Followers

Sunday, September 20, 2015

தலித் எம் எல் ஏ க்கு ஏற்பட்ட வன்கொடுமை!




புவனேஸ்வர்: ஒரிஸ்ஸா மாநிலத்தின் பிஜேபி எம் எல் ஏ வாக உள்ளவர் காசினாத் மல்லிக்....

ஜீலை 20 ஆம் தேதி மாவட்ட வளர்ச்சி சம்பந்தமான ஒரு கூட்டத்துக்கு எம்எல்ஏ என்ற முறையில் அழைக்கப்பட்டிருந்தார். அவரோடு சேர்த்து மேலும் மூன்று எம்எல்ஏக்களும் ஒரு எம்பியும் மாவட்ட ஆட்சியரும் அழைக்கப்பட்டிருந்தனர். மதியம் அரசு செலவில் உணவு பரிமாறப்படும் நேரமும் வந்தது. அங்கு என்ன நிகழ்ந்தது என்பதை பிடிஐ செய்தி ஸ்தாபனத்துக்கு காசிநாத் மல்லிக் கொடுத்த பேட்டியை பார்போம்:

'மற்ற மூன்று எம்எல்ஏக்கள், கண்டமால் எம்பி, மாவட்ட ஆட்சியர் என்று இந்த ஐந்து பேருக்கும் அறையின் உள்ளே கவுரமாக உணவு பரிமாறப்பட்டது. ஆனால் அறைக்கு வெளியே தனியாக எனக்கு மட்டும் இலையில் உணவு பரிமாறப்பட்டது. இது எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக சபாநாயகரிடம் புகார் கொடுத்துள்ளேன். எனக்கு மட்டும் ஏன் இவ்வாறு தொடர்ச்சியாக ஆளும் வர்க்கத்தால் அவமானம் ஏற்படுத்தப்படுகிறது' என்று பரிதாபமாக கேட்டார்.

தகவல் உதவி
NDTV.com
23-07-2015


பாவம் அந்த எம்எல்ஏ! எதனால் இவருக்கு மட்டும் இப்படி அவமானம் ஏற்படுகிறது என்பதை இன்னும் விளங்காமல் இருக்கிறார். அவர் தலித்தாக பிறந்து விட்டார் அல்லவா? அதுதான் காரணம்.

படிப்பு, ஆட்சி, அதிகாரம் கையில் கிடைத்தால் தீண்டாமை காணாமல் போய் விடும் என்று சொல்பவர்கள் இந்த சம்பவத்துக்கு என்ன பதிலை வைத்துள்ளார்கள்? ஒட்டு மொத்த மக்களின் மனதில் மாற்றம் முழுவதுமாக ஏற்படாதவரை நமது நாட்டுக்கு தீண்டாமையிலிருந்து விடுபட எந்த முகாந்திரமும் இல்லை. இன்னும் 1000 வருடங்கள் ஆனாலும் இந்த நிலை மாறப் போவதில்லை.

இங்கு இரண்டே நிலைப்பாடுதான் இருக்கிறது. ஒன்று தீண்டாமை என்ற இழிவை சுமந்து கொண்டு இந்து மதத்திலேயே இருப்பது.

மற்றது ஒட்டு மொத்தமாக இந்து மதத்தை விட்டு வெளியேறி இஸ்லாம், கிருத்தவம், பவுத்தம் போன்ற மதங்களில் ஐக்கியமாகி விடுவது. இதைத் தவிர வேறு மூன்றாவது வழி இல்லை.

http://www.ndtv.com/bhubaneshwar-news/dalit-orissa-mla-served-food-separately-alleges-caste-discrimination-462586?site=full

30 comments:

Dr.Anburaj said...

ஷியா முஸ்லீம் சன்னி முஸ்லீம்களின் இரத்த ஆறு அரசு நாடுகளில் ஓடிக்கொண“டிருக்கின்றது. இந்நிலையில் எப்படி அண்டப்புளுகுகளை அச்சில் எற்ற முடிகின்றது. குரானும் முகமதுவும் தோற்று வெகுகாலமாகி விட்டது.
சட்டமன்ற உறுப்பினா் அந்த உணவை சாப்பிட்டு இருக்கக் கூடாது. பிரச்சனைகளுக்கு தீா்வுகாண மந்திரக் கோல் யாாிடமுமு் இல்லை. அவாிடம் தன்மான உணா்வு இல்லை. அடிமையாக இருக்க விரும்பிவிட்டு பிறகு மற்றவா்களை குறை சொல்வது மட்டமாக நடவடிக்கை. சட்டமன்றஉறுப்பினா் கோழை.

முஹம்மத் அலி ஜின்னா said...

// சட்டமன்ற உறுப்பினா் அந்த உணவை சாப்பிட்டு இருக்கக் கூடாது. பிரச்சனைகளுக்கு தீா்வுகாண மந்திரக் கோல் யாாிடமுமு் இல்லை. அவாிடம் தன்மான உணா்வு இல்லை. அடிமையாக இருக்க விரும்பிவிட்டு பிறகு மற்றவா்களை குறை சொல்வது மட்டமாக நடவடிக்கை. சட்டமன்றஉறுப்பினா் கோழை. //
---------------


5000 வருடஙகளாக உதைவாங்கியும் இன்னமும் அந்த ஹிந்துமத ஜாதிசாக்கடையிலேயே பன்றியைப்போல் இவர்கள் உழல்கின்றனர். இட ஒதுக்கீட்டுக்காக தன்மானத்தை அடகு வைத்துவிட்டனர். இவர்களை ஆதிக்கஜாதி இன்னமும் நன்றாக உதைத்தால்தான் சாக்கடையைவிட்டு வெளியேறுவர்.

முஹம்மத் அலி ஜின்னா said...

சீக்கியர் பௌத்தர் சமணர் நாத்திகர் ஆகியோர் ஹிந்துக்களே:

“நான் ஹிந்துவாக பிறந்துவிட்டேன். ஆனால் ஹிந்துவாக சாகமாட்டேன்” என சபதமெடுத்து அம்பேத்கர் இலங்கையில் ஒரு லட்சம் தலித்துக்களோடு புத்த மதத்தை தழுவினார். ஆனால் பௌத்தம் எனும் மதத்தை இந்திய சட்டசாசனத்தில் அவரால் நுழைக்கமுடிந்ததா?. “இஸ்லாம், கிருத்துவம், யூதம், பார்சி தவிர மற்ற அனைத்து மதங்களும், சீக்கியம் பௌத்தம் சமணம் உட்பட ஹிந்துமதத்தின் பிரிவுகளே. ஆகையால் இவர்கள் அனைவரும் ஹிந்துக்களே” என இந்திய சட்டசாசனம் அறிவிக்கிறது.

அவர் தழுவிய பௌத்தத்தையே ஒரு தனி மதமாக அறிவிக்கமுடியாத போது, என்ன சட்டசாசனம் வடிவமைத்து கிழித்தார் அம்பேத்கர்?. வெள்ளைக்காரனும் பாப்பானும் சொல்லிக்கொடுத்ததை சிறிது முலாம் பூசி ஒட்டுபோட்டு தலித்துக்களை ஒட்டுமொத்தமாக இடஒதுக்கீடு எனும் பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டு போய் சேர்ந்துவிட்டார்.

பௌத்தத்தை தழுவிய எந்த தலித்திடமாவது பௌத்த மதத்தை சார்ந்தவரெனும் ஜாதி சான்றிதழ் உள்ளதா?. அனைவரிடமும் அதே ஹிந்து பள்ளன் பறையன் சர்டிபிக்கேட்தானே உள்ளது. இல்லாவிட்டால் இட ஒதுக்கீடு கிடைக்காதே. கூழுக்கும் ஆசை மிசைக்கும் ஆசையென்றால் நடக்குமா?.

ஆக பௌத்தத்தை தழுவியதால் அம்பேத்கருக்கும் தலித்துக்களுக்கும் என்ன கிடைத்தது?. புத்தன் எனும் ஒரு புதிய சாமி எக்ஸ்ட்ராவாக கிடைத்தது. மற்றபடி புத்த கயாவிலும் “நீ தீண்டத்தகாதவன், உள்ளே நுழையாதே வெளியே நில்” என சொல்லப்பட்டது.

முஹம்மத் அலி ஜின்னா said...

நவீன பாப்பானும் அம்பேத்கரும்:

பதவி, பணம், அந்தஸ்து பெற்ற ஒவ்வொரு தலித்தும் “ஆயிரக்கணக்கான வருடங்களாக நான் அடிமையாக வாழ்ந்தேன். இப்பொழுதுதான் எனக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. இது நான் முற்பிறவியில் செய்த கர்மபலன். ஆகையால், இனி இவர்கள் எனக்கு அடிமையாக சேவகம் செய்யட்டும். இப்பொழுது அனுபவிக்காமல் இனி எப்பொழுது நான் அனுபவிப்பது” என சபதமெடுக்கிறார். உடனே அவருடைய மனக்கண்ணில் ஆதிக்கஜாதி ஹீரோ பத்மநாபன் ஐயர் தோன்றுகிறார். இவரும் பத்மநாப ஐயராக அவதாரமெடுத்து சபாரி சூட் போட்டுக்கொண்டு மிடுக்காக தனது பங்களாவுக்கு வெளியே வந்து நவீன பாப்பானாக தலை நிமிர்ந்து நிற்கிறார்.

நவீன பாப்பான்: ஹ்ம்…யாரங்கே…
தலித் ப்யூன்: அய்யா… இருகேன்ய்யா…..

நவீன பாப்பான்: ப்ளடி பூல்…. வேர் ஆர் யூ?
தலித் ப்யூன்: அய்யா… அம்மாவோட ரோஜா செடிக்கு ஒரம் போட்டுட்ருந்தேய்யா..

நவீன பாப்பான்: ஓ.கே…. இன்னிக்கு சாயங்காலம் ரம்யா அமெரிக்காலேர்ந்து வருது… எல்லாம் ரெடி பண்ணிட்டியா?

தலித் ப்யூன்: ப்ண்ணிட்டேய்யா… காலைலேயே முனியாண்டிய ஏர்போர்ட்டுக்கு அனுப்பிச்சுட்டேன்யா. பாப்பா வர்ரவரைக்கும் கார்ல அங்கேயே இருடானு சொல்லிப்பூட்டேன்…பாய் கடைலேருந்து பாப்பாவுக்கு புடிச்ச மாதிரி கறி பழமெல்லாம் வாங்கியாந்து ப்ரிஜ்ஜுலே வச்சுட்டேன்யா… சாயங்காலம் ப்ரியாணி பண்ண இப்ராகிம் பாய் வந்துடுவாருயா…

நவீன பாப்பான்: வெரி குட்…பாப்பாவுக்கு கோவம் வராம நடந்துக்க. காலைலே யோகா செய்றதுக்கு முன்னாடி ப்ரஷ் இளனி சாப்பிடும்… ஞாபகமிருக்குல்ல…

தலித் ப்யூன்: மறப்பேனாய்யா… மருதாச்சலம் புள்ள தோட்டத்லேருந்து எல்லாம் ரெடி பண்ணிடேய்யா… தாத்தாச்சாரிட்டே சொல்லி மல்கோவா மாம்பழமெல்லாம் ரெடி பண்ணிட்டேய்யா…

நவீன பாப்பான்: வெரிகுட்..வெரிகுட்..போய் வேலைய கவனி…
**********

ப்யூன் பாலிஷ் போட்டு அவருடைய காலடியில் வைத்த ஷூவை போட்டுக்கொண்டு, கடமை கண்ணியம் கட்டுப்பாடுகளின் மொத்த உருவமாக கலெக்டர் ஆண்டியப்பன் ஏ.சி.காரில் ஆபிஸுக்கு போகிறார். கலெக்டர் ஆபிஸ் முன்னாடி ஜாதிக்கலவரத்தால் வீடெறிக்கப்பட்ட தலித்துக்கள் அம்பேத்கர் கொடியுடன் நீதி கேட்டு நிற்பதைப்பார்த்து “காலங்காத்தாலே வந்துட்டானுக.. இவன்களுக்கு வேற வேலையே கிடையாது” என மனதுக்குள் முனுமுனுக்கிறார்.

முஹம்மத் அலி ஜின்னா said...

// மறுபடியும் கும்பல் சேர்க்க தான் பார்கிறீர்கள் அறிவார்த்த சமுகம் வேண்டாமா //
———————

வெறும் ஆன்மீகம் போதிக்க இஸ்லாம் வரவில்லை. அப்படியிருந்தால், “ஹீரா குகையிலேயே அமர்ந்து என்ன தியானம் செய்யுங்களென” அல்லாஹ் அண்ணல் நபியை(ஸல்) விட்டிருப்பான். திருக்குரானை கொடுத்து “நீதியை நிலை நாட்டுங்கள். மனித இனத்துக்கு இவ்வுலகிலும் மறு உலகிலும் நல்லபடியாக வாழும் எனது சத்திய வேதத்தை எடுத்துரைத்து வாழ்ந்து காட்டுங்கள்” என கட்டளையிட்டிருக்க மாட்டான்.

இஸ்லாம் வந்தது வறுமையை ஒழிக்க. “பட்டினியால் வாடுபவனிடம் நோன்பின் மகிமையை பற்றி பேசாதே. பஞ்ச பரதேசியிடம் வெறும் வாயால் ஈத் முபாரக் சொல்லாதே. அதற்கு முன்னால் ஈகை செய், ஜக்காத் கொடு, அவனுக்கு உணவளி” என அல்லாஹ் அறிவிக்கிறான். இன்று மெத்த படித்த நம்மை போன்ற இன்டெலெக்சுவல்ஸ் , நமது நாட்டில் பிழைக்க முடியாமல் அரபு நாடுகளுக்கும் கிருத்துவ நாடுகளுக்கும் ஓடுகிறோம். எவ்வளவு பேரால் ஓட முடியும்?. 130 கோடி மக்களால் அமெரிக்காவுக்கும் அரேபியாவுக்கும் ஓடமுடியுமா?.

வெறும் தேசபக்தி தேசபக்தி என்று அலறிவிட்டு நாட்டை ஓடினால் அந்த நாடு முன்னேறுமா?. பீகாரில் நடந்த ப்யூன் வேலை தேர்வுக்கு 1600 இஞ்சினியர்களும் 4000 முதுகலை பட்டதாரிகளும் தேர்வெழுதினரென நியூஸ் படித்தேன். இப்படி போனால் எவ்வளவு நாளைக்கு இந்த நாடு தாங்கும்?. வருடா வருடம் லட்சக்கணக்கான வேலையில்லா பட்டதாரிகளை உருவாக்குகிறோம். எவ்வளவு நாளைக்கு இவர்கள் பொறுப்பர்?. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து கலவரம் வெடித்தால், நம்மால் ரோட்டில் நடமாட முடியுமா?.

இந்தியா இல்லாவிட்டால், அரபியும் அமெரிக்காகாரனும் நம்மை மதிப்பானா?. ஹிந்து முஸ்லிம் என விவாதம் செய்தாலும், அரபியா எனக்கு உறவினன்?. நீங்களும் நானும்தானே உறவினன்?. எனது மூதாதையர் பிராமண வழிபாடுகளை விட்டு இஸ்லாத்தை தழுவினர். உங்கள் மூதாதையர் தழுவவில்லை. அவ்வளவுதான் வித்தியாசம். அரபியிடம் அடிமையாக வேலை செய்வதைவிட, இஸ்லாத்தை தழுவி 55 இஸ்லாமிய நாடுகளுக்கும் இந்தியா ஏன் தலைவனாக மாறக்கூடாது?. இவ்வளவு பெரிய சக்தியிடம் அமெரிக்காவோ சைனாவோ வாலாட்டுவானா?. ஆம். உலகத்துக்கே மிகப்பெரிய தலைவனாக இந்தியாவை உருவாக்கும் சக்தியை இஸ்லாம் தருகிறது. அதை ஏன் நாம் ஒட்டுமொத்தமாக ஏற்கக்கூடாது?.

பட்டினி வயிறால் எவ்வளவு நாளைக்குத்தான் தேசபக்தி பஜனை பாடமுடியும்?. இறைவன் உருவமற்றவன் எனும் கருத்தில் நாம் இருவரும் உடன்படுகிறோம். அப்புறமென்ன பிரச்னை?. பசி பட்டினியை தீர்க்காத ஆன்மீகத்தால் என்ன பயன்?. இந்தியாவை காப்பாற்ற இஸ்லாமே தீர்வு என்பது என் வாதம். இதைவிட அருமையான வழியிருந்தால் நீங்கள் சொல்லுங்கள். நான் ஏற்க தயார்.

முஹம்மத் அலி ஜின்னா said...

அனைவரும் இந்திய சுதந்திரத்துக்காக போராடினர். அம்பேத்கர் போராடினாரா?. வெள்ளக்காரனை எதிர்த்து ஒரு வார்த்தை பேசினாரா?.

ஹிந்து மதத்தை விட்டு வெளியேறுவேன் என சபதமிட்டார். கடைசியில் பௌத்தம் ஹிந்துமதத்தின் ஒரு பிரிவு எனும் சட்டத்தில் கமுக்கமாக கையெழுத்து போட்டுவிட்டு பாப்பான் தந்த பத்மபூஷன் அவார்டு வாங்கினார்.

தலித்துக்கள் அனைவரையும் இடஒதுக்கீடு எனும் மாட்டுக்கொட்டகையில் அடைத்து, பாப்பான் பனியா கும்பலிடம் தாரைவார்த்தார்.

கடைசியில் என்னதான் செய்து கிழித்தார் இந்த தலித் அம்பேத்கர்?. ஹிந்து தலித்தாக பிறந்தார், பௌத்த தலித்தாக செத்தார்.

முஹம்மத் அலி ஜின்னா said...

பாப்பானின் அத்திம்பேர் அம்பேத்கர்:

தேசப்பிதா என காந்தியை அறிவித்து மக்களை முட்டாளாக்கி பார்ப்பனரும் பனியாவும் நாட்டை சுருட்டியது போல் தலித் பிதா எனும் ஒரு அடிமை ராஜா அவர்களுக்கு தேவைப்பட்டார். “நமது பிரச்னைகள் அனைத்தையும் இனி அம்பேத்கர் பார்த்துக்கொள்வார், அண்ணல் காட்டிய வழியில் நாம் செல்வோம்” எனும் மனநிலையை தலித்துக்களிடம் உருவாக்கி ஹிந்து வர்ணதர்ம பாதாளசாக்கடையில் அவர்களை நிரந்தரமாக அடைத்துவைக்கக அம்பேத்கர் வசதியாக கிடைத்தார்.

இஸ்லாத்தையும் கிருத்துவத்தையும் தழுவினால் ஹிந்துமதம் அழிந்துவிடும். ஆகையால் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை எனும் கணக்கில் பௌத்த தலித்தாக மாறி, ப்ராமின் டாக்டர் சவீதாவை மணந்து பாப்பானின் அத்திம்பேராக அவதாரமெடுத்தார் ஸ்றீமான் அம்பேத்கர். ஆகையால்தான் தலித்துக்களைவிட அவாளுக்கு அம்பேத்கர் மீது உரிமை அதிகம். வீட்டு மாப்பிள்ளைனா சும்மாவா?

முஹம்மத் அலி ஜின்னா said...

பில்லியன்களை சுருட்டியதும் “தலித் மாயை மாயாவதி” நவீன பாப்பாத்தியாக மாறி பமாயமாய் மறைந்துவிட்டார். தலித்துக்களை தீண்டத்தகாதவராக நினைக்கிறார். தலித்துக்கள் இவரை நெருங்கமுடியாத வண்ணம், பணக்கார பனியா பார்ப்பனர் வாழும் இடத்தில் மாடமாளிகை கட்டிக்கொண்டு லைப்ல செட்டிலாகிவிட்டார். இடஒதுக்கீடு பற்றி மூச்சுபேச்சு காணோம்.

அத்துமீறினால், இந்தியாவை உடைத்து ஆரியவர்த்தாவை உருவாக்கி மீதியுள்ள சூத்திர இந்தியாவை அரேபியாவிடமும் அமெரிக்காவிடமும் அடகுவைத்துவிடுவர். அம்பேத்கருக்கும் ஹரிஜன்களுக்கும் ஆதிக்கஜாதி சுத்தமாக ஆப்படித்துவிட்டனர் என்றால் மிகையாகாது.

தலித்துக்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவினால்தான் ஹிந்துமத பாதாளசாக்கடையிலிருந்து தப்பிக்கமுடியும். இல்லாவிட்டால், இனியொரு 5000 வருடங்கள் அங்கேயே கிடந்து சாகவேண்டியதுதான்.

முஹம்மத் அலி ஜின்னா said...

அமெரிக்காவில் வாழும் எனது ப்ராஹ்மின் நன்பர் சொன்னது:

“நாங்க கஷ்டப்பட்டு 98 / 99 சதவீதம் வாங்கி ஹார்வர்டு, ஐவி லீக் கல்லூரிகளில் முதலிடம் பெற்று IBM, Apple, Google போன்ற மிகப்பெரிய மல்டிநேஷனல் நிறுவனங்களில் எங்களுடைய திறமையை நிரூபித்து இந்தியாவில் அவர்களை முதலீடு செய்ய வைத்து வேலைகளை உருவாக்குகிறோம். இந்த வெக்கங்கெட்ட பறப்பயலுக ஜாதி சர்ட்டிபிக்கேட்ட தூக்கிட்டு வந்து 35 சதவீதம் வச்சுக்கிட்டு எனக்கு இடஒதுக்கீட்டில் வேல கொடுனு கேக்கறானுக.. நாலு வார்த்த ஒழுங்கா இங்லீஷ்ல பேச வரமாட்டேங்குது…. அவ்வளவு திறமையிருந்தா பள்ளன், பறையன், சக்கிலியன், சண்டாளன் அனைவரும் சேர்ந்து ஒரு ஐ.ஐ.டியை உருவாக்கட்டும். 100 சதவீத தலித் சாப்ட்வேர் கம்பெனிகளை உருவாக்கட்டும்.. ஒபாவிடம் பேசி அமெரிக்காவில் முதலீடு செய்யட்டும். யார் தடுத்தது?. இவனுகலால ஐ.பி.எம் வாசப்படி கூட மிதிக்கமுடியாது”

“நாங்க நெனச்சா அமெரிக்காவில் ஐ.ஐ.டியை கட்டி உலகத்திலேயே சிறந்த கல்லூரியாக அதனை உருவாக்கமுடியும். பேசாமல் ஆர்யவர்த்தா தேசத்தை உருவாக்கி உயர்ஜாதி ஹிந்துக்கள் விலகிவிடுவதே நல்லது. இந்த சூத்திரனுக சேர்ந்து தலித் நாடுனு ஏதாச்சும் நடத்தட்டும். சொறிநாய் கூட இவனுகல சீந்தாது. பள்ளனும் பறையனும் அடித்துக்கொண்டு சாகட்டும்”.

முஹம்மத் அலி ஜின்னா said...

நாத்திகனும் நாத்திகனும் சரிசமமா?:

“ஹிந்துமதத்தை ஒழி, ஹிந்துமதத்தை ஒழி” என நாத்திகர் அலறுகின்றனர். ஆனால் ஹிந்துமதமென்றால் என்ன?. வர்ணதர்ம ஜாதீய அடுக்குமுறைக்கு மறுபெயர்தான் ஹிந்து மதம். ஜாதியுள்ள ஒவ்வொரு நாத்திகரும் ஹிந்துதான். ஆக ஜாதியை ஒழித்தால்தான் ஹிந்துமதம் ஒழியும்.

கடவுள் இல்லை, இல்லவே இல்லை என சொல்லும் நாத்திகர் யாராவது ஜாதி இல்லை, இல்லவே இல்லையென சொல்வாரா?. அனைத்து நாத்திகரிடமும் ஜாதி மட்டும் அப்படியே இருக்கிறதே !!. சரித்திரத்தில் ஒரு உயர்ஜாதி நாத்திகனும் சூத்திர நாத்திகனும் சம்பந்தம் பேசி வெத்திலை பாக்கு மாற்றினார்களா?. ஜாதியை ஒழிக்க இஸ்லாத்தைவிட சிறந்த மார்க்கத்தை மனித இனத்தால் சிந்திக்கவே முடியாதென பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரே சொல்லிவிட்டார்.

முஹம்மத் அலி ஜின்னா said...

“தலித் பாப்பாத்தி” மாயாவதி சுருட்டிய ஆயிரக்கணக்கான கோடிகளை அமெரிக்காவில் முதலீடு செய்துள்ளார். இவையனைத்தும் ப்ராஹ்மின்ஸின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவருடைய சாப்ட்வேர் கம்பெனியில் ஒரு தலித் கூட கிடையாது.

நல்ல வேளை. இடஒதுக்கீட்டுக்காக பார்ப்பனரிடம் போராடிய அம்பேத்கர் இன்று உயிரோடில்லை. இல்லாவிட்டால் தூக்கிலே தொங்கியிருப்பார். லா ஹவ்ல வலா குவ்வத்…

முஹம்மத் அலி ஜின்னா said...

பதவி பணம் அந்தஸ்து பெற்ற எந்த தலித்தும் தன்னுடைய தலித் அடையாளத்தை வெளிக்காட்டுவதில்லை. தலித்துக்கள் பக்கம் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. போலிஸ் ஸ்டேஷனில் தலித்துக்களின் வாயில் பீ திணித்த ஆதிக்க ஜாதி மீது எந்த தலித் அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இன்று தலித் அதிகாரிகளை வைத்தே தலித்துக்களை ஆதிக்க ஜாதி உதைக்கிறது.

நவீன பார்ப்பனராகிவிட்ட தலித்துக்களுக்கு ஆதிக்க மனப்பான்மை வந்துவிட்டது. சொல்லப்போனால், இவர்கள் ருசி கண்ட பூனைகளாக மாறிவருகின்றனர். அய்யகோ !!. ஏமாந்து போய்விட்டார் அம்பேத்கர்.

முஹம்மத் அலி ஜின்னா said...

அம்பேத்கருக்கு சட்டம் வடிவமைப்பதில் தலைவர் பதவி தந்திராவிட்டால் ஒட்டுமொத்தமாக தலித்துக்களோடு இஸ்லாத்தை தழுவியிருப்பார். இந்தியா இஸ்லாமிஸ்தானகியிருக்கும்.. பதவி மட்டுமல்ல, சவிதா எனும் ப்ராமின் டாக்டரையும் கொடுத்து அவரை கைக்குள் போட்டுக்கொண்டது பார்ப்பன கும்பல்.

சட்டமெல்லாம் வடிவமைத்தாலும், அவருடைய மத்திய பிரதேச மாநிலத்தில் இன்றைக்கும் தலித்துக்கள் தலையில் மலம் சுமந்து செல்கின்றனர். ஏனென்றால் அது ரெயில்வேயில் அரசாங்க வேலை. நிரந்தரப்பணி. ஆட்டோமாட்டிக் டாய்லட் கிளீனிங் சிஸ்டம் வந்தால் வேலை போய்விடுமென போராடி அதை தடுத்து நிறுத்தினர். ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் பதவி பெற்ற தலித்துக்களெல்லாம் பிராமின் பெண்களை திருமணம் செய்து பாப்பானாக மாறிவிட்டனர். இட ஒதுக்கீடு எனும் பாதாள சாக்கடையில் தலித்துக்களை அம்பேத்கர் தள்ளிவிட்டுவிட்டார். எந்த ஜென்மத்திலும் தலித்துக்கள் வெளியேற முடியாது.

சொல்லப்போனால், அம்பேத்கர் ஏமாந்து போய்விட்டார். தந்தை பெரியாரிடம் மட்டுமே பாப்பானின் பருப்பு வேகவில்லை.

முஹம்மத் அலி ஜின்னா said...

என்ன செய்து கிழித்தார் அம்பேத்கர்?

தலித் தலித் என்கிறோம். தலித் என்றொரு ஜாதி இருக்கிறதா?. சூத்திரன் எனும் நான்காம் பிரிவுதான் தலித். ஆனால் அவர்களுக்குள்ளேயே 2000க்கும் மேற்பட்ட ஜாதிகள் உள்ளன. பள்ளனும் பறையனும் சமமா?. பறையன் அருந்ததி வீட்டில் சம்பந்தம் வைப்பனா?. சக்கிலியன் பறையன் வீட்டில் சாப்பிடுவானா?. அம்பேத்கரின் மஹார் ஜாதி மாயாவதியின் சக்கிலிய ஜாதி வீட்டில் நுழைவானா? தலித்துக்கள் தங்களுக்குள் கலப்பு திருமணம் செய்ய முடியாதபோது, உயர்ஜாதி பெண்னோடு கலப்பு திருமணம் செய்ய ஏன் துடிக்கிறான்?.

தலித் எனும் பாதாள சாக்கடையில் பயங்கரமான விஷ ஜந்துக்கள் இருக்கின்றனவே. ஆகையால்தான், ஆதிக்க ஜாதி ஒரு தலித்தை மலம் சாப்பிட வைத்தால், அங்கேயிருந்த போலிஸ்கார தலித் அவனைப்பார்த்து சிரித்தான். ஏனென்றால் இவன் அவனைவிட உயர்ந்த ஜாதி. உயர்ஜாதியோடு பிரச்னை வந்தால் ஜாதி மறுப்பு. அவர்களுக்குள் பிரச்னை வந்தால் ஜாதி வெறுப்பு. இதுதான் தலித்.

வ.உ.சியை வைத்து சாதிக்க முடியாததையெல்லாம், அம்பேத்கரை வைத்து ஆதிக்கஜாதி சாதித்துவிட்டது. 5000 வருடங்களுக்கு முன்பு, உழைக்கும் வேலைகள் அனைத்தும் சூத்திரனுக்கே என ஒரு மிகப்பெரிய இட ஒதுக்கீட்டை கண்ணன் கொடுத்தான். அதிலே நல்ல வருமானம் வரும் உழைக்கும் வேலையெல்லாம் ஆதிக்க சாதி எடுத்துக்கொண்டு, சக்கையை அம்பேத்கருக்கு தந்துவிட்டது.

உண்மையை சொல்லப்போனால், எந்த தலித்தும் ஜாதி சாக்கடையை விட்டு வெளியேற விரும்பவில்லை.. “இப்பிறவியில் எனது கர்மபலனை செவ்வனே செய்து முடித்து, அடுத்த பிறவியில் உயர்ஜாதியில் பிறந்து அவனை பழிவாங்குவேன்” என கறுவிக்கொண்டிருக்கிறான்.

முஹம்மத் அலி ஜின்னா said...

நவீன பாப்பானாக மாறிய தலித் ரஜினி:

ரஜினிகாந்தின் அசல் பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். மஹாராஷ்டிரத்தில் கெய்க்வாட் ஜாதி தலித் ஜாதி. பாலசந்தர் செய்த மாபெரும் இமாலய சாதனை என்னவென்றால், ரஜினிகாந்த் எனும் ஒரு தலித்தை வடிகட்டின பாப்பானாக மாற்றிவிட்டார். அவருடைய மருமகன் தனுஷும் பறையர் இனத்தை சார்ந்த ஒரு தலித். அவரும் பாப்பானாக மாறிவிட்டார்.

ரஜினிகாந்தின் சொத்தின் மதிப்பு ஆயிரம் கோடிக்கு மேலிருக்குமென சொல்லப்படுகிறது. மிகப்பெரிய அளவில் அமெரிக்காவில் முதலீடு செய்துள்ளார். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இவருடைய வியாபார முதலீடு அனைத்தும் பார்ப்பனரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. பேருக்கு கூட ஒரு தலித்தும் இவருடை பிசினஸ் பக்கம் நெருங்கமுடியாது.

எது எப்படியோ, பதவி பணம் திறமையிருந்தால் பார்ப்பனரிடம் “ஜாதிகள் இல்லையடி பாப்பா” என்பதை மறுக்கமுடியாது. அதேசமயம் பிராமின்ஸை திருமணம் செய்த தலித்துக்கள் அனைவருமே பார்ப்பனராக மாறிவிடுகிறார்கள் என்பது கண்கூடு. சொல்லப்போனால், தனது பெற்றொரைக்கூட இவர்கள் சந்திக்க விரும்புவதில்லை. ஸ்டான்போர்டு பலகலைக்கழகத்தில் படித்த அறிவிஜீவிகள் நடுவே பள்ளன் பறையன் நுழைந்தால் “அபச்சாரம் அபச்சாரம், தண்ணி உட்டு அலம்பு” என மாமிகள் அலறுவர் என்பதால் இவர்களுடைய பெற்றொரும் அந்த பக்கம் தலைவைத்து படுப்பதில்லை.

முஹம்மத் அலி ஜின்னா said...

ஹிந்து மதத்தை எப்படி ஒழிப்பது?:

தமிழகத்தில் பிராமின்ஸிடம் ஜாதிவெறி அடங்கிவிட்டது என்பதை மறுக்கமுடியாது. இதற்கு காரணம் தன்தை பெரியார். இன்று பிராமின்ஸின் ஒரே குறிக்கோள் வசதியான வாழ்க்கை. பணம், பதவி, அந்தஸ்து. கார், பங்களா தரும் சக்தி யாருக்கிருந்தாலும் சரி, அவரை திருமணம் செய்ய நான் நீ என போட்டி போட்டுக்கொண்டு பிராமின் பெண்கள் வருகின்றனர். எனக்கு தெரிந்த ஒரு முஸ்லிம் நன்பரின் இரண்டாவது மணைவி பிராமினாக இருந்து இஸ்லாத்தை தழுவியவர். இவருக்கு துபாயில் மிகப்பெரிய பிசினஸ் இருக்கிறது.

திருமணத்துக்கு முன்பு, இவருடைய கம்பெனியில் இந்த பெண் வேலை செய்து கொண்டிருந்தார். இன்று கம்பெனி முதலாளியாகி விட்டார். இவருடன் வேலை செய்தவர்கள் அடிக்கும் ரகசிய கமெண்ட் “புடிச்சாலும் புளியங்கொம்பா புடிச்சா”. அதாவது பிராமின் பெண்களுக்கு இயற்கையிலேயே அழகும் புத்தி சாதூர்யமும் உண்டு. அழகுக்கு மயங்காத ஆம்பிளை உண்டா?. ஜாடிக்கேத்த மூடி. அவ்வளவுதான்.

ப்ராமின்ஸை தவிர்த்து மற்ற அனைத்து ஜாதிக்காரர்களிடமும் ஜாதிவெறி தாண்டவமாடுகிறது. ஒரு கவுண்டரோ, தேவரோ, வன்னியரோ, பள்ளரோ, பறையரோ அழகிய பிராமின் பெண்ணை திருமணம் செய்தால் அதை அவருக்கு கிடைத்த மாபெரும் கௌரவமாக அந்த ஜாதிக்காரர்கள் நினைக்கின்றனர். அதுவே அவர்களுடைய ஜாதிக்குள் கலப்பு திருமணம் நடந்தால், அருவாள் வெட்டு குத்து ஊர்க்கலவரமென போய் கடைசியில் காதலர்கள் தண்டவாளத்தில் ரெண்டு துண்டாகி கிடப்பர்.

வேடிக்கை என்னவென்றால், ஒரு பிராமின் பெண் முஸ்லிமை திருமணம் செய்தால் அவர் இஸ்லத்தை தழுவிவிடுகிறார். ஆனால், மற்ற ஜாதிக்காரர்கள் பிராமின் பெண்ணை திருமணம் செய்தால் அவர்கள் பிரமின்ஸாக மாறிவிடுகின்றனர். ஆக ஹிந்து மதத்தை அழிக்கும் சக்தி இஸ்லாத்துக்கே உள்ளது என்பது கன்கூடு. ஆகையால், வசதியுள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஒரு நல்ல பிராமின் பெண்ணை இரண்டாவது மணிவியாக திருமணம் செய்ய வேண்டும். இதன் மூலம், அந்த பெண்ணுக்கும் ஒரு நல்வாழ்க்கை கிடைக்கிறது, ஹிந்துமதமும் அழிகிறது, இஸ்லாமிய வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.

முஹம்மத் அலி ஜின்னா said...

சண்டாளர் ஆட்சி செய்தால் சாத்திரங்கள் பிணந்திண்ணுமா?

5000 வருடங்களாக பார்ப்பன வர்ணதர்ம சாக்கடையிலிருந்து வெளிவரத்துடிக்கும் தலித்துக்கள் அனைவரும் சேர்ந்து ஆட்சியை பிடித்து விட்டால் என்ன நடக்கும் என கற்பனை செய்து பார்த்தேன்:

பிரதமர் (பறையர் ஜாதி), ஜனாதிபதி (சக்கிலியர் ஜாதி), வெளியுறவுத்துறை அமைச்சர் (தோட்டி ஜாதி), ராணுவ மந்திரி (பள்ளர் ஜாதி).

இந்தியாவில் நடந்த இந்த மாபெரும் புரட்சியை உலகமே பாராட்டுகிறது. இந்தியாவுடன் மாபெரும் வர்த்தக உடன்படிக்கை செய்ய ஒபாமா பறந்து டெல்லி வருகிறார்.
—————

ஒபாமா: ஹலோ மிஸ்டர் பறையா, ஹவ் ஆர் யூ?
பிரதமர்: (சொறிந்து கொண்டே) கும்புட்றேன் சாமி…
ஒபாமா: ஓ..கே …. குட்.. வாட் நியூஸ்…?

பிரதமர்: உப்புமாண்னே !. அவ்ளோ தூரத்லேருந்து ப்ளைட்லே வந்துருக்கீங்க .. களப்பா இருக்கும் .. சூடா ஒரு கப் கரம் சாயா அடிங்க.. (தனது கைப்பட அலுமினியம் லோட்டாவை மேலே தூக்கி சர்ர்ரருனு அடிச்சு மசாலா சாயாவை மலாய் போட்டு ஒபாமாவுக்கு தருகிறார்) ..

ஒபாமா: ஆஹா.. பென்டாஸ்டிக் மிஸ்டர் பறையா .. நான் இது மாதிரி டீ லைப்ல சாப்ட்டதே கிடையாது… . .. சப்.. சப் .. சப் ..

பிரதமர்: (புல்லரித்துப்போய்) உப்புமாண்னே !. ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க… உள்ள நம்ம இப்ராஹிம் பாய் பீப் பாயாவும் பொரோட்டாவும் ரெடி பண்றார். அடிச்சு பாரு நய்னா .. சும்மா கும்முனு இருக்கும் ..
(ப்ரேக் பாஸ்ட் முடிந்ததும் மீண்டும் பேச்சு வார்த்தை தொடர்கிறது)

ஒபாமா: மிஸ்டர் பறையா.. ப்ரேக் பாஸ்ட் சூப்பர்… … … .. இந்த மாதிரி ப்ரேக் பாஸ்ட நான் சின்ன புள்ளையா இருக்கறப்ப ஆப்ரிக்காலே எங்க பாட்டி செய்வாங்க. அவுங்க ஞாபகம் வந்துடுச்சு……. இப்ப ஹஜ்ஜுக்கு போயிருக்காங்க. …. சரி பிஸினஸ் மேட்டர் பத்தி பேசலாம் .. எங்க உங்க பாரின் மினிஸ்டர்?

பிரதமர்: அதோ.. கைல கம்பும் வளையத்தையும் வச்சுக்கினு மூலைலே நிக்கறாரே .. அவர்தான் நம்ம பாரின் மினிஸ்டர் ..

ஒபாமா: ஓஹோ .. அப்படியா .. சரி .. அவர் கைல கம்பும் வளையமும் எதுக்கு?.

பிரதமர்: அதுவா .. மீட்டிங் முடிஞ்சதும் அவர் டூட்டிக்கு போவனும் .. அதான் ..

ஒபாமா: டூட்டியா .. அதென்ன டூட்டி?

பிரதமர்: அவர் மினிஸ்டர் ஆவறதுக்கு முன்னாடி முன்சிபாலிட்டிலே பன்னி நாய் புடிக்கற வேல பாத்தாறுங்க .. “கா காசுனாலும் கவ்ர்மெண்ட் காசு .. எனக்கு இடஒதுக்கீட்ல கெடச்ச வேல .. செத்தாலும் என் வேலய ராஜினாமா செய்யமாட்டேன்னு” ஒரே புடிவாதமா இருக்காருங்க ..

ஒபாமா: இம்ப்ரெஸ்ஸிவ்.. சரி .. நம்ம டிபன்ஸ் கன்ட்ராக்ட மொதல்ல கவனிப்போம் .. எங்க உங்க டிபன்ஸ் மினிஸ்டர்?

பிரதமர்: அதோ கீழே குந்திக்கினு இருக்காரு பாருங்க .. அவர்தான் ..

ஒபாமா: அவர் ஏன் மேலே சேர்ல ஒக்காரமாட்டாரா?. ஹாய் ப்ளடி சூத்ரா .. மேல ஒக்காரு மேன் ..

பிரதமர்: அண்ணே வேணாங்க .. அவர உட்ருங்க .. அங்கேயே ஒக்காந்து பேசட்டும் ….. கம்பெல் பண்ணாதீங்க ..

ஒபாமா: என்னா மேன் ப்ரச்ன?. மேல ஒக்காந்த என்னவாம்?

பிரதமர்: அண்ணே .. இங்க அவரு செத்தாலும் ஒக்கார மாட்டாருங்க ..

ஒபாமா: ஏன்… என்ன ப்ராப்ளம்?

பிரதமர்: அது ஒன்னுமில்ல .. செவுத்துல பெரிய தேவர் போட்டோ இருக்குது பாருங்க .. அதான்.. ஹி..ஹி..

ஒபாமா: வெரி சாட் .. சரி .. ஒங்க ஜனாதிபதி ஏன் வாய பொத்திக்கினு இடிச்சபுளி மாதி ஒக்காந்திருக்காரு? .. எதாச்சும் ப்ரச்னையா?

பிரதமர்: அவர் இனிமே வாய தொறக்கமாட்டாருங்க …

ஒபாமா: ஏன்? .. வாட்ஸ் த மேட்டர்?

பிரதமர்: அவர் வாய்ல பெரிய ஜாதிக்காரங்க பீய திணிச்சுப்புட்டாங்க …

ஓபாமா: ஒக்க்கே .. நான் கெளம்பறேன் .. எப்ப அமெரிக்கா வந்து இந்த கான்ட்ராக்ட்ல சைன் போடுவீங்க?

பிரதமர்: அது ஒன்னும் பெரிய மேட்டர் இல்ல நய்னா .. நமீதா மாதிரி நாலு குட்டியும் பாரின் விஸ்கியும் செட்டப் பண்ணி வை .. நமீதா ஜட்டிலேயே அத்தன கையெழுத்தும் போட்டுட்றேன் .. ஹி..ஹி..ஹி..

Dr.Anburaj said...

இந்தியாவை காப்பாற்ற இஸ்லாமே தீர்வு என்பது என் வாதம். இதைவிட அருமையான வழியிருந்தால் நீங்கள் சொல்லுங்கள். நான் ஏற்க தயார்.
இசலாம் என்பது அரேபிய வல்லாதிக்க இயக்கமே. அது அழிவை தந்து கொண்டிருக்கின்றது. அழிவைத்தந்தது. இனியும் அழிவையே தரும்.எனவே அரேபிய மதத்திலிருந்து வெளியேருங்கள்.இருக்கும் குப்பை போதாதென்று அரேபிய குப்பைகளைக் குவிக்க வேண்டுமா ? இந்துவாக மாறுங்கள். தாங்கள் விரும்பும் வகையில் சுதங்திரமாக சமூக மாற்றத்திற்கு பாடுபடுங்கள். இறைவனின் ஆசீா்வாதம் என்றும் தங்களுக்கு உண்டு. வெற்றி பெறுவீா்கள்இநமது தாய்நாடு வளம் பெறும். நமக்கு தவம் புண்ணியம் கிடைக்கும்.
6:57 PM

C.Sugumar said...

விவேகானந்தரது -எழுமின் .விழிமின்

இந்தியா -ஆத்மீகத்தின் ஊற்றுமுகம்:

ஞானமானது வேறு எந்த நாட்டுக்கும் செல்லுமுன் இந்தப் புராதன பூமியையே தனது வீடாகக் கொண்டிருந்தது. கடலிலே கலக்கத் துள்ளியோடும் இந்த நாட்டு நதிகள் இந்த நாட்டு மக்களிடையே ஆத்மீக வெள்ளம் எப்படிப் பெருக்கெடுத்துப் பாய்கிறது என்பதை உணர்த்துகின்றன. இந்நாட்டில் சிரஞ்சீவியாய் எழுந்து நிற்கும் இமயமலை படிப்படியாக மேலெழுந்து, பனிமுடி அணிந்து, உயர்ந்து வானுலக ரகசியங்களை நோக்குவது போல உள்ளது. உலகில் எல்லாக் காலத்திலும் வாழ்ந்துள்ள முனிவர்களிலே மிகச் சிறந்தவர்களின் திருவடிகள் நடமாடிய பாரதம் இதுவே தான்.

இங்கே தான் முதன்முதலில் மனிதனின் தன்மையைப் பற்றியும், ஆத்மாவின் இயல்பைப் பற்றியும் ஆராய்ச்சிகள் துவங்கின. “மனிதன் நித்தியமான, சிரஞ்சீவியான ஆத்மா ஆவான். அனைவருக்கும் மேலான ஒரு கடவுள் உண்டு; அவர் இயற்கையினுள்ளும், மனிதனுக்குள்ளும், எங்கும் உறைகிறார்” என்ற உண்மைகள் இங்குதான் கண்டுபிடிக்கப் பெற்றன. சமயத்துக்கும் தத்துவ சாஸ்திரத்துக்கும் சிகரமாக விளங்கக்கூடிய பல உன்னதமான கருத்துகளும் இங்குதான் அதிஉச்ச நிலையை அடைந்துள்ளன. ஆத்மீக ஞானமும் தத்துவ ஞானமும் இந்த நாட்டிலிருந்துதான் பொங்கித் தாவும் அலைபோல மீண்டும் மீண்டும் வெளியே பாய்ந்து உலகத்தை வெள்ளக் காடாக்கின.

தெய்வநிலை எய்தப் போராட்டம்:

எத்தகைய அற்புதமான நாடு இது! இந்தப் புனித நாட்டில் ஒருவர் நிற்பாராயின், அவர் அந்நியராயினும், அன்றி இந்த மண்ணின் மைந்தராயினும், அவரது ஆத்மா கொடிய விலங்கு நிலைக்குத் தாழ்ந்திராவிடில் அவர், உயிர்த்துடிப்புள்ள சிந்தனை உள்ளம் தன்னைச் சுற்றிலும் சூழ்ந்துள்ளதை உணருவார். அது இந்தப் பூமியின் மிகச் சிறந்த, மிகத் தூய்மையான மைந்தர்களின் உயிர்ச் சிந்தனையாகும். அந்த மைந்தர்கள் நூற்றாண்டுகளாக மனிதனை மிருக உணர்ச்சி நிலையிலிருந்து தெய்வநிலைக்கு உயர்த்தப் பணிபுரிந்தார்கள். அவர்களது முதல் தோற்ற காலத்தைக் கண்டுபிடிப்பதில் சரித்திரம் தோல்வியுற்று விட்டது.

இந்த நாடு தத்துவ ஞானத்துக்குப் புனிதமான இடம். நீதிநெறி ஒழுக்கத்துக்கும் ஆத்மீகத்துக்கும் புனிதமான இடம். தனது மிருக சக்திகளுடன் இடையறாது போராடுகிற மனிதனுக்குச் சிறிது ஓய்வு தந்து, சிந்திக்கத் தூண்டுகிற புனிதமான பூமி இது. மிருக இயல்பாகிற ஆடையை மனிதன் கழற்றி எறிந்து விட்டு அமர ஆத்மாவாகப் பிறப்பு இறப்பு அற்றவனாகவும், எப்பொழுதுமே அருள் பெற்றவனாகவும் விளக்கம் பெற்று எழுந்து நிற்கத் தேவையான பயிற்சிக் களமாக விளங்கும் இந்த நாடு, புனித நாடாகும். மகிழ்ச்சியாகிற பாத்திரம் என்றுமே நிரம்பியிருந்த நாடு இது. அதைவிடத் துன்பமும் நிரம்பித் ததும்பியிருந்தது இங்கே. கடைசி முடிவாக மனிதன் இவையெல்லாம் வெறும் பொய்த் தோற்றம் எனக் கண்டுகொண்டான். முதன் முதலில், இங்கே தான் அவன் அதனைக் கண்டான். இங்கேதான் முதன் முதலாக மனிதன் தனது காலை இளமையிலே, போகத்தின் மடிமீது கிடந்த போது சக்தி நிரம்பிப் புகழ் ஓங்கியிருந்த நிலையில், மாயையின் விலங்குகளைத் தகர்த்தெறிந்து வெளியேறினான்.

இங்கே, இந்த மனித சமூகக் கடலுக்கிடையே, சுகம்-துக்கம்; பலம்-பலவீனம்; செல்வம்-ஏழ்மை; மகிழ்வு-வருத்தம்; சிரிப்பு-கண்ணீர்; வாழ்வு-சாவு ஆகிய பலமான கடுஞ்சுழல்கள் ஒன்றையொன்று தாக்குவதன் இடையில் எல்லாம் உருகி இணைந்து, அமர சாந்தியும் அமைதியும் நிலவும் வண்ணம் துறவறத்தின் சிம்மாசனம் எழுந்தது.

இங்கே இந்த நாட்டில் வாழ்வையும் மரணத்தையும் பற்றிய பெரும் பிரச்சினைகளை முதன் முதலில் ஆணித்தரமாகப் பற்றிப் பரிகாரம் கண்டார்கள். வாழவேண்டுமென்ற தாகத்தைப் பற்றி ஆராய்ந்தார்கள். வாழ்க்கையை எப்படியாவது பாதுகாப்பதற்காக மனிதன் பித்துப் பிடித்துப் போராடி அதன் விளைவாகத் துன்பங்களைச் சேர்த்துக் குவித்துக் கொண்டான். இந்தப் பிரச்சினையும் ஆராயப்பட்டுத் தீர்க்கப்பட்டது. இந்த நாட்டில் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டதைப் போல அதற்கு முன்னர் எங்குமே தீர்க்கப்பட்டதில்லை. இனி வருங்காலத்திலும் தீர்க்கப் படாது. ஏனெனில் இங்கேதான் உண்மையாக உள்ள ஒரு பொருளின் தீய நிழல்தான் வாழ்க்கை என்று கண்டுபிடித்தார்கள்.

C.Sugumar said...


பக்கம் -2
இந்த ஒரு நாட்டில்தான் சமயம் நடைமுறையில் வாழ்ந்து காட்டக் கூடியதாக உண்மையானதாக அமைந்தது. பிறநாடுகளில் மக்கள் ஆண்களும் பெண்களும் தம்மைவிட பலம் குறைந்த சகோதரர்களைக் கொள்ளையடித்து வாழ்க்கையின் போகங்களை அனுபவிப்பதற்காகக் கண்மூடித்தனமாகப் பாய்கிறார்கள். ஆனால் இந்த நாட்டில் மனிதர்கள், ஆண்களும் பெண்களும், பேருண்மை ஒளியைத் தம் அனுபூதிச் செல்வமாகப் பெறுவதற்காகவே துணிவுடன் இறங்குகிறார்கள்.

இங்கே, இந்த நாட்டில் மட்டுமே, மனித உள்ளமானது மனிதர்களை மட்டுமல்ல, பறவைகளையும், மிருகங்களையும், செடி கொடிகளையும் தன்னுடன் சேர்த்து அரவணைக்கும் அளவுக்கு விரிவடைந்தது. மிக உயர்ந்த கடவுளர் முதல் சிறு தூசு வரை மிக உயர்ந்தோரும் மிகத் தாழ்ந்தோரும், எல்லோருமே மிக விரிவாக அகன்று, நீண்டு, ஓங்கி வளர்ந்த மனித உள்ளங்களில் இடம் பெற்றுள்ளனர். அத்துடன் இங்குமட்டுந்தான் பிரபஞ்சத்தை ஆராய்ந்து எல்லாமே தொடர்புடைய ஒரே பொருள் தான் எனவும், பிரபஞ்சத்தின் நாடித் துடிப்பு, தன் சொந்த நாடித் துடிப்புதான் எனவும் கண்டார்கள்.

“சாது ஹிந்து”

நமது தாய் நாட்டிடம் உலகம் பட்டுள்ள கடன் அபாரமானது. ஒவ்வொரு நாடாக எடுத்துப் பார்த்தால் எந்த நாடும் பொறுமையான “சாது ஹிந்து”விடம் பட்டுள்ள கடனைப் போல இந்தப் பூமியிலுள்ள எந்த ஓர் இனத்திடமும் கடன்படவில்லை. “சாது ஹிந்து” என்ற சொல் வசைச் சொல்லாகச் சில சமயங்களில் பயன்படுத்தப் பெறுகிறது. ஆனால் ஒரு நிந்தனைச் சொல்லில் எப்பொழுதாவது அருமையான ஓர் உண்மை மறைந்திருக்குமாயின், அப்படிப்பட்ட சொல்தான் இந்தச் “சாது ஹிந்து” என்ற சொல். எப்பொழுதுமே “சாது ஹிந்து” கடவுளின் அருள்பெற்ற குழந்தை ஆவான்.

முற்காலத்திலும், இக்காலத்திலும், மிக்க பெருமை வாய்ந்த கருத்துக்கள் வலிமை வாய்ந்த பெருமை மிக்க இனத்தவரிடமிருந்து தோன்றி வந்துள்ளன. முற்காலத்திலும் இக்காலத்திலும் ஆச்சரியமான கருத்துக்கள் ஓர் இனத்திலுருந்து மற்றோர் இனத்துக்குக் கொண்டுசேர்க்கப்பட்டு வந்துள்ளன. முற்காலத்திலும், இக்காலத்திலும், பேருண்மைகள், சக்தி ஆகியவற்றின் விதைகள், முன்னேறிச் செல்லும் தேசீய வாழ்க்கை அலைகளால் வெளிநாடுகளில் விதைக்கப் பெற்றன. ஆனால் நண்பர்களே, கவனியுங்கள்! அக்கருத்துக்கள் யுத்த பேரிகைகளுடன், அணி வகுத்துச் செல்லும் போர்ப் படைகளின் துணையுடன் சென்று பரவின. ஒவ்வொரு கருத்தையும் இரத்த வெள்ளத்தில் ஊறவைக்க வேண்டியிருந்தது. அந்தக் கருத்துக்களின் ஒவ்வொரு சொல்லையும் லட்சக்கணக்கானவர்களின் புலம்பலும், அநாதையாக்கப் பட்டவர்களின் அலறலும், விதவைகளின் கண்ணீரும் பின் தொடர்ந்து சென்றன. முக்கியமாக மற்ற நாடுகளின் வரலாறு இதனைக் கற்பிக்கின்றது.

