Followers

Saturday, May 23, 2015

விருத்த சேதனம் பண்ணும் விழாவிலும் கூத்தாடிகள்!



ஆண்கள் தங்களின் பிறப்பு உறுப்பில் உள்ள நுனித் தோலை வெட்டி விடுவதற்கு விருத்த சேதனம் என்று சொல்கிறோம். இதனை இஸ்லாமியர்கள் அனைவரும் கண்டிப்பாக செய்வர். நபிகள் நாயகம் இதனை அனைவரும் செய்து கொள்ளுங்கள் என்று கட்டளையிட்டுள்ளனர். எப்படி ஆண்கள் தாடி வைப்பது ஒரு நபி வழியோ அது போல் சுன்னத் என்று அறியப்படும் இந்த விருத்த சேதனம் ஒரு நபி வழி. இதனை செய்து கொள்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் தாம்பத்ய வாழ்வும் சிறப்பாக இருக்கும் என்பது மருத்துவ அறிஞர்களின் ஒரு மித்த கருத்தாகும்.

இந்த ஒரு நிகழ்வை இன்றும் சில மார்க்கம் அறியாத இஸ்லாமியர் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர். இதே போன்ற நபி வழியான தாடி வைத்துக் கொள்வதற்கு டிஜிடல் போர்டு யாரும் வைப்பதில்லை. எல்லோரையும் அழைத்து விருந்து பரிமாறுவதில்லை. மாலைகள் அணிவித்து அழகு பார்பதில்லை. வசதியற்ற பெற்றோர் கடன்களை வாங்கியாவது விருத்த சேதன நிகழ்வை விமரிசையாக கொண்டாடும் கொடுமையை பார்க்கிறோம். மேலும் சிலர் கூத்தாடிகளை முக்கியத்துவப்படுத்திபோ ஸ்டர்களும் அடிக்கின்றனர். ஒரு சில வீடுகளில் சினிமா பாட்டுக் கச்சேரியும் நடக்கும்.

இதற்கு செலவிடும் தொகையை ஒரு ஏழை மாணவனின் படிப்பு செலவுக்கு தரக் கூடாதா? வீடில்லாமல் எத்தனையோ குடும்பங்கள் பிளாட்பாரங்களில் காலம் தள்ளுகின்றனரே! அவர்களுக்கு ஒரு குடிசை அமைத்துக் கொடுக்கக் கூடாதா?

வசதியுள்ளவர்கள் பணத்தை இது போன்று ஆடம்பர களியாட்டங்களில் செலவழித்தால் இறைவனின் சாபம் உண்டாகும் என்பதை ஏனோ இவர்கள் உணர்வதில்லை. மார்க்க அறிஞர்கள் என்ற பெயரில் இதற்கும் சென்று ஃபாத்திஹா ஓதி விட்டு விருந்தும் சாப்பிட்டு வருபவர்களை நினைத்தால் அழுவதா சிரிப்பதா என்றும் தெரியவில்லை.

ஒரு முறை சவுதியின் ரியாத் நகரில் 57 வயது மதிக்கத்தக்க ஒரு இந்து நண்பர் எங்களிடம்......

'இஸ்லாமிய கொள்கை எனக்கு பிடித்துள்ளது. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன். ஆனால் இந்த விருத்த சேதனம் என்ற சுன்னத் செய்வதில் எனக்கு பயமாக உள்ளது. அதுதான் எனக்கு தடை' என்றார்.

'விருத்த சேதனம் என்பது தாடி வைப்பது போன்று நபி அவர்கள் வலியுறுத்திய ஒரு நடைமுறை. தாடி வைக்காமல் எத்தனையோ முஸ்லிம்கள் இல்லையா? எனவே நீங்கள் விரும்பா விட்டால் விருத்த சேதனம் பண்ணித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இஸ்லாத்தில் இல்லை. 60 வயதை நெருங்கி விட்ட உங்களுக்கு இனி விருத்த சேதனம் செய்தும் பயன் இல்லை. எனவே இஸ்லாத்தை ஏற்பதற்கு இது ஒரு தடை இல்லை' என்பதை விளக்கினோம்.

நாங்கள் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டு பிறகு பலரிடம் விசாரித்துத் தெரிந்து கொண்டு இஸ்லாத்தை அந்த சகோதரர் ஏற்றார். தற்போது தனது குடும்பத்தவரையும் இஸ்லாத்தை ஏற்க வைத்துள்ளார்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

16 comments:

Dr.Anburaj said...

