Followers

Saturday, February 08, 2020

இந்த நாட்டை துண்டாக்க முயல்வதை தவிர என்ன திட்டம் உங்களிடம் இருக்கிறது?

IIT யார் கொண்டு வந்தது?
AIIMS யார் கொண்டு வந்தது?..
ஆறு வருடங்களாக நீங்கள் செய்ததெல்லாம் காங்கிரஸின் பழைய திட்டங்களுக்கு புதிதாக பெயிண்ட் அடித்து உங்களுடைய திட்டம் என்று நாட்டு மக்களை ஏமாற்றியதை தவிர என்ன செய்தீர்கள்?
எழுபது வருடங்களாக காங்கிரஸ் கூட இவ்வளவு முறை பாகிஸ்தான் பெயரை சொல்லவில்லை, நீங்கள் அடிக்கொரு முறை பாகிஸ்தான் பெயரில் அரசியல் செய்கிறீர்கள்.. பாகிஸ்தானில் யாரும் அழைக்காமலே ஓசி பிரியாணி தின்றுவிட்டு வந்தது யார்? நீங்களா காங்கிரஸ்காரர்களா?
என்ன செய்து இருக்கிறீர்கள் நீங்கள்? பாகிஸ்தானை பகைத்தாச்சு, சீனாவை புரிந்துக் கொள்ள கூட இல்லை, வங்காளத்தில் உறவை இழந்து விட்டீர்கள்? நேபாளமும் நம் பேச்சை மதிப்பதில்லை.
இந்த நாட்டை துண்டாக்க முயல்வதை தவிர என்ன திட்டம் உங்களிடம் இருக்கிறது?
போய் பாருங்கள்.. நாடு முழுக்க மக்கள் தேசிய கொடியேந்தி போராடி வருகிறார்கள்..
படித்து பட்டம் பெற்றவர்கள், வேலைக்கு எங்கே போவார்கள்? அவர்களுக்கு உங்களிடம் திட்டம் ஏதாவது இருக்கிறதா? மகளிர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்களா?
இந்த நாட்டை சுதந்தர.நாடாக்க அன்று லட்டியால் அடி வாங்கினோம்... அதே காரணத்துக்காக இன்று போராடினால் துப்பாக்கியும் ரிவால்வரும் கொண்டு அச்சுறுத்தி வருகிறீர்கள்..
மூடிட்டு உட்காருங்கள்....
ஹிமாச்சல பிரதேச காங்கிரஸ் எம்பி விப்லாவ் தாக்கூர் பாராளுமன்றத்தில் நேருக்கு நேராக மோடியை கிழித்து தொங்க விட்ட காட்சி.
சூர்யா சேவியர் முகநூல் பதிவு.


2 comments:

Dr.Anburaj said...



மனநோயாளி போல் பேசுகின்றாள் இந்த அம்மணி.
மனநல வைத்தியம் பார்ப்பது நல்லது.

பேசுவது பச்சை பொய். காங்கிரஸகட்சிக்காரன் வேறு என்ன பேசுவான் ? 70 ஆண்டுகளாலமாக பொதுச் சொத்தை தின்னு வளா்ந்த பெருச்சாளி வேறு என்ன பேசும்.

Dr.Anburaj said...


நாடு அரசாங்கம் என்று முறையாக அமைந்து கொள்ளாத காலத்தில் பாக்கிஸ்தானை முஸ்லீம்கள் கலவரம் செய்து படுகொலை நடத்தி பிய்த்து எடுத்துக் கொண்டார்கள்.
இன்று காலம் மாறிவிட்டது. பிரிவினை அல்ல. ஒரு பிடி மணலைக்கூட பிரிவினை வாதிகள் எடுக்க முடியாது. போலீஸ் ராணுவம் என்று பிரமாண்டமான அமைப்பாக நிமாந்து நிற்கின்றது.
தீவிரமான இயக்கங்கள் சரண்டைந்து விட்டது. பிரிவினை மீண்டும் ஏற்பட்டு விடும் என்ற பேச்சே சுடான பனிக்கட்டி என்பது போல கேட்கிறது.நவகாளியில் நேரடிநடவடிக்கை என்று மோதிப்பார்க்கலாம் என்றால் இந்துக்கள் தயாராக இருக்கின்றோம். ஊர்தோறும் நவகாளியாக இருக்கும்.