Followers

Monday, May 25, 2015

தேவாரம் - கல்லைக் கட்டிக்கொண்டு கரை சேர.....

தேவாரம் - கல்லைக் கட்டிக்கொண்டு கரை சேர

நமச்சிவாய பதிகத்தில் முதல் பாடல்...

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக்
கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற்
பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே.

பொருள்:

சொற்றுணை = சொல் + துணை = சொல்லுக்கு துணையான

வேதியன் = வேதங்களுக்கு தலைவனான

சோதி = சோதி வடிவாய் உள்ளவன்

வானவன் = வானத்தில் உள்ளவன்

பொற்றுணைத் = பொன் போன்ற துணை உள்ள

திருந்தடி = திருவடி

பொருந்தக் கைதொழக் = மனமும், கையும் அவன் திருவடியில் பொருந்துமாறு கை தொழ

கற்றுணைப் பூட்டியோர் = கல்லைக் கட்டி

கடலிற் பாய்ச்சினும் = கடலில் தூக்கி போட்டாலும்

நற்றுணை யாவது = நல்ல துணையாவது

நமச்சி வாயவே. = நமச்சிவாய என்ற அந்த நாமமே

----------------------------------------------------

கடல் என்றால் இந்தப் பிறவி பெருங்கடல். இந்த பிறவி கடலை சும்மா நீந்தி கடப்பதே கடினம், இதில் கல்லை வேறு கட்டிக்கொண்டு எப்படி நீந்துவது?

கல்லுனா எது ? உறவுகள், பந்த பாசங்கள், ஆசைகள், கோபம், தாபம் போன்ற மன மாசுகள் ... இத்தனை கல்லை கட்டி கொண்டு இந்த பிறவிப் பெருங்கடலை எப்படி நீந்தி கரை சேருவது?

இறைவனின் திரு நாமம் இருந்தால், அந்த கற்கள் கூட தெப்பமாய் மாறி சுகமாக கரை சேர முடியும்.

திருநாவுக்கரசர் இறைவனின் உதவியைப் பற்றி இவ்வாறு பாடியிருக்க நமது தமிழகத்தில் இந்த பாடல் சம்பந்தமாக ஒரு வரலாற்று நிகழ்வையும் சொல்வர். அதனையும் பார்ப்போம்.

திரு நாவுக்கரசர் சைவ சமயத்திற்கு மாறியதால், சமணர்கள் மிகுந்த சினம் கொண்டனர். அவர்கள், அரசனிடம் சொல்லி நாவுக்கரசருக்கு தாங்கொண்ணா துன்பங்களை தந்தனர்.

அதில் ஒன்று நாவுக்கரசரை கல்லில் கட்டி கடலில் தூக்கி எரியச் செய்தது.

அப்படி கடலில் போட்டவுடன், அவர் இறைவனை நினைத்து உள்ளம் உருகி நமச்சிவாயப் பதிகம் பாடினார்.

அவரை கட்டியிருந்த கல் தெப்பமாய் மிதந்தது. அதில் ஏறி கரை சேர்ந்தார்.

இது நடந்தது கடலூருக்கு அருகில் தேவனாம் பட்டினம் என்ற கடற்கரையில்.

இன்றும் அங்கு "கரையேற விட்ட குப்பம்" என்று ஒரு இடம் உண்டு. அப்பர் கரையேறிய இடம்.

இது உண்மையான வரலாறா? அல்லது சமணர்களை மட்டம் தட்ட சைவ சமயத்தவர் செய்த கட்டுக் கதையா என்பது இன்றும் விவாதத்தில் உள்ளது. இதே கதையை மையமாக வைத்து தான் கமலஹாசனும் தசாவதாரம் படத்தின் மூலமாக இந்த கதையை எடுத்தாண்டிருப்பார்.


இந்த தேவாரப் பாடல் இறைவனுக்கு இலக்கணமாக எதனைச் சொல்கிறதோ அதனையேதான் இஸ்லாமும் இறைவனுக்கு இலக்கணமாக வைக்கிறது. ஆதிகால தமிழர்கள் இறைவனைப் பற்றிய புரிதலில் மிகத் தெளிவுடனேயே இருந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

--------------------------------------------------------------


'உங்களுக்காக எனக்கு கொடுத்து அனுப்பப்பட்டதை இறை வேதத்தை உங்களுக்கு எடுத்துச் சொல்லி விட்டேன். நீங்கள் புறக்கணித்தால் உங்களையன்றி வேறு சமுதாயத்தை அவன் உங்களுக்குப் பகரமாக ஏற்படுத்துவான். அவனுக்கு நீங்கள் எந்தத் தீங்கும் தர முடியாது. என் இறைவன் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவன்'

-குர்ஆன் 11:57

மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற அபிசீனிய அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் அவரது சொல்லைக் கேட்டு நடங்கள். அவருக்குக் கீழ்ப்படியுங்கள்!

(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

2 comments:

Dr.Anburaj said...

தேவாரப்பாடல் ஒன்றை வெளிியட்டு விளக்கம் அளித்தமைக்கு நன்றி. இருப்பினம் மொட்மைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட தாங்கள் முயல்வது தவறு. இதற்கும் குரானுக்கும் தொடா்பு இல்லை.இந்து மதத்தில் ஆன்மீகம் என்பது தன்னில் இறைவனை உணா்தல் சத்துவ குணம் மேம்பாடு, சத்துவ குண காாியங்கள் -தொண்டு ஆகியவைதான் . படமாடக் கோவில் என்று மனிதனை உயா்த்தி பாடும் கொள்கை உடைய மதம் இந்து மதம் மட்டும்தான். என் கடன் பணி செய்து கிடப்பதே, அன்பா் பணி செய்ய ஆளாக்கி விட்டு விட்டால் இன்ப நிலை தானே வந்து ஏய்தும் பராபரமே என்று அற்புதமாகப் பாடி மக்களுக்கு வழிகாட்டியிருக்கின்றாா்கள்.இசுலாம் என்பது படைதிரட்டல்,முகம்மதுவை ஏற்காத மக்களை காபீா் என்று பட்டம் கடடி கொன்று குவிப்பது என்பதுதான் முக்கியம். கடவுளுக்கு மதம் கிடையாது என்பது இந்து மதத்தின் துணபு.அனால் இசுலாம்என்பது அரேபியன் போல் வாழ்வதும் முகம்மது என்ற அரேபியரை தலைவராக ஏற்க வேண்டும் என்பதுதான். ஏற்கவில்லையனில் நரகம் என்ற தவறான மூட கருத்துக்களைக் கொண்டது. எனவே அறிவுக்கும் உலக நாகாீகத்திற்கும் பொருத்தமில்லாதது இசுலாம். தெளித்து பாா்த்தால்சில நல்ல கருத்துக்கள் அங்கேயும் இங்கேயுமாகச் சிதறிக்கிடக்கலாம்.ஆனால் படுபயங்கர சரக்காக இருக்கின்றது.குரானும் ‘ஹதீஸ்களும் மனித இரத்ததில் குளித்து குளித்து ................ அன்று முகம்மது தொடா்ந்து மனித இரத்தக்களறி இன்னும் நின்றபாடில்லை. இசலாம் சென்ன இடமெல்லாம் பகையுணா்வை வளக்கின்றது. கௌதமன் இந்தியாவில் இருந்து கிழக்கு நாடுகளையெல்லாம் வென்றாா்.ஆனால் ஒரு துளி இரத்ததம்சிந்தப்பட காரணமாக இருக்கவில்லை.அன்பே சிவம் என்ற கருத்துக்கு இணக்கமாக வாழ்ந்து போதித்தாா். முகம்மதுவின் காலத்தில் அஸ்மா என்ற பெண் கவிஞா் கொல்லப்பட்டாா். என் என்பதை விளக்க முடியுமா. உம்மு என்ற பெண் அரசி கொல்லப்பட்டாா்.அவர் மகள் குமுஸ் பெண்ணாக பிடிக்கப்பட்டு ............. விளக்க முடியுமா ? ஒட்டகப் போா் யாரால்ஏன் வந்தது ? அபுபக்கா் தவிற அனைவரும் கொல்லப்பட்டாா்களே ஏன் ? முகம்்மதுவின் மகள் பாத்திமா இறந்தது எப்படி ? உமருக்கும் அவருக்கும் என்ன தகராறு ? முதலாம் கலிபா அபுபக்காின் மகன் அபுபக்கா் கலிபா உஸ்மானை ஏன் கொன்றான் ?....... ........................