கிரீஸ் என்ற நாடு உண்டாவதற்கு முன்பே, ரோம் நாட்டைப் பற்றி எவருமே சிந்திக்காத பொழுதே, இப்பொழுதிருக்கும் ஐரோப்பியர்களின் மூதாதையர்கள் காடுகளில் வசித்து, தமது உடலில் நீல நிறம் தீட்டி வாழ்ந்த பொழுதே இங்கு உயர்ந்த நாகரிகம் இருந்தது. அதற்கும் முன்னரே, சரித்திரம் எட்டிப் புக முடியாத அவ்வளவு பழங்காலத்திலிருந்து, அன்று முதல் இன்று வரை, ஒன்றன் பின் ஒன்றாகப் பல உயர்ந்த கருத்துக்களும் எண்ணங்களும் பாரத நாட்டிலிருந்து அணிவகுத்து வெளியே சென்றன. ஆனால் ஒவ்வொரு சொல்லுக்கும் ஆரம்பத்தில் சாந்தியும் முடிவில் வாழ்த்தும் சேர்த்துக் கூறப்பட்டது. நாம் ஒருபோதும் பிற நாடுகளைப் பலாத்காரமாகப் பிடித்ததே இல்லை. அதன் காரணமாகவே பேரருள் பெற்று வாழ்கின்றோம்.

Dr.Anburaj said...

கம்பனின் வா்ணனையைக் கண்ட தாங்கள் சுவாமி விவேகானந்தாின் வீர உரைக்கு சென்று விட்டீா்களே! நன்றி. அரேபிய அவலட்சணங்களைப் படித்து வெறுத்துப் போன இந்த வலைதளத்து வாசகா்களுக்கு விவேகானந்தரு உரைகள் ஆறுதல் அளிக்கும்.நம்பிக்கை அளிக்கும்.தொடரட்டும். வாழ்தத்துக்ள்.

Dr.Anburaj said...


Tamilwin.com தமிழ்வின் வலைதளம்

தமிழ் பெண்ணை மணப்பதற்காக முஸ்லிம் இளைஞன் இந்து மதத்தை தழுவினார்
[ வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015, 07:58.02 AM GMT ]

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பெண்ணை மணப்பதற்காக முஸ்லிம் இளைஞன் ஒருவர் இந்து மதத்தை தழுவியுள்ளார்.

பொத்துவில் அல் நஜாத் வீதியில் வசிக்கும் அஸ்கார் லெப்பை இல் முபீன் என்பவரே இவ்வாறு மதம் மாறி மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி காளி கோயில் வீதியில் வசிக்கும் சுதாராணி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

குறித்த மணமகன் இஸ்லாமிய மதத்தில் இருந்து இந்து மதத்தை தழுவி சிவகணேசன் என்று பெயர் மாற்றப்பட்டு திராவிடர் பாரம்பரிய முறையாக காது குத்தி கடுக்கன் இட்டு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார்.

இவர்கள் செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர் செல்லம் மோகனின் தலைமையில் திருமணம் செய்து கொண்டனர். இது பற்றி மோகன் தெரிவிக்கையில், நமது சமூகத்திற்கு ஒரு கட்டுப்பாடு நியதி உள்ளது. அதன் பிரகாரம் அவர்களுக்கு எமது சம்பிரதாய முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது.

முஹம்மத் அலி ஜின்னா said...

// நமது தாய் நாட்டிடம் உலகம் பட்டுள்ள கடன் அபாரமானது. //
-------------

பார்ப்பானின் தேசபக்தியும் பாரதமாதாவின் பரிதாப நிலையும்:

மாட்டு மூத்திரத்தை குடித்துவிட்டு வந்தே மாதரமென அலறுவான், அரேபியாவிலும் அமெரிக்காவிலும் வேலை கிடைத்தால் நாட்டை விட்டு ஓட நாயாய் அலைவான்.

கங்கை மஹா புனிதமென்பான், கழிந்துவிட்டு கங்கையிலே கழுவுவான்.

நாங்கள் ராமனுக்கு பிறந்த ராம் ஜாதாக்கள் என பெருமிதம் கொள்வான்
ஷத்திரியன் ராமனுக்கு பிறந்த பாப்பான் "ராம் ஜாதாவா, ஹராம் ஜாதாவா" என கேட்டால், குட்டிச்சுவரில் முட்டிக்கொள்வான்.

என்னைபோல் அறிவுஜீவி இவ்வுலகிலுண்டா என தோள்கொட்டுவான்
"வைசியன் கண்ணன்", பார்ப்பன புனிதப்பசுக்களுக்கு பிருந்தாவனத்தில் விந்தேற்றும் போது "கோ-விந்தா, கோ-விந்தா" என கன்னத்தில் போட்டுக்கொள்வான்.

வெள்ளைக்காரனிடமிருந்து சுதந்திரம் பெற்றொமென ஆனந்த பள்ளு பாடுவான், குருட்டுக்கிழவி பாரதமாதாவை வெள்ளைக்காரனிடம் வப்பாட்டியாக அடகு வைப்பான்.

என்னிடம் ஏவுகணை இருக்கு, அணுகுண்டு இருக்கு, நான் ஒரு சூப்பர் பவரென மார்தட்டுவான். ஈழத்தில் சிங்களன் தமிழச்சியை கற்பழித்தால் விளக்கு பிடிப்பான்.

சைனாவுக்கு நான் புத்தனைக் கொடுத்தேன் என தத்துவம் பேசுவான், அருணாசலத்தை அவன் முழுங்கும் போது கண்ணை மூடிக்கொள்வான்.

பாக்கிஸ்தானிடம் சவடால் விடுவான், அவன் அனுகுண்டு போட்டு உன்னை வைகுண்டத்துக்கு அனுப்பிவிடுவேனென்றால் பேந்த பேந்த முழிப்பான்.

எனது எல்லையை பாதுகாக்க சீக்கிய வீரன் இருக்கையில் எனக்கென்ன கவலை என்பான், அவன் காலிஸ்தான் நாட்டு வரைபடத்தை காட்டினால் அங்கேயே கழிந்துவிடுவான்.

பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்பான், நாட்டுக்குள்ளே நாடு நக்ஸலைட் நடத்துவதை பராக்கு பார்ப்பான்

அமெரிக்கா எனது பாக்கெட்டிலென பிதற்றுவான், அவன் இம்மென்றால் வாலை ஆட்டி காலை நக்குவான்.

தாம் தூமென குதிப்பான், அதோ தலிபான் வருகிறானென்றால் வேட்டியை நனைப்பான்.

ஹிந்து கலாச்சாரத்தை வாய்கிழிய பேசுவான், வெளிநாட்டினர் வந்தால் தாஜ்மஹாலை காட்டுவான்.

ஜாதிகள் இல்லையடி பாப்பா என்பான், நால்வர்ண தருமத்தை நானே படைத்தேன் என கீதையை உபதேசிப்பான்.

பெண்ணுரிமை பற்றி மேடையிலே முழங்குவான், பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் ஊத்துவான்.

பெண்களை சரஸ்வதி லட்சுமி என போற்றுவான், கோயில் சுவற்றிலே காமசூத்திர லீலைககளை அரங்கேற்றி அனுஅனுவாய் ரசிப்பான்.

உயிரைக் கொல்லுதல் மஹா பாவமென்பான், ஜாதி வெறியரை உசுப்பேத்தி வெட்டிக் கொல்வான்

இந்த அரைநிர்வாணப் பக்கிரி பாப்பானை யாரால் திருத்த முடியும்?

முஹம்மத் அலி ஜின்னா said...

// கிரீஸ் என்ற நாடு உண்டாவதற்கு முன்பே, ரோம் நாட்டைப் பற்றி எவருமே சிந்திக்காத பொழுதே, இப்பொழுதிருக்கும் ஐரோப்பியர்களின் மூதாதையர்கள் காடுகளில் வசித்து, தமது உடலில் நீல நிறம் தீட்டி வாழ்ந்த பொழுதே இங்கு உயர்ந்த நாகரிகம் இருந்தது. //
--------------


வேத காலத்திலேயே ராக்கெட்டில் பறந்த அறிவுஜீவி பாப்பானின் புனித கங்கை:

சுத்தம் பற்றி கீதையோ, ராமாயணமோ, மஹாபாரதமோ எதுவும் சொல்வதில்லை. ஹிந்துக்களின் நான்கு வேதங்களான சாமம், அதர்வனம், யஜூர், ரிக் போன்றவை எங்கே யாரிடம் இருக்கிறது, அவை சுத்தம் பற்றி என்ன சொல்கின்றன என்பது யாருக்கும் தெரியாது.

ஆனால் பார்ப்பனரின் புனித கங்கையின் கரையிலே வேதங்கள் கற்ற பார்ப்பன முனிவர்களும் ரிஷிக்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். அந்த புனித கங்கை எவ்வளவு சுத்தமாக இருக்கிறதென்று பார்த்தால், ஹிந்து மதத்தின் சுத்த பத்தமும் நமக்கு புரிந்துவிடுமல்லவா?

உலகிலேயே அசுத்தமான ஆறு கங்கை என்று உலக சுகாதார நிறுவனம் அவார்டு கொடுத்துள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான பாதி எரிந்த பார்ப்பனரின் பிணங்கள் கங்கையிலே தூக்கி எரியப்படுகின்றன. பார்ப்பனரல்லாத எந்த ஹிந்துவுக்கும் கங்கைக்கரையிலே பிணத்தை எரிக்கவோ தூக்கியெறியும் உரிமையோ ஹிந்து சட்டத்தில் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, மோடியோ கருணாநிதியோ செத்தால் அவர்களது பிணத்தை கங்கைக்கரையில் சந்தனக்கட்டை அடுக்கி அதிலே சுத்தமான அக்மார்க் நெய்யூற்றி எரித்து, சாம்பலை கங்கையிலே கரைக்கமுடியாது. அந்த உரிமை ஜெயலலிதா போன்ற பிராமணருக்கு மட்டுமே உரியது.

இது தவிர, அங்கே பிணம் தின்று வாழும் அகோரி பார்ப்பனர், கழிந்துவிட்டு கங்கையிலே கழுவும் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பற்றி சொல்லி மாளாது.

லட்சக்கணக்கான முஸ்லிம்கள், வருடம் முழுதும் இஸ்லாமியரின் புனித ஸ்தலமான மெக்காவுக்கு யாத்திரை செய்கின்றனர். அந்த மெக்காவின் சுத்தபத்தம் பற்றி அறிய youtubeல் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் உள்ளன. பொறுமையாக கண்டு மகிழவும்.

சரி, அது போகட்டும். கங்கையின் சுத்தபத்தம் பற்றி அறிய, filthy india chinasmack என கூகுள் செய்யவும்.

முஹம்மத் அலி ஜின்னா said...