பச்சையாகச் சொல்வதென்றால் காம நுகா்ச்சி வாழ்வின் மிக முக்கியமானதாக கருதும் சமூகம்தான் அரேபிய இசுரேலிய சமூகம். ஒரு ஆணில் குறியின் நுனி மிகவும் நுட்பமானது.அதில் நரம்புகளின் சங்கமம் உள்ளது. அதன் நுட்பம் மழுங்கிப் போய்விடக் கூடாது என்றுதான் அறிவுள்ள மனக் கட்டுப்பாட்டை மனிதனுக்கு போதித்த இறைவன் அதற்கு தோல் கவனம் போட்டு முக்கால் வாசிக்கும் அதிகமாக மூடிவைத்தான். நுட்பமான ஆண்குறி நுனி அதே அளவு நுட்பமான பெண்ணின் யோனிக்குள் நுழையும் போது நுட்பமும் நுடடபமும் உராயும் போது ஏற்படும் இன்பம்தான் உடலுறவு இன்பம். ஆணில் குறியின் நுனியை மழுங்கடித்து உடலுறவு இன்பத்தை பாழாக்குவதில் என்ன விவேகம் உள்ளது. முகம்மது மற்றும் அதற்கு முந்தைய மக்களிடையே குமுஸ் பெண்கள் என்று பலதாரம் பல வைப்பாட்டி என்று பல பெண்கள் சகவாசம் உள்ளவா்களாக இருந்தா்கள்.எனவே அவர்கள் அதிக நேரம் உடலுறவில் ஈடுபட வசதியாக தங்களின் ஆண் குறியின் நுனியை மழுங்கடித்துக் கொண்டாா்கள். கற்பு நெறி கொண்டு வாழ்வது ஒரு மனைவி ஒரு இல என்று வாழும் இந்தியாவில் ஆண்குறியின் நுனியை மழுங்கடிக்க வேண்டிய அவசியம் இல்லை. மனிநறைவான இல்லற இன்பம் பென கவசமிட்ட நுனித்தோலுள்ள ஆண்குறிதான் நன்று. அதுவே ஆண்டவன் படைத்தது.படைத்தவனின் திட்டத்திற்கு மாறுசெய்வது பாவம். சுன்னத் செய்வதை அரேபியா்கள் நிறுத்தினால் ஒரு தாரம் ஏனபத்தினிவிரதத்திற்கு மாறிவிடுவாா்கள். உலகம் அமைதியாகிவிடும்.

UNMAIKAL said...

கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, அடுத்த வேளை உணவுக்கோ, நிம்மதியான இரவு ஓய்வுக்கு ஒரு தங்குமிடமோ இன்றி பஞ்சப்பரதேசிகளாகப் பிழைக்க இடம் தேடி இந்தியாவினுள் வந்தேறிய ஆரியக்கூட்டத்தின் பரம்பரையில் வந்த 5 சித்பவப்பன்னாடைப் பொறுக்கிகளின் அழுகி நாறிப்போன மூளைகளில் உதயமான, இரத்தவெறிக்கூட்டம் ஆர்.எஸ்.எஸ், அதன் குடும்ப வெறி எடுபிடிகள் மற்றும் அதன் அரசியல் பொறுக்கிகளின் அடிவருடியான Dr.Anburaj யிடமிருந்து இப்படித்தான் கருத்துக்கள் வரும்.
.

Dr.Anburaj said...

ஆண்டவன் ஆண் குறியின் நுனியை மூடி வைத்தான்.தேவைக்கு எற்ப அதன் நுனித்தோலை பின்னுக்கு இழுத்துக் கொள்ள முடியும். அல்லா படைப்புகக்கு மாறு செய்யும் வண்ணம் நுனித்தோலை அகற்ற யாருக்கும் உாிமை இல்லை.ஏகபத்தினித்துவம் பின்பற்ற முயன்ற கிறிஸ்தவ சமூகம் விருத்த சேதனத்தை ஆபத்தானது என்று ஒதுக்கி விட்டது.ஆனால் செக்கு மாட்டுக் கூட்டங்களாக அரேபிய அடிமைகளாக வாழ்ந்து வரும் மாக்கள் கூட்டம் காமநுகா்ச்சிக்கு வசதியாக விருத்தசேதனத்தை விடமாட்டேன் என்கிறது.விருத்து சேதனம் ஆண்டவனின் அல்லாவின் திட்டத்திற்கு எதிரானது.
காடையா்கள் கூட உண்மைகள் என்ற பெயாில் எழுதுவது ஆச்சாியமே. அரேபிய அடிமைகள் கருத்துக்களின் உண்மை தங்கள் கண்களைக் கூசச் செய்யும் போது ஆாஎஸஎஸ் என்று சம்பந்தமில்லாது உளறுவது வழக்கம் தான். ஆா்எஸ்எஸ ஒரு அருமையான இந்திய தேசிய இயக்கம். சிறந்த லட்சியங்களை வாழ்வின் நடைமுறையாகக முயன்று வரும் இயக்கம் என்பதே நான் அறிந்தது.

Dr.Anburaj said...

நுனத்தோல் நிக்கம் பற்றி எழுதியனால் பற்றி கேள்வி கேட்டால் எவனுக்கோ பற்றிக் கொண்டு வருகின்றது. பொறுக்கிகள் என்றால் நல்ல விசயங்கள் எங்கு கிடைத்தாலும் பொறுக்கிக் கொள்வாா்கள். நல்ல கருத்துக்கள் நாலா பக்கமும் நம்மை வந்து சோ்வதாக என்று ாிக் வேதம் கூறுகின்றது.அதன்படி பாா்க்கும்போது நாங்கள் பொறுக்கிகள்தாம்.நல்ல பொறுக்கிகள்.என்னை பொறுக்கி என்ற திட்டியதற்கு நன்“றி

Unknown said...

தம்பி சுவனப்பிரியன்,
அன்புராஜ் (டாக்டர்..?) போன்றோரிடமிருந்து இப்படித்தான் பதில் (எதிர்வினை) வரும். Ignorant 'doctor'! நவீன மருத்துவ ஆய்வுகள் என்ன சொல்கின்றன என்பதை அடுத்தொரு பதிவில் வெளியிடுங்கள். அல்லது, ஏற்கனவே இது பற்றிய பதிவு இதே தளத்திலோ, வேறு தளங்களிலோ பதிவாகியிருந்தால், அதை மீள்பதிவு செய்யுங்கள். ப்ளீஸ்.

அப்றம், இந்தக் கட்டவுட் வைத்த பெயர்தாங்கி 'முஸ்லிம்' எதோ ஒரு கட்சியைச் சேர்ந்தவனாயிருப்பான். 'இவய்ங்களுக்கெல்லாம்' காசேதான் கடவுள்! முஸ்லிம் பேர் பெற்ற சில
அரசியல்வாதிகள் இப்படியெல்லாம் செய்தால்தான்,தலைவர்களிடமிருந்து பணம் கறக்க முடியும்.

'தெல்ஸ்னாரு'? தெரியும்தானே?

UNMAIKAL said...

சுட்டிகளை சொடுக்கி படித்து
சிந்திப்போமா?

கடலில் சில துளிகள்.

1.>>>
வருடாவருடம் தாசிகளுடன் இரவு முழுதும் தங்கியிருந்துவிட்டு திரும்பும் கடவுள் பெருமாள்..
<<<


2.>>>
இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 2.



3.>>>
இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 3.



4. >>>
இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள் இலை 4.



**** 5.
பக்தையை சூறையாடிய கடவுள் விஷ்ணு. பார்வதியை கட்டிப்பிடித்த பக்தன். கடவுளை கற்சிலையாக்கிய பக்தை.
*****

**** 6. தனது ஆண்குறியை தெரியும்படியாக்கி காளியை ஜெயித்த சிவன். இதுதான் சிதம்பர ரகசியமோ என்னவோ? *****



**** 7.
நள்ளிரவிலும் நாயகியை சேரவேண்டும் என்ற ஆசை கடவுள் ரங்கநாதனுக்கு வந்தது. உடனே தன் ஆண் குறியை மட்டும் விர்ரென பறக்கச்செய்து ரங்கநாயகி சன்னதிக்குள் அனுப்பி இச்சையை தீர்த்துக்கொண்டு விடுகிறார்
*****

8. >>>>உடம்பெல்லாம் பெண்குறி ஆகிய இந்திரன்.

9. >>>ஆபாசத்தின் உச்சம். துளசி பிரசாதமானது எப்படி?

10. அழகியிடம் சிக்கிய காமாந்தகார பகவான்கள்.பகவானின் லீலாவிநோதங்கள். திருமணங்களில் அக்னி சாட்சி, அருந்ததி பார்ப்பது ஏன்?

10. பகுதி 82 – 2 to 84. சபரிமலை அய்யப்பன் ரகசியங்கள். அடங்காகாம சிவனுக்கும் ஆண்கடவுள் பெருமாளுக்கும் பிறந்த அய்யப்பன். சபரிமலைப்பகுதியின் அய்யனார் பிராமணர்களால் மணிகண்டானாகவும், அய்யப்பனாகவும் மாறினார்.



மிருகங்களையும் விட்டு வைப்பதில்லை.

வானரங்கள் என்று இராமாயணத்தில் அழைக்கப்படுவோர் யார்?

பிரம்மதேவனின் கட்டளையை நிறைவேற்ற கடவுள்கள் நடத்திய கற்பழிப்பில் பிறந்தவர்களே வானரங்கள்.

அழகிகளான அப்சரசு, விலைமாதர்கள், பருவமடையாத பெண்களைக் கற்பழித்தபோதும்,

நாகர்கள் மற்றும் யக்ஷசர்களுடைய மணமாகாத பெண்களையும், திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருந்த ருக்ஷா, வித்யாதர், கந்தர்வர்கள், கிண்ணர்கள், வானவர்களுடைய மனைவிமார்களைக் கற்பழித்தபோது ஏற்பட்ட கலப்பில் பிறந்தவர்களே, இராமனுக்கு உதவிய வானரங்கள்.

முனிவர்கள், ரிஷிகள் பிறந்த வரலாறே வக்கிரமானது. இந்து புராண, இதிகாச மேதைகளின் பிறப்புகளை ஆராய்வோம்.

கலைக் கோட்டு ரிஷி மானுக்கும்,

கௌசிகர் குசத்திற்கும்,

ஜம்புகர் நரிக்கும்,

கவுதமர் மாட்டிற்கும்,

அகஸ்தியர் குடத்திலும்,

மாண்டவியர் தவளைக்கும்,

காங்கேயர் கழுதைக்கும்,

கவுனர் நாய்க்கும்,

கணாதர் கோட்டானுக்கும்,

சுகர் கிளிக்கும்,

ஜாம்புவந்தர் கரடிக்கும்,

அஸ்வத்தாமன் குதிரைக்கும்"

பிறந்தாக இந்து புராணங்கள் கூறுகின்றன.

வள்ளியம்மையின் பிறப்பும் மிருகப்புணர்ச்சியாகும்;.

காசிபர் மானுடன் புணர்ந்து வள்ளியம்மையைப் பெற்றார்.

Dr.Anburaj said...

ஐயா புராணக்கதைகள் உண்மைத்தன்மை எனக்கும் நன்கு தொியும். புராணங்களை நாங்கள் பின்னுக்கு தள்ளிக் கொ்ணடிருக்கின்றொம். அவசரப்பட்டு எதையும் செய்ய வேண்டியதில்லை. கால ஒட்டத்தில் சாரமற்ற விசயங்கள் தானாகவே வீழ்ந்து விடும்.கோழி குஞ்சு பொறிக்கும் வரை முட்டையின் ஓடு வேண்டுவதே.இந்து மதத்தின் எந்த பிரச்சனைகளுக்கும் அரேபிய மதம் தீா்வாகாது. இந்து சமயத்தின் பிரச்சனைகளை நாங்களே எதிா் கொள்வோம். அரேபிய தலைவா் முகம்மதுவிற்கு எத்தனை பெண்டாடடி எத்தனை குமுஸ் வைப்பாட்டி என்று உனக்கு சாியாகத் தொியுமா ? சொல்பாா்ப்போம.புராணங்களை கைவிட்டால் இந்து மதத்திற்கு எந்த நட்டமும் இல்லை.சில வளா்ச்சிகள் ஏற்படும்.ஆனால் உனக்கு இருப்பது ஒரு நபி முகம்மது.ஒரு குரான் என்ற புத்தகம். அதிலி இருக்கும் ஓட்டைகளை மறைக்கு அதை வானுக்கும் பாதாளத்திற்கும் புகழ்ந்து பேசுவது ஏமாற்று வேலை. முகம்மதுவின் கதைகள் இறையில்லா இசுலாம் செங்கொடி என்ற வலைதளங்களைப்படித்து நினைற தொிந்து கொண்டேன். பேசிப்பாா்ப்போமா ?

Dr.Anburaj said...

உண்மையைக் கூறும் அன்பா் ஸ்ரீராமானுஜதாத்தாச்சாாியா் ா் வழியில் நடந்து இந்துவாக மாறத்தயாராக இருக்கின்றாரா ? இவரையும் அவரது பத்தகங்களையும் நன்கு அறிவோம். ஏன் தாத்தாச்சாாியா் நாமம் போட்டுக் கொண்டுள்ளாாா் ? என்று நினைத்ததுண்டா ? 100 வருடத்திற்?கு முன் உள்ள சமூகம் இன்று இல்லை.வளா்ச்சி மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. அதுபோல் புத்தகம் எழுதி விட்டு உடகாா்ந்து இருக்கும் ராமானுஜதாாத்தாாசாாி யால் எந்த பயனும் யாருக்கும் இல்லை. மக்களுக்கு நல் வழிகாட்ட அவர் செய்ய மக்கள் களப்பணி என்ன ? விவேகாந்தா் வழி வந்தவா்கள் அந்தா்யோகம் எனந்று நடத்தி மக்களை நல்வழிப்படுத்தி வருகின்றாா்கள். நாமம் போட்டுக் கொண்டு இவர் செய்வது ஏன்ன ? ஒவ்வொரு இந்துவும் சுவாமி விவேகானந்தரது ஞானதீபத்தைப்படிக்க ஆவன செய்ய வேண்டும்.புராண குப்பைகளில் உள்ள வைரங்களை எடுத்துவிடடு பதர்களை மக்கள் தாங்களாகவே களைந்து விடுவாா்கள். முறையாக சமய கல்வி இந்துக்களுக்கு இல்லாததுதான் பிரசசனை. குறை சொல்லிக்கொண்டீருப்பதால் என்ன நன்மை ? இந்துக்ள் மதம்மாறிப்போவதை ஏற்க இயலாது.
அரேபிய மதத்தில் எந்த சிறப்பும் இல்லை.

Dr.Anburaj said...

உண்மையைக் கூறும் அன்பா் ஸ்ரீராமானுஜதாத்தாச்சாாியா் ா் வழியில் நடந்து இந்துவாக மாறத்தயாராக இருக்கின்றாரா ? இவரையும் அவரது பத்தகங்களையும் நன்கு அறிவோம். ஏன் தாத்தாச்சாாியா் நாமம் போட்டுக் கொண்டுள்ளாாா் ? என்று நினைத்ததுண்டா ? 100 வருடத்திற்?கு முன் உள்ள சமூகம் இன்று இல்லை.வளா்ச்சி மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. அதுபோல் புத்தகம் எழுதி விட்டு உடகாா்ந்து இருக்கும் ராமானுஜதாாத்தாாசாாி யால் எந்த பயனும் யாருக்கும் இல்லை. மக்களுக்கு நல் வழிகாட்ட அவர் செய்ய மக்கள் களப்பணி என்ன ? விவேகாந்தா் வழி வந்தவா்கள் அந்தா்யோகம் எனந்று நடத்தி மக்களை நல்வழிப்படுத்தி வருகின்றாா்கள். நாமம் போட்டுக் கொண்டு இவர் செய்வது ஏன்ன ? ஒவ்வொரு இந்துவும் சுவாமி விவேகானந்தரது ஞானதீபத்தைப்படிக்க ஆவன செய்ய வேண்டும்.புராண குப்பைகளில் உள்ள வைரங்களை எடுத்துவிடடு பதர்களை மக்கள் தாங்களாகவே களைந்து விடுவாா்கள். முறையாக சமய கல்வி இந்துக்களுக்கு இல்லாததுதான் பிரசசனை. குறை சொல்லிக்கொண்டீருப்பதால் என்ன நன்மை ? இந்துக்ள் மதம்மாறிப்போவதை ஏற்க இயலாது.
அரேபிய மதத்தில் எந்த சிறப்பும் இல்லை.

UNMAIKAL said...

சுட்டிகளை சொடுக்கி படித்து
சிந்திப்போமா?


>>>>>1. ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான்.இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான்.வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.

>>>> 2.இந்துமதம் இந்திய மதமா?
இந்துமதம் இந்தியர்கள் இல்லாத பிராமணர்களின் மதம். இந்து மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை! இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில், புராணத்தில் சட்டத்தில் இருக்கின்றது? அறிவிற் சிறந்த, படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்


>>>> 3.இந்துக்களே! விழிமின்! எழுமின்! 6. இந்துகளுக்கு இறைவன் பிராமணனே? உன்னுடைய இறைவன் யார்? கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை; பிராமணர்களே நமது கடவுள் ?

UNMAIKAL said...

காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நம்பிக்கைக்குரிய
“புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்” ,
“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”,
“மஹோ பாத்யாய”,
“மகா மஹோ பாத்யாய”
Dr. அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் ஒரு இந்து மதப் பார்ப்பனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

கேந்த்ரீய வித்யா பீடம் என்ற இந்திய அரசின் கல்வி நிறுவனம் வேதத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகி ஆராய்ந்ததற்காக தாத்தாச்சாரியாருக்கு 'டாக்டர்' பட்டம் வழங்கியிருக்கிறது.

வேதங்களை எல்லாம் கற்ற மனிதர். இவரை தவிர யாராலும் வேதங்களில் உள்ள தவறுகளை சுட்டி காட்ட முடியாது.

அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் இந்து மதத்தை தூக்கி எறியச்சொல்லுகிறார்.

"மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்." - அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.

சுட்டிகளை சொடுக்கி படித்து
சிந்திப்போமா?

ராமன் பிறந்தது தசரதனுக்கா? குதிரைக்கா? பார்ப்பன குருக்களுக்கா?

>>>> 4.

ராமன் பிறந்தது தசரதனுக்கா? குதிரைக்கா? பார்ப்பன குருக்களுக்கா?
<<<<<

இராமனா கடவுள்?? *மனைவியை மீட்க மன்றாடிய கடவுள் .

கடவுள் இராமனின் தந்தை அரசன் தசரதனுக்கு இந்த இராமாயணத்தின்படி கடவுள் இராமன் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை தன்னுடைய மனைவி சீதையைக் காப்பாற்றுவதிலேயே செலவு செய்ய வேண்டியதாயிற்று.

தேவி சீதையோ இராவணன் என்ற வீரனிடம் சிக்கிக் கொண்டிருந்தாள்.

மனைவி மாற்றானிடம் மாட்டிக் கொண்டிருக்கும் போது கூட கடவுள் இராமன் எந்தக் குறையுமின்றி வாழ்க்கையை சொட்டு விடாமல் சுவைத்து கொண்டிருந்தான்.

சுக்ரீவனிடம் - கடவுள் இராமன் கடவுள் இராமன் நாடு வீட்டேகி காடு புகுகின்றான் தன் மனைவியோடு.

சுக்ரீவன் மான் வேடம் பூண்டு தோற்றந் தந்து கடவுள் இராமனை ஏமாற்றி விடுகின்றான்.

கடவுள் இராமனால் சாதாரண சுக்கிரீவன் பூண்டிருந்த மாறுவேடத்தைக் கூட கண்டு கொள்ள இயலவில்லை.

மனைவியை மீட்க மன்றாடிய கடவுள்.

இராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கையேந்தி மனைவிப் பிச்சை கேட்டான்.

குரங்குக் கடவுள் ஹனுமான் மனிதக் கடவுள் இராமனின் மனைவியை மீட்டுத்தரும் மகத்தான சாதனையைச் சாதித்திட இசைகின்றான்.

கடலுக்குக் குறுக்கே பாலங்கட்டி கடலைக் கடந்து தனது சொந்த மனைவியை மீட்க கடவுள் இராமணனுக்கு 12 ஆண்டுகள் ஆயின.


ஆனால் இந்தக் கடவுளின் மனைவியை கடத்தி செல்ல தீயவன் இராவணனுக்கு ஒரே நாள் தான் தேவைப்பட்டது.

சொல்லுங்கள் இதில் யார் ஆற்றல் மிக்கவன்? கடவுள் இராமனா? தீயவன் இராவணனா?

ஹனுமான் மலைகளைத் தூக்கிக் கொண்டு பறந்து சென்றிடும் ஆற்றல் நிறைந்தவன் எனப் பேசப்படுகின்றது.

இது உண்மையானால் அவன் இராமனையே தூக்கிக் கொண்டு லங்காபுரத்திற்குப் பறந்திருக்கலாம்.

இதன் மூலம் அவர்கள் சீதையை வெகு சீக்கிரமாகவே மீட்டிருக்கலாம்.

இந்த 12 ஆண்டுகளாக இராவணன் சீதையை என்னென்ன செய்தான் என்பதை யாரறிவார்கள்.

ஒரு தீயவன் தீயனவற்றைத் தான் செய்திருப்பான்.

தெய்வீக சீதையை தெய்வீக ராமன் அனுமானிடம் 34 பாடல்களில் அசிங்கம் அசிங்மாக அடையாளம் சொல்கிறான்.

வாராழி கலசக் கொங்கை
வஞ்சிபோல் மருங்குவாள் தன்
தாராழிக் கலைசார் அல்குல்
தடங்கடற்கு உவமை தக்கோய்
பாராழி பிடரில்தங்கும், பாந்தழும்
பணி வென் றோங்கும்
ஓராளித் தேரும் கண்ட உனக்கு
நான் உரைப்ப தென்ன ?

அல்குல் = பெண்குறி.

அருமையான தமிழ் ஆனால் அசிங்கத்தின் உச்சம்.ராமபிரான் சொல்கிறான் அனுமானிடம்." என் மனைவி சீதையின் கொங்கைகள் கலசம் போன்றவை. அவளுடைய அல்குல் (பெண்குறி) தடங் கடற் போன்றது." என்கின்றான். கம்பன் பாம்பு படம் போன்றது, தேரின் தட்டு போன்றது என்று பிட்டுப் பிட்டுச் சொல்லி விட்டார் , அல்குல் எத்தனை யிடங்களில் வருகிறது , எங்கெங்கே வருகிறது என்று பார்த்தால் அசிங்கமோ அசிங்கம்.

CLICK AND READ
**** 5.
இராமனா கடவுள்?? *மனைவியை மீட்க மன்றாடிய கடவுள் .
*****

Dr.Anburaj said...


கம்பன் நாகரீகத்தின் எல்லையைக் கடந்தவன்.ஆபாசமான எழுத்துக்களுக்கு சொந்தக்காரன். அவனது வா்ணணைகள் பொய்யானது. காட்டுமிராண்டியாக வாழ்நத மனிதன் நாகரீகம் அடைந்துள்ளான்.இன்னும் அது முற்றுப்பெறவில்லை. நடந்து கொண்டேயிருக்கின்றது.புராணங்களில் உள்ள வைரங்களை எடுத்து விட்டு பதா்களை குப்பைக்கு நிச்சயம் இந்துக்கள் அனுப்பிக் காண்டிருக்கின்றாா்கள்.அது நடந்து கொண்டுதான் இருக்கின்றது. முஸ்லீம்கள் அரேபிய அடிமைகள் அரேபிய வல்லாதிக்க வாதிகள் விலகிப்போங்கள் .இந்துக்ளின் பிரச்சனையை இந்துக்கள் தீா்ப்பாா்கள். அரேபிய அடிமைகள் தலையிட முடியாது.முடியாது.

Dr.Anburaj said...


தாங்கள் உத்தமரென்றால் நல்லமனம் தங்களுக்கு இருந்திருந்தால் சீதையைத்தவிர வேறு பெண்ணை சிந்தனையாலும் தொடேன் என்ற ஸ்ரீராமனின் வாா்ததை தங்களைக் கவர்ந்திருக்கும். யுத்தத்தில் கைபற்றிய பெண்களை வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் அரேபிய புத்தகம் இன்று உலகிற்கு தேவையில்லை.என்னைக் கவரவில்லை.
பிறன்மனை நோக்கா பேராண்மை மிக்கவன் ஸ்ரீராமன்.கட்டுக்தைஎன்றாலும் நல்ல கருத்துக்கள் அவர்வாழ்வில் உள்ளது. ஸ்ரீராமனோடு சமயம் கலாச்சாரம் முடிந்து விடவில்லை. பதிய புதிய மாமனிதா்கள் நிறைய இந்து மதத்தில் தோன்றிக் கொண்டேயிருப்பாா்கள். இந்து மதத்தின் சிறப்பை ஸ்ரீராமன் ஒருவா் கொண்டு அளக்க முடியாது.

