Followers

Thursday, June 25, 2015

சாதி மாறி காதலித்ததற்காக தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை!



திருச்செங்கோட்டை சேர்ந்த கோகுல்ராஜ் என்ற வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தலித் வகுப்பை சேர்ந்த கோகுல் ராஜ் வேறொரு வகுப்பை சேர்ந்த பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலை கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

தகவல் உதவி
ஜூனியர் விகடன்.

இரண்டு நாட்களுக்கு முன் நடந்த இந்த சம்பவம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. காதலிப்பது குற்றம் என்றால் சட்டம் போட்டு அதனை தடை செய்யுங்கள். அல்லது காதலர்களை பிரித்து விடுங்கள். கொலை செய்வது எந்த வகையில் நியாயம்? அந்த தலித் இளைஞன் பெரிய ஆளாகி வயதான காலத்தில் நமக்கு கஞ்சி ஊற்றுவான் என்ற எதிர் பார்பில் இருந்த பெற்றோருக்கு என்ன பதிலை இந்த சமூகம் வைத்துள்ளது?

சாதி வெறி என்று ஒழியும் நமது சமூகத்தில்?

7 comments:

suvanappiriyan said...

//சரி விடுங்க... எது எப்பிடியோ.....

இதுக்கு ஒரு வசனத்தை அல்லா விட்டுட்டு போயிருப்பாரே....

அதைக்கொண்டாங்க... ஒரு முடிவுக்கு வந்திடுவோம்..//

காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன் 2:235

கணவனை இழந்த பெண்கள் மற்ற பெண்களை விட அதிகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டவர்கள். அவர்கள் அலங்காரம் செய்யக்கூட அவர்களுக்கு அனுமதி இல்லை. கனவனை இழந்து இத்தாவில் இருக்கும் போது அவர்களைத் திருமணம் செய்து கொள்வதாக அவர்களிடம் ஆண்கள் வாக்களிக்கக் கூடாது; ஆனாலும் சாடைமாடையாக் பேசலாம் என்று அல்லாஹ் கூறுகிறான். இத்தாவில் இல்லாத மற்ற பெண்களிடம் ஆண்கள் பேசலாம் என்பதும் தந்து விருப்பத்தை அவர்களிடம் தெரிவிக்கலாம் என்பதும், திருமணம் செய்து கொள்வதாக வாக்களிக்கலாம் என்பது இந்த வசனத்தில் அடங்கியுள்ளது.

இது தான் அனுமதிக்கப்பட்ட காதல் என்பது.

இதைக் கடந்து திரும்ணத்துக்கு முன் ஒரு பெண்ணுடன் தனித்திருப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி 3006,

திருமணம் செய்யத் தடை செய்யப்பட்ட உறவினரின் முன்னிலையில் இல்லாமல் ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம் என்பதும் நபி மொழி
புஹாரி 5233

இந்த நபிமொழி காதலுக்கு உரிய சரியான் எல்லைக் கோடாக அமைந்துள்ளது. தொலைபேசியில் இருவரும் தனியாகப் பேசுவதும் இதில் அடங்கும். ஏனெனில் நேரில் த்னியாக இருக்கும் போது பேசும் எல்லாப் பேசுக்களையும் பேச வழிவகுக்கும். எனவே தன்னுடன் மற்றொருவரை வைத்துக் கொண்டே தவிர எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் பேசக் கூடாது. திருமணாம் செய்யத் தடை செய்யப்பட்ட உறவினரை அருகில் வைத்துக் கொள்ளச் சொல்வதற்குக் காரணம் எந்த வகையிலும் வரம்பு மீறிவிடக் கூடாது என்பதற்காகத் தான்.

இந்த வரம்பை மீறி சேர்ந்து ஊர் சுற்றுவது தனைமையில் இருப்பது, கணவன் மனைவிக்கிடையே மட்டும் பேசத் தக்கவைகளைப் பேசிக் கொள்வ்தற்கு அனுமதி இல்லை.

இதனால் பாரதூரமான் விளைவுகள் ஏற்படுவதையும் இளைஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

suvanappiriyan said...

//அதென்ன எசமான் காத்திருக்கும் காலம்....????//

கணவனை இழந்த விதவைகளுக்கு மூன்று மாத விடாய் காலம் பொறுக்க வேண்டும். ஏனெனில் முதல் கணவனுக்கு ஏதும் குழந்தைகள் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வதற்காக!

முஹம்மத் அலி ஜின்னா said...

ஜாதி சாக்கடையிலிருந்து வெளியேற ஒரே வழி இஸ்லாம்தான். அரேபியா இஸ்லாத்தை ஒட்டுமொத்தமாக தழுவியது போல், இன்ஷா அல்லாஹ் வெகுவிரைவில் தமிழகம் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவும். தமிழகம் முஹம்மது பட்டினமாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை. அல்லாஹு அக்பர்.

Dr.Anburaj said...

வாருங்கள் சுவனப்பிாியன் திருச்செந்தூாில் உள்ள அம்பேத்காா் நகருக்கு. அங்கு அனைத்து சாதியைச் சோந்த பெண்களும் இந்து ஆதிதிராவிட மகன்களின் மனைவிகளாக குடும்பம் நடத்துவதைக் காணலாம்.சில இசுலாமிய பெண்களும் அதில் சோா்த்துதான் சொலகின்றேன். முன்னாள் இசுலாமிய அந்த பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்து மஞ்சள் புசி வாழும் அழகே அழகு. தெய்வீகமாக உள்ளது. வாருங்கள் சுவனப்பிாியன்.மொட்டை நெற்றியைப் பாா்தது புளித்து போன் உங்களுக்கு கும்குமப்பொட்டின் மங்கலம்காண வாருங்கள் அம்பேத்கா் நகருக்கு வாருங்கள்.

Anonymous said...

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று சொல்வார்கள் துலுக்கரே. அது தான் பர்மாவில் நடக்கிறது. இங்கே நடக்க எவ்வளவு நேரம் ஆகும். ஊக்கம் இருந்தால் துலுக்க பட்டினமாக தமிழ்நாட்டை உனது கூட்டம் மாற்றி பார்க்கட்டும்.

Ananda Krishnan
Kanyakumari

Dr.Anburaj said...

முகம்மது சோபியா வை மணந்த வரலாற்றுச் சம்பவததை ரெகானா என்ற பெண்ணை குமுஸ் பெண்ணாக்கிய சம்பவத்தை மருமகளை -மகனுடைய மனைவியை விவாகரத்து செய்து மணந்த கதையை ஏன் எழுதவில்லை எழுதுங்கள் நண்பரே.

UNMAIKAL said...

ஓடுவது சாக்கடை அதில் ஒருவன் குளித்துவிட்டு நான் சுத்தமாக இருக்கிறேன் என்று மற்றவனை பார்த்து நகைப்பது?? கேவலம் இல்லையா?
.


o கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, அடுத்த வேளை உணவுக்கோ, நிம்மதியான இரவு ஓய்வுக்கு ஒரு தங்குமிடமோ இன்றி பஞ்சப்பரதேசிகளாகப் பிழைக்க இடம் தேடி இந்தியாவினுள் வந்தேறிய ஆரியக்கூட்டத்தின் பரம்பரையில் வந்த 5 சித்பவப்பன்னாடைப் பொறுக்கிகளின் அழுகி நாறிப்போன மூளைகளில் உதயமான, இரத்தவெறிக்கூட்டம் ஆர்.எஸ்.எஸ், அதன் குடும்ப வெறி எடுபிடிகள் மற்றும் அதன் அரசியல் பொறுக்கிகளின் அடிவருடி சூத்திரன் Dr.Anburaj யிடமிருந்து இப்படித்தான் கருத்துக்கள் வரும்.

o .
நான் ஒரு இந்து என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான். இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான். வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.
.


ஹிந்து வேதம் _ "விபச்சாரத்தில் பத்துப்பிள்ளைகள் ஈன்றெடுப்பாய்.

.
சேர்க்கை செய்வதற்குத் தகுதியுள்ள வாலிபனே! நீ உனக்கு விவாகம் செய்த பெண்ணை அல்லது நியோக(விபசார ) விதவையை நல்ல சந்ததிகளுடையவளாகச் செய்விப்பாயாக... .
.
பெண்ணே! நீயும் விவாகம் முடித்துக் கொண்ட அல்லது நியோகத்தில் (விபச்சாரத்தில்) சேர்த்துக் கொண்ட புருஷனைக் கொண்டு பத்துப்பிள்ளைகள் ஈன்றெடுப்பாய்... பதினோராவது புருஷனை நியோகத்தில்(விபச்சாரத்தில்) பெற்றுக் கொள்வாய் (ரிக் வேதம் 10, 85; 45) .
.
ஒவ்வொரு பெண்ணும் (கலியாணம்மில்லாமலேயே) பதினொரு புருஷன் வரையிலடைந்து நியோகத்தில் (விபச்சாரத்தில்) பத்துபிள்ளைகள் வரையில் பெற்றுக் கொள்ளும்படி வேதம் கட்டளையிடுகின்றது. .
.
இதுபோல் ஆடவனும் பதினொரு பெண்களுடன் விபச்சாரத்தின் மூலம் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாமென்றும் கூறுகின்றது.
.
எப்படிப் பசுக்கள் தமக்கு வேண்டிய நேரத்தில் தகுந்த மாதிரியாக உயிர்ப் பிராணிகளை சந்தோஷப்படுத்துகின்றதோ, அப்படியே நல்ல ஸ்திரீகள் ஒவ்வொரு நேரத்திலும் தங்கள் கணவன்மார்களையும், மற்றவர்களையும் திருப்தி செய்து சந்தோஷப்படுத்துவாளாக (யஜுர் 17-3)
.
ஆடுமாடுகள் போலவே இடம் நேரம் முதலியவைகள் கூட கவனியாமல், புருஷர்களுடன் மட்டுமின்றி மற்ற ஆடவர்களுடனும் சுகித்திருப்பதற்கு வேதம் இடம் கொடுக்கின்றது.
.