வந்தால் ஆரியவர்த்தாவுக்கு வருவேன். இந்தியாவுக்கு வரமாட்டேன்:
(அமெரிக்காவில் வாழும் என்னுடைய ப்ராமின் நன்பர் சொன்னது)

கோவணத்தை கட்டிக்கொண்டு காட்டிலே மேட்டிலே அலைந்து திரிந்து கொண்டிருந்த அரைநிர்வாணப் பக்கிரிக்கெல்லாம் கல்விக்கண்ணை திறந்தது எனது பிராமண இனம். ஐ.ஐ.டி போன்ற கல்விக்கோயில்களை கட்டி பாரத திருநாட்டை உலக அரங்கிலே தலை நிமிர்ந்து நிற்கவைத்தனர் எனது முன்னோர். ஒபாமாவிடம் போய், நீங்கள் அறிந்த மாபெரும் இந்தியர்கள் யார் என்று கேட்டால் “சர்.சிவி.ராமன், டாக்டர்.சந்திரசேகர், கனிதமேதை ராமானுஜம், ஆர்யபட்டா, ஓவியர் ரவி வர்மா, சிதார் ரவி சங்கர்” என்று சொல்வார். குப்பன், சுப்பன், கருப்பாயி மூக்காயி என்று சொல்லமாட்டார்.

NASA, Microsoft, SUN, Oracle, MIT, Stanford, Harvard என்று எங்கே சென்றாலும் உயர்ந்த பதவிகளில் தலைமையேற்று திறம்பட நடத்துகிறோம். அறிவியல், மருத்துவம், கலை, இயல், இசை, நாடகம் என்று அனைத்து துறைகளிலும் முத்திரைகளை பதித்து இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க வைத்துள்ளோம். இந்தியருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு எனும் கண்ணியத்தையும், கௌரவத்தையும் எங்களுடைய அயராத உழைப்பாலும் புத்தி கூர்மையாலும் வென்றுள்ளோம்.

ஆனால் இன்று இடஒதுக்கீட்டில் எனக்கு இடமில்லை. எனது முன்னோர் கட்டிய கல்விக்கோவிலில் நுழைய எனக்கு அனுமதியில்லை. அங்கே சூத்திரன் அர்ச்சகனாகிவிட்டான், நான் தீண்டத்தகாதவனாகி விட்டேன். ஞானபீடங்கள் வாழும் இடத்திலே ஞானசூன்யங்கள் நுழைந்தால் உருப்படுமா?. பிழைக்க வழிதேடி அமெரிக்காவுக்கு அப்ளிகேசன் போட்டேன். எனக்கு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்சிப் கொடுத்து வரச்சொன்னார்கள். நல்லதாய் போய்விட்டது. பஞ்சாயத்து ஆபிஸில் கணக்கர் வேலை கிடைத்தால் எனது பிறவிப்பயன் கிட்டிவிடும் என கனவு கண்ட நான், இன்று அமெரிக்காவில் மிகப்பெரிய சாப்ட்வேர் கம்பெனியின் சேர்மேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியருக்கு நான் வேலை தந்துள்ளேன். ஒவ்வொருவரும் என்னிடம் சொல்வது இதுதான். “அய்யா நீங்க எனக்கு வேலை தந்திராவிட்டால், ஒன்று கோட்சேயாக மாறியிருப்பேன் அல்லது தூக்கிலே தொங்கியிருப்பேன்”.

முடிவு செய்துவிட்டேன். இனி எனது பிறந்த மண்ணைக் காணவந்தால், ஆரியவர்த்தாவுக்கு வருவேன். இந்தியாவுக்கு ஒரு போதும் வரமாட்டேன்.

முஹம்மத் அலி ஜின்னா said...

// இந்த நாடு தத்துவ ஞானத்துக்குப் புனிதமான இடம். நீதிநெறி ஒழுக்கத்துக்கும் ஆத்மீகத்துக்கும் புனிதமான இடம். ..
------------------

கீதையின் தொடக்கத்திலே கண்ணன் சொல்கிறான் “நால்வர்ண தருமத்தை நானே படைத்தேன்”. அதாவது இந்த ஒரு இடத்தில் மட்டுமே எந்த தருமத்தை படைத்தான் என்பதை கண்ணன் தெள்ளத்தெளிவாக சொல்கிறான். இனி எங்கே இந்த நால்வர்ண தருமத்துக்கு கேடு வந்ததென்பதை பார்ப்போம்.

பஞ்சபாண்டவர் ஏதோ தரும நியதிகளை ஒழுகி வாழ்ந்தவர் போலவும் கௌரவர் அயோக்கியர் போலவும் சித்தரிக்கப்படுகிறது. உண்மையில் பார்த்தால், ஒருவனுக்கு ஒருத்தியென ஹிந்து வேத தருமம் அறிவிக்கிறது. ஆனால் பஞ்சபாண்டவர் இந்த அடிப்படை வேத தருமத்தையே உடைத்து திரௌபதியை பொது மணைவியாக திருமணம் செய்து கொண்டனர். அதாவது அவள் மணைவியா, அண்ணியா, மைத்துனியா, வப்பாட்டியா என இனம் பிரிக்க முடியாத வண்ணம் செய்துவிட்டனர். இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?.

ஆனால் இந்த வேததரும மீறல் கிருஷ்ணனுக்கு பிரச்னையல்ல. ஏனென்றால் அவனே ஒரு தீராத விளையாட்டுப்பிள்ளை. அடுத்தவன் மனைவி ராதையின் உள்ளம் கவர்ந்த கள்வன். ஆற்றிலே குளிக்கும் பெண்களின் சேலைகளை திருடி மரத்தின் மீதேறி அமர்ந்து கொண்டு “புடவை வேண்டுமானால் ஆற்றைவிட்டு வெளியே வா, வாங்கிக்கொள்” என கூத்தடித்த ஒரு செக்ஸ் பைத்தியம்.

பகவத் கீதை, பிராமண பெண்களை புனிதப்பசுக்களாகவும் அவர்களுக்கு விந்து தரும் கண்ணனை “கோ-விந்தன்” எனவும், அவர்களை இனவிருத்தி செய்யும் “கோ-வரதன்” எனவும் சொல்கிறது. இந்த காமக்கூத்தாடி அயோக்கியனை நீ கடவுள் என வணங்குகிறாய். உன்னைப்போல் மடையனுண்டா இவ்வுலகில்?. உனக்கு மானம் ரோஷம் வெட்கம் சூடு சொரணையிருந்தால், பகவத் கீதையை கொளுத்து.

சரி அது போகட்டும். இனி எங்கேல்லாம் இந்த வர்ணதருமத்துக்கு ஆபத்து வந்ததென்பதை பார்ப்போம்.
********************

ஆபத்து 1:
துர்யோதனர், தாழ்ந்தகுல தேரோட்டியின் மகனான கர்ணனை அங்கதேசத்தின் அரசனாக்கி ஷத்திரியன் அர்ஜுனனுக்கு நிகராக உயர்த்துகிறார். அதாவது வர்ணதருமத்தை உடைத்தெறிந்து, சூத்திரனை ஷத்திரனுக்கு நிகராக உயர்த்திய முதல் புரட்சித்தலைவன் துர்யோதனன் என்றால் மிகையாகாது. இங்கேதான் கண்ணனின் நால்வர்ண தர்மம் முதலில் மீறப்பட்டது.
*******

ஆபத்து 2:
தான் ஒரு வேத ப்ராஹ்மணன் என பொய் சொல்லி பரசுராமரிடம் கர்ணன் ப்ரம்ம அஸ்திர மந்திரத்தை கற்கிறான். கடைசியில், அவன் ப்ராமணனல்ல எனும் உண்மை பரசுராமருக்கு தெரிந்ததும் “நீ போரில் இந்த மந்திரத்தை மறந்துவிடுவாய்” என சபிக்கிறார்
*******

ஆபத்து 3:
கௌவரவரின் படைத்தளபதியான தேரோட்டியின் மகன் கர்ணன் ஒரு சூத்திரன். அவனை போரில் யாருமே வெல்ல முடியாதென்று கவச குண்டலத்துடன் சூரிய பகவான் ஒரு வரம் தருகிறார். அர்ஜுனன் ஒரு உயர்குல ஷத்திரியன். சூத்திரன் ஷத்திரியனை போரில் வென்றால் நால்வர்ண தருமம் அழிந்துவிடும். இது அதர்மம். ஆகவே போர்க்களத்தில் உஞ்சவிருத்தி பாப்பானாக வேடம் பூண்டு கவச குண்டலத்தையும் அவன் செய்த நன்மைகளையும் பிச்சையாக கிருஷ்ணன் தானம் பெறுகிறான். ஆக எப்பொழுதெல்லாம் வர்ணதருமத்துக்கு ஆபத்து வருகிறதோ, அப்பொழுதெல்லாம் நான் மீண்டும் மீண்டும் அவதரித்து அதனை அழிப்பேன். “சம்பவாமி யுகே யுகே” என கீதையை முடிக்கிறான்.
********

கீதை வேதமுமல்ல, உபநிஷத்துமல்ல. அது நால்வர்ண தரும ஆலோசனைக் கையேடு.
Gita is a high caste supremacy and low caste oppression reference manual.
இதுதான் ஜாதி இடஒதுக்கீட்டுக்காக கண்ணன் செய்த (வர்ண)தருமயுத்தம். புரிஞ்சுதோன்னா?

முஹம்மத் அலி ஜின்னா said...

// இசலாம் என்பது அரேபிய வல்லாதிக்க இயக்கமே. அது அழிவை தந்து கொண்டிருக்கின்றது. அழிவைத்தந்தது. இனியும் அழிவையே தரும். //
-----------

ஹிந்து மதத்தின் முதல் எதிரி இஸ்லாம்:

திருக்குரான் வந்தது சிலைவணக்கத்தை ஒழிக்க, ஹிந்து மதத்தை அழிக்க என்பதில் எந்த சந்தேகமுமில்லை. 1400 வருடங்களுக்கு முன்பு புனித காபா பிராமணரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 360 சிலைகளை கடவுள்கள் என சொல்லி அரபிகளை முட்டாளாக்கி வைத்திருந்தனர் பார்ப்பனர். 360 சிலைகளை உடைத்தெறிந்த பின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி விட்டேன்” என நபிகள் நாயகம் அறிவித்தார்.

சிலைவணக்கத்தை பெரியார் எதிர்த்தார், சிலைகளை செருப்பால் அடித்தார், நடுத்தெருவில் போட்டு சுக்குநூறாக உடைத்தார். “ஹிந்து மதத்தை ஒழித்தால்தான் ஜாதி ஒழியும், சமத்துவம் வரும்” எனும் கருத்தில் அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் எந்த வித்தியாசமுமில்லை. இதைத்தான் திருக்குரானும் 1400 வருடங்களாக சொல்கிறது. அம்பேத்கரும் பெரியாரும் ஹிந்து மதத்தின் எதிரிகள். ஆகையால் அவர்கள் இஸ்லாமியரின் நன்பர்கள். அம்பேத்கர் பெரியார் இயக்கத்தினர் அனைவரும் இஸ்லாமியரின் சகோதரர்கள்.
*********************

“நான் ஹிந்துவாக பிறந்துவிட்டேன். ஆனால் ஹிந்துவாக சாகமாட்டேன்” என சபதமெடுத்து அம்பேத்கர் இலங்கையில் ஒரு லட்சம் தலித்துக்களோடு புத்த மதத்தை தழுவினார். ஆனால், அவரால் பார்ப்பனியத்தை ஒழிக்கமுடிந்ததா?. புத்தரையும் பௌத்த மதத்தையும் பார்ப்பனீயம் முழுங்கிவிட்டதென்றால் மிகையாகாது. இந்தியா, சீனா, இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் பௌத்த மடங்களனைத்தும் உயர்ஜாதி புத்தபிட்சுகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அதே உயர்ஜாதி கீழ்ச்சாதி வேற்றுமைகள் பௌத்தத்தில் தலைவிரித்தாடுகிறது. தலித்துக்கள் பௌத்தத்தை தழுவினால், அங்கேயும் அதே தாழ்ந்த ஜாதி முத்திரையுடன்தான் நடத்தப்படுவர் என்பதுதான் யதார்த்தம்.

