Followers

Tuesday, September 08, 2015

தஞ்சை பாபநாசத்தில் புதிய பள்ளி வாசல் திறப்பு!







இறைவனை மட்டுமே வணங்கி வழிபடக் கூடிய தவ்ஹீத் மர்கஸ் இன்ஷா அல்லாஹ் 19-09-2015 அன்று பாபநாசத்தில் திறக்கப்பட உள்ளது. இந்த பள்ளி உருவாவதற்கு அல்லும் பகலும் உழைத்த நல்லுள்ளங்களின் உழைப்பை இறைவன் ஏற்றுக் கொண்டு தக்க கூலியை வழங்குவானாக!

இந்த பள்ளியில் மவ்லூது ஓதப்படாது: தட்டு தாயத்துகள் மந்திரித்து கொடுக்கப்பட மாட்டாது: நாகூர் ஆண்டவர், முஹைதின் ஆண்டவர்களுக்கெல்லாம் இங்கு ஃபாத்திஹா ஓதப்பட மாட்டாது. வரதட்சணை வாங்கும் திருமணங்கள் இந்த பள்ளியில் நடத்தப்பட மாட்டாது: மொத்தத்தில் அன்று நபிகள் நாயகம் காலத்தில் இறை இல்லங்கள் எவ்வாறு செயல்பட்டதோ அதே போன்று இந்த பள்ளியும் இன்ஷா அல்லாஹ் இயங்கும்.

No comments: