Followers

Monday, February 10, 2020

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.

காவல் துறையை சேர்ந்த காவி துப்பாக்கியால் சுடுபவனை வேடிக்கை பார்க்கிறார்.
அமைதியாக போராடும் மாணவர்களை லத்தி கொண்டு ஒடுக்குகிறார்.
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.


1 comment:

Dr.Anburaj said...


நீதி மன்றத்தின் கவனத்திற்கு அனுப்பி வையுங்கள். உதவியாய் இருக்கும்.

சுட்டவன் ஆம் ஆதமி கட்சிக்காரன் என்று பத்திரிகைகளில் வந்ததே.படிக்கவில்லையா!