Followers

Saturday, June 27, 2015

கோயிலில் தமிழில்லை - புரட்சிக் கவிஞன் பாரதிதாசன்



தமிழன் தமிழக கோயிற் கடவுளுக்கு அருச்சனை செய்விக்கச் செல்லுகின்றான். கருவறைக்கு இப்புறமே நிற்கின்றான். அருச்சகன் அருச்சனைக்குக் கூலி கேட்கின்றான். தமிழ் பெரியார் ஒருவர் குறுக்கிட்டுத் தமிழனுக்கு அறிவுறுத்துகிறார்.

பெரியார்:

சிவனாரை வழிபடத் திருக்கோயி லிற்புகுந்ததால்
இவன் வழிமறித்து நில்லென்றான் நில்லென்றான்

தமிழன்: இவனே கருவறைக்குள் இருக்கத் தகுந்தவனாம்
எட்டி இருந்துசேதி சொல்லென்றான் சொல்லென்றான்...

பெரியார்:
கருவறைக்குள் இவன்தான் கால் வைக்க வேண்டும்
என்றால் சரியான காரணமும் வேண்டுமே வேண்டுமே?

தமிழன்:
சுரர்களில் பூசுரனாம் நாமெல்லாம் சூத்திரராம்
சூத்திரன் தாழ்ந்தவனாம் யாண்டுமே! யாண்டுமே!!

பெரியார்: தேவனும் இவனானால் தேவருல கிருக்கப்
பூவுல கைச்சுரண்டல் ஆகுமா? ஆகுமா?

தமிழன்:
பூவுல கைக்காக்கப் புறப்பட்ட பேர்வழிகள்
சுரண்டாவிட்டால் பொழுதுபோகுமா? போகுமா?

பெரியார்: அப்பனுக் கருச்சனை அவன்தானே செய்ய வேண்டும்?
அருச்சனை நீபுரிந்தால் தீமையா? தீமையா?

தமிழன்: அருச்சனை தமிழாலே அய்யய்யோ நடத்தினால்
அப்பன் கதை முடிந்து போமையா! போமையா!!

பெரியார்:
தமிழ்ஒலி யால்செவித் தகடுகிழியும் சிவம்
நமக்கெதற் காந்தம்பி இவ்விடம்? இவ்விடம்?

தமிழன்: சமக்ருதம் செத்தும் அதன் பேரையும் சாகடித்தால்
நமக்கெல்லாம் வாழ்விடம் எவ்விடம்? எவ்விடம்?

பெரியார்:
தமிழைக் கெடுக்க வந்த வடமொழி மறைவதால்
நமக்கொரு கேடுமில்லை நல்லதே நல்லதே.

தமிழன்:
சமக்ருதம் தேவமொழி தமிழுக்கும் தாய்மொழி
தமிழரைக் காத்திடவும் வல்லதே! வல்லதே!

பெரியார்: தாய்மொழி தனிமொழி உலகத்தின் தாய்மொழி
சமக்ருதம் கலப்பட நஞ்சப்பா! நஞ்சப்பா!
சுமந்தபொய் மூட்டையும் சும்மாடும் பறந்திடத்
தூயோர் பறக்கடித்த பஞ்சப்பா! பஞ்சப்பா!

குயில் 9.8.1960 (தமிழுக்கும் அமுதென்று பேர், பக்கம் 103 -104)


3 comments:

Dr.Anburaj said...


பள்ளிவாசல்களில் மசுதிகளில் தமிழ் இல்லையே என்று பாடும் மனதைாியம் பாரதிதாசனுக்கு இல்லை.800 ஆண்டுகளாக அரேபியமதவாத காடையா்களின் ஆட்சியில் செய்த படுகொலைகள் இந்துக்களை கோழைகளாக்கி விட்டுள்ளது.அதுதான் பாரதிதாசனம் கூட இப்படி ஒரம் சாய்ந்து கவிதை பாடுகின்றாா். கால ஓட்டத்தில் பாரதிதாசனை மக்கள் மறந்து வீடவாா்கள்.ஏற்கனவே மறந்து விட்டாா்கள்.

UNMAIKAL said...

