்டது. கூச்சலை தாங்க முடியாமல் முகம்மது அனைவரையும் வெளியே போங்கள் என்று விரட்டுகின்றாா்.அவரது கருத்தை யாரும் அறிந்து கொள்ளவில்லை.நபி என்று மரியாதை காட்டிய லட்சணம் இதுதான்.
---------------------------------------------------------------------
அடுத்து இந்த அரேபிய மண்ணில் கிறிஸதவா்களையும் யுதா்களையும் முஷ்ரீக்களையும் ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது என்று மத இன துவேசம் பேசி உத்தரவிட்டாா்எ ன்று திரு.கஸ்மி கூறினாா்.
------------------------------------------------------------------
மண்ணின் மைந்தா்களாக வாழும் மக்களை படுகொலை செய்ய வெறுக்க தூண்டுகின்றாா் முகம்மது. இவரை பெரியவா் என்று ஒப்புக் கொள்ள என் மனம் ????????
முகம்மது ஒரு தகுதி குறைந்தவா். இதுவே எனது முடிவு.
பிரச்சனைக்கரிய ஆளுமை கொண்டவா்.

ASHAK SJ said...

where is my comment for this post? please publish