Dr.Anburaj said...

தேவாரப்பாடல் ஒன்றை வெளிியட்டு விளக்கம் அளித்தமைக்கு நன்றி. இருப்பினம் மொட்மைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட தாங்கள் முயல்வது தவறு. இதற்கும் குரானுக்கும் தொடா்பு இல்லை.இந்து மதத்தில் ஆன்மீகம் என்பது தன்னில் இறைவனை உணா்தல் சத்துவ குணம் மேம்பாடு, சத்துவ குண காாியங்கள் -தொண்டு ஆகியவைதான் . படமாடக் கோவில் என்று மனிதனை உயா்த்தி பாடும் கொள்கை உடைய மதம் இந்து மதம் மட்டும்தான். என் கடன் பணி செய்து கிடப்பதே, அன்பா் பணி செய்ய ஆளாக்கி விட்டு விட்டால் இன்ப நிலை தானே வந்து ஏய்தும் பராபரமே என்று அற்புதமாகப் பாடி மக்களுக்கு வழிகாட்டியிருக்கின்றாா்கள்.இசுலாம் என்பது படைதிரட்டல்,முகம்மதுவை ஏற்காத மக்களை காபீா் என்று பட்டம் கடடி கொன்று குவிப்பது என்பதுதான் முக்கியம். கடவுளுக்கு மதம் கிடையாது என்பது இந்து மதத்தின் துணபு.அனால் இசுலாம்என்பது அரேபியன் போல் வாழ்வதும் முகம்மது என்ற அரேபியரை தலைவராக ஏற்க வேண்டும் என்பதுதான். ஏற்கவில்லையனில் நரகம் என்ற தவறான மூட கருத்துக்களைக் கொண்டது. எனவே அறிவுக்கும் உலக நாகாீகத்திற்கும் பொருத்தமில்லாதது இசுலாம். தெளித்து பாா்த்தால்சில நல்ல கருத்துக்கள் அங்கேயும் இங்கேயுமாகச் சிதறிக்கிடக்கலாம்.ஆனால் படுபயங்கர சரக்காக இருக்கின்றது.குரானும் ‘ஹதீஸ்களும் மனித இரத்ததில் குளித்து குளித்து ................ அன்று முகம்மது தொடா்ந்து மனித இரத்தக்களறி இன்னும் நின்றபாடில்லை. இசலாம் சென்ன இடமெல்லாம் பகையுணா்வை வளக்கின்றது. கௌதமன் இந்தியாவில் இருந்து கிழக்கு நாடுகளையெல்லாம் வென்றாா்.ஆனால் ஒரு துளி இரத்ததம்சிந்தப்பட காரணமாக இருக்கவில்லை.அன்பே சிவம் என்ற கருத்துக்கு இணக்கமாக வாழ்ந்து போதித்தாா். முகம்மதுவின் காலத்தில் அஸ்மா என்ற பெண் கவிஞா் கொல்லப்பட்டாா். என் என்பதை விளக்க முடியுமா. உம்மு என்ற பெண் அரசி கொல்லப்பட்டாா்.அவர் மகள் குமுஸ் பெண்ணாக பிடிக்கப்பட்டு ............. விளக்க முடியுமா ? ஒட்டகப் போா் யாரால்ஏன் வந்தது ? அபுபக்கா் தவிற அனைவரும் கொல்லப்பட்டாா்களே ஏன் ? முகம்்மதுவின் மகள் பாத்திமா இறந்தது எப்படி ? உமருக்கும் அவருக்கும் என்ன தகராறு ? முதலாம் கலிபா அபுபக்காின் மகன் அபுபக்கா் கலிபா உஸ்மானை ஏன் கொன்றான் ?....... ........................