ஓடுவது சாக்கடை அதில் ஒருவன் குளித்துவிட்டு நான் சுத்தமாக இருக்கிறேன் என்று மற்றவனை பார்த்து நகைப்பது?? கேவலம் இல்லையா?
.


o கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, அடுத்த வேளை உணவுக்கோ, நிம்மதியான இரவு ஓய்வுக்கு ஒரு தங்குமிடமோ இன்றி பஞ்சப்பரதேசிகளாகப் பிழைக்க இடம் தேடி இந்தியாவினுள் வந்தேறிய ஆரியக்கூட்டத்தின் பரம்பரையில் வந்த 5 சித்பவப்பன்னாடைப் பொறுக்கிகளின் அழுகி நாறிப்போன மூளைகளில் உதயமான, இரத்தவெறிக்கூட்டம் ஆர்.எஸ்.எஸ், அதன் குடும்ப வெறி எடுபிடிகள் மற்றும் அதன் அரசியல் பொறுக்கிகளின் அடிவருடி சூத்திரன் Dr.Anburaj யிடமிருந்து இப்படித்தான் கருத்துக்கள் வரும்.

o .
நான் ஒரு இந்து என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான். இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான். வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.
.


ஹிந்து வேதம் _ "விபச்சாரத்தில் பத்துப்பிள்ளைகள் ஈன்றெடுப்பாய்.

.
சேர்க்கை செய்வதற்குத் தகுதியுள்ள வாலிபனே! நீ உனக்கு விவாகம் செய்த பெண்ணை அல்லது நியோக(விபசார ) விதவையை நல்ல சந்ததிகளுடையவளாகச் செய்விப்பாயாக... .
.
பெண்ணே! நீயும் விவாகம் முடித்துக் கொண்ட அல்லது நியோகத்தில் (விபச்சாரத்தில்) சேர்த்துக் கொண்ட புருஷனைக் கொண்டு பத்துப்பிள்ளைகள் ஈன்றெடுப்பாய்... பதினோராவது புருஷனை நியோகத்தில்(விபச்சாரத்தில்) பெற்றுக் கொள்வாய் (ரிக் வேதம் 10, 85; 45) .
.
ஒவ்வொரு பெண்ணும் (கலியாணம்மில்லாமலேயே) பதினொரு புருஷன் வரையிலடைந்து நியோகத்தில் (விபச்சாரத்தில்) பத்துபிள்ளைகள் வரையில் பெற்றுக் கொள்ளும்படி வேதம் கட்டளையிடுகின்றது. .
.
இதுபோல் ஆடவனும் பதினொரு பெண்களுடன் விபச்சாரத்தின் மூலம் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாமென்றும் கூறுகின்றது.
.
எப்படிப் பசுக்கள் தமக்கு வேண்டிய நேரத்தில் தகுந்த மாதிரியாக உயிர்ப் பிராணிகளை சந்தோஷப்படுத்துகின்றதோ, அப்படியே நல்ல ஸ்திரீகள் ஒவ்வொரு நேரத்திலும் தங்கள் கணவன்மார்களையும், மற்றவர்களையும் திருப்தி செய்து சந்தோஷப்படுத்துவாளாக (யஜுர் 17-3)
.
ஆடுமாடுகள் போலவே இடம் நேரம் முதலியவைகள் கூட கவனியாமல், புருஷர்களுடன் மட்டுமின்றி மற்ற ஆடவர்களுடனும் சுகித்திருப்பதற்கு வேதம் இடம் கொடுக்கின்றது.
.

Dr.Anburaj said...

கற்காலங்களில் எவனோ எழுதிய குப்பை புத்தகங்களை நீ எனடி படிக்கின்றாய் ? இந்து பண்பாட்டில் பிரம்மச்சாியம் இரண்டு வகைப்படும் 01.அனு பிரம்மச்சாியம் - திருமணம ஆகும் வரை கற்பு நெறியில் உறுதியாக இருப்பது 02.மகா பிரம்மச்சாியம- ஆயுள் முழுவதும் பிரம்மச்சாியம் இருப்பது. ஆயிசாவிற்கும் பிற மனைவிகளுக்கும் முகம்மது வழ்ங்கியது ஒரு வகையில் மகா பிரம்மச்சாியம் -துறவு தான். இதுதான் இந்து பண்பாடு இந்து பண்பாடு. யோக சுத்திரத்தில் ” பிரம்மச்சாியம் பிரதி பன்னம் வீாிய லாப” என்று உளள்து. உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆன்மாவிற்கும் உன்னதத்தை தருவது பிரம்மச்சாியம் என்பது. எனது கடிதத்தை படி முட்டாளே.நல்ல புத்தி வரும். உனது கடிதங்களை படித்து விட்டு சுவனப்பிாியன் படிக்கும் பெண்கள் பல ஆணோடு ”கூட” கிளம்பி விடக்கூடும்.