பார்ப்பனியத்துக்கெதிராக எத்தனையோ சிந்தனையாளர்கள் போராடியிருந்தாலும், பார்ப்பனியத்தை ஒட்டுமொத்தமாக அடக்கியது இஸ்லாம் ஒன்றே. “நான் ஹிந்து இல்லை, ஹிந்து இல்லை” என எவ்வளவு கதறினாலும் பாப்பான் அலட்டிக்கொள்ள மாட்டான். ஆனால் “நான் இஸ்லாத்தை தழுவப்போகிறேன்” என்று சொன்னால் அவனுக்கு கதிகலங்கிவிடும்.

முஹம்மத் அலி ஜின்னா said...

இனியும் தேவையா இந்த தரித்திரியம் பிடித்த நாடு?.

10 வருடங்களில் பாக்கிஸ்தான் இந்தியாவின் வாசலில் பிச்சை எடுக்குமென நேரு மனப்பால் குடித்தார். ஆனால் இந்த முட்டாள் பார்ப்பானின் மனக்கோட்டையை சிதறடித்து பார்ப்பனரின் திமிரை ஒடுக்கிவிட்டது அணுசக்தி பாக்கிஸ்தான்.
பாக்கிஸ்தான் மட்டும் உருவாகாமலிருந்திருந்தால், இந்நேரம் இந்தியா முழுதும் குஜராத் நடந்திருக்கும். காபிர்கள் முஸ்லிம்களை உயிரோடு புதைத்திருப்பர். இன்று பாக்கிஸ்தான் எனும் வார்த்தையை கேட்டாலே காபிருக்கு கதிகலங்கி விடுகிறது.

ஒன்றுமே இல்லாமல் முசல்மான்கள் குருட்டுக்கிழவி பாரதமாதாவை உதைத்து பாக்கிஸ்தானை உருவாக்கினர். இன்று ரஷ்யாவை துண்டாக்கி அமெரிக்காவை ஓட ஓட விரட்டியடித்த மாவீரர் பாக்கிஸ்தானும் தாலிபானும் இருக்கும்போது, இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்குவது பெரிய விஷயமல்ல. மாட்டு மூத்திரம் குடிப்பவனுக்கும் மாட்டுக்கறி உண்பவனுக்கும் வித்தியாசமுண்டு.

அரபு நாடுகளில் எந்த பொது டாய்லட்டுக்கு சென்றாலும், அதை உடனுக்குடன் சுத்தம் செய்ய தயாராக ஹிந்து தொழிலாளிகள் நிற்பதை காணலாம். சவூதி அரேபியாவில் மட்டும் கிட்டத்தட்ட பத்து லட்சம் ஹிந்துக்கள் டாய்லட் கழுவி வயித்தைக் கழுவுகிறர்கள். ஒரு ஹிந்துக்கு டாய்லட் கழுவும் வேலை தர வக்கில்லாத இந்த நாட்டில் முசல்மானுக்கு என்ன மசுரு கிடைக்கும்?. தேவையா இந்த தரித்திரியம் பிடித்த நாடு?

“அரபு நாட்டுக்கு வந்துதான் நல்ல வாழ்க்கையை பார்த்தோம். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வுக்கு நன்றி” என்று சொல்லும் லட்சக்கணக்கான பிராமின்ஸைப் பார்த்து “திரும்பி வா தேசத்துரோகியே” என்று உங்கள் பார்ப்பன ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் சொல்ல முடியுமா?. அவ்வளவுதான். ஒவ்வொரு பிராமினும் கோட்சேயாக மாறிவிடுவார்.

குருட்டுக்கிழவி பாரதமாதாவிடம் ரஜபக்சேவுக்கு தலையணை மந்திரம் ஓதவும், தமிழச்சியை கற்பழிக்கும் சிங்கள வெறியனுக்கு விளக்குப்பிடிக்கவுமே நேரம் போதவில்லையே. அது தவிர அமெரிக்காக்காரன் இம்மென்றால் முந்தானை விரிக்க வேண்டும். சூத்திர ஹிந்து அடிமைகளை கவனிக்க அவளிடம் நேரமேது?.

130 கோடி ஜனத்தொகை வருடத்துக்கு 3 கோடியாக உயர்கிறது. என்ன படித்தாலும் வேலை கிடைக்குமா என்பது கேள்விக்குறி. பாரதமாதாவுக்கு மூச்சு திணறுகிறது. 130 கோடி அரை நிர்வாணப்பக்கிரிகளை இதற்கு மேலும் இந்தியா எனும் மாட்டுக்கொட்டகையில் அடைத்துவைத்தால், ஜாதி சண்டை, மதச்சண்டை, தண்ணீர் சண்டை, வேலையில்லா திண்டாட்டம், உணவு, உடை, உறைவிடமென்று ஏழு விதமான உள்நாட்டுக்கலவரங்கள் வெடிக்கும். முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசுவோர் கூட, முஸ்லிமை போட் தள்ளினால்தான் பிழைக்கமுடியும் எனும் மனநிலைக்கு ஒரு கட்டத்தில் வந்துவிடுவர். இன்னொரு 5 வருடம் தாங்கினால் பெரிய விஷயம்.

ஒன்று மட்டும் நிச்சயம். காபிரும் முசல்மானும் சேர்ந்து வாழவே முடியாது. ஒரு நாள் இல்லை ஒரு நாள், ஒரு இறுதி காபிர்-முசல்மான் யுத்தம் நடந்தே தீரும். இன்னொரு பாக்கிஸ்தான் உருவாகும். வேறு வழி?

இந்த தரித்திரியம் பிடித்த நாட்டை “தமிழ்த்தேசம், காஷ்மீர், காலிஸ்தான், தலித்துஸ்தான், நக்ஸல்புரி, ஆரியவர்த்தா, பிராமணஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான்” என உடைத்தால், 130 கோடி மக்களுக்கு நல்வாழ்வு மலரும். அவரவர் தேசத்தில் அவரவர் நிம்மதியாக வாழலாம்.

முஹம்மத் அலி ஜின்னா said...

// இசலாம் என்பது அரேபிய வல்லாதிக்க இயக்கமே. அது அழிவை தந்து கொண்டிருக்கின்றது. அழிவைத்தந்தது. இனியும் அழிவையே தரும்.//
------------

ஹிந்து மதத்தின் முதல் எதிரி இஸ்லாம்:

திருக்குரான் வந்தது சிலைவணக்கத்தை ஒழிக்க, ஹிந்து மதத்தை அழிக்க என்பதில் எந்த சந்தேகமுமில்லை. 1400 வருடங்களுக்கு முன்பு புனித காபா பிராமணரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 360 சிலைகளை கடவுள்கள் என சொல்லி அரபிகளை முட்டாளாக்கி வைத்திருந்தனர் பார்ப்பனர். 360 சிலைகளை உடைத்தெறிந்த பின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி விட்டேன்” என நபிகள் நாயகம் அறிவித்தார்.

சிலைவணக்கத்தை பெரியார் எதிர்த்தார், சிலைகளை செருப்பால் அடித்தார், நடுத்தெருவில் போட்டு சுக்கு நூறாக உடைத்தார். “ஹிந்து மதத்தை ஒழித்தால்தான் ஜாதி ஒழியும், சமத்துவம் வரும்” எனும் கருத்தில் அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் எந்த வித்தியாசமுமில்லை. இதைத்தான் திருக்குரானும் 1400 வருடங்களாக சொல்கிறது. அம்பேத்கரும் பெரியாரும் ஹிந்து மதத்தின் எதிரிகள். ஆகையால் அவர்கள் இஸ்லாமியரின் நன்பர்கள். அம்பேத்கர் பெரியார் இயக்கத்தினர் அனைவரும் இஸ்லாமியரின் சகோதரர்கள்.
*********************

“நான் ஹிந்துவாக பிறந்துவிட்டேன். ஆனால் ஹிந்துவாக சாகமாட்டேன்” என சபதமெடுத்து அம்பேத்கர் இலங்கையில் ஒரு லட்சம் தலித்துக்களோடு புத்த மதத்தை தழுவினார். ஆனால், அவரால் பார்ப்பனியத்தை ஒழிக்கமுடிந்ததா?. புத்தரையும் பௌத்த மதத்தையும் பார்ப்பனீயம் முழுங்கிவிட்டதென்றால் மிகையாகாது. இந்தியா, சீனா, இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் பௌத்த மடங்களனைத்தும் உயர்ஜாதி புத்தபிட்சுகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அதே உயர்ஜாதி கீழ்ச்சாதி வேற்றுமைகள் பௌத்தத்தில் தலைவிரித்தாடுகிறது. தலித்துக்கள் பௌத்தத்தை தழுவினால், அங்கேயும் அதே தாழ்ந்த ஜாதி முத்திரையுடன்தான் நடத்தப்படுவர் என்பதுதான் யதார்த்தம்.

பார்ப்பனியத்துக்கெதிராக எத்தனையோ சிந்தனையாளர்கள் போராடியிருந்தாலும், பார்ப்பனியத்தை ஒட்டுமொத்தமாக அடக்கியது இஸ்லாம் ஒன்றே. “நான் ஹிந்து இல்லை, ஹிந்து இல்லை” என எவ்வளவு கதறினாலும் பாப்பான் அலட்டிக்கொள்ள மாட்டான். ஆனால் “நான் இஸ்லாத்தை தழுவப்போகிறேன்” என்று சொன்னால் அவனுக்கு கதிகலங்கிவிடும்.

Dr.Anburaj said...

சாியான அரைப்பைத்தியம் என்று நினைத்திருந்தேன்.முகம்மது அலிஜின்னா ஒரு முழு மனநோய் பிடித்த கிறுக்கன் என்பது அவரது கடிதங்கள் மூலம் தெளிவாகத் தொிகின்றது. விரவில் மனநலம் வைத்தியாிடம் சிகிட்சை பெறுவது நல்லது. அலலது சடடை வேடடியின்றி தெருவில் அலைய வேண்டியதிருக்கும்.அவசரம.சுவனப்பிாியன் தங்களுக்கு ஜின்னாவை தொியும் என்றால் உடனே அவரை மனநல சிகிச்சைக்கு அனுப்பி வையுங்கள். ஒரு மனித உயயிரை காப்பாற்றிய புண்ணியம் தங்களுக்கு கிட்டும்.பரக்கத் உண்டாகும்.