UNMAIKAL said...

பார்ப்பணன் அல்லாத இந்துக்கள் சூத்திரன்.

சூத்திரன் என்றால் யார்?


சாமி கும்புட போற ”சூத்திரர்களை” பார்ப்பனர்கள் எப்படி நடத்துறாங்க. அவர்கள் பேர்ல அர்ச்சனை பண்ணும்போது ”ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமஹா”ன்னு சொல்கிறார்களே.

அதுக்கு என்ன அர்த்தம்.”ஒரு தாய்க்கும் பல தகப்பனுக்கும் பிறந்த இந்த சூத்திரனின் வணக்கம்”.

இந்து மதத்திற்கும், வருணாசிரமத்திற்கும் ஆதாரமான மனுதர்ம சாஸ்திரம், எட்டாம் அத்தியாயம் 415, 417 -வது சுலோகங்களில்

சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் என்றும், வைப்பாட்டி மகன் என்றும் எழுதியிருப்பதோடு

இவர்கள் வசமுள்ள பொருள்களை பலாத்காரமாகவும் பார்ப்பனர் எடுத்துக் கொள்ளலாம் என்றும், நமது பின் சந்ததிகளையும் கட்டுப்படுத்தும்படி எழுதி வைத்திருக்கிறார்கள்.

நீங்கள் ஒரு "இந்து" என்றால் இதுதான் இதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்
--------------------

நான் ஒரு இந்துன்னு ஒத்துக்கிட்டேன்னா நான் சூத்திரன்னு ஒத்துக்கத் தானே வேணும்!
அது மாத்திரமல்ல, மற்ற சாஸ்திர சம்பிரதாயங்களை ஒத்துக்கிட்டா,

கடவுளை ஒத்துக்கிட்டா கடவுள் சொன்னார் என்பதற்கெல்லாம் நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!

சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதற்கு நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!

யாரடா சொன்னா, உன்னைத் தேவடியா மகன்னு, சூத்திரன்னு சொன்னா?

கிருஷ்ணன் சொன்னான்! எங்கடா சொன்னான்? கீதையிலே சொன்னான்!

கிருஷ்ணனையும் கீதையையும் செருப்பால் அடிக்கத் துணியாமல் போனால் நீ சூத்திரன் தானே! பயந்தீன்னா நீ சூத்திரனாக இருந்துக்கோ! - நூல்: "சிந்தனையும் பகுத்தறிவும்" பக்கம் 8-11

*************

மனுவின் அத்தியாயம் 1 இல் முப்பத்தியோராம் சுலோகம் சொல்கிறது,

"ப்ரஹ்மாவாகப்பட்டவர், உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், தொடை, கால் இவைகளில் இருந்து, பிராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன் இவர்களைக் கிரமமாக உண்டு பண்ணினார்".

மனுவின் பதினோராம் அத்தியாயம், எண்பத்து நான்காம் ஸ்லோகம் சொல்கிறது,

“பிராமணன் மட்டுமே பிறவிச்சிறப்பாளன், தேவரும் மதிக்கத்தக்கவன், மனிதரின் பிறப்பால் உயர்ந்தவன், தேவமந்திரமே அவன் உயர்வுக்கு மூல காரணம், எனவே அவனது முடிவுப்படி நடக்க வேண்டும்".

மனுவின், ஏழாம் அத்தியாயம், முப்பதியேழாம் ஸ்லோகம் சொல்கிறது,

“அரசர்கள் பிராமணர் அறிவுரைகளைக் கேட்பது நன்று, அதுவே ஆக்கம் தரும், அவர்களின் முடிவிற்குப் புறம்பாய் நீதி வழங்கிய அரசர்கள் அழிந்தனர்”

மனு அத்: - 9, ஸ்லோகம் - 317 சொல்கிறது:

“வைதீகமாயிருந்தாலும், லோவ்கீகமாயிருந்தாலும், அக்னி எப்படி மேலான தெய்வமாய் இருக்கிறதோ, அப்படியே பிராமணன் ஞானியை இருந்தாலும், மூடனாய் இருந்தாலும், அவனே மேலான தெய்வம், அனைவரும் அவனை வணங்க வேண்டும்”

மனு : அத் : 2 ஸ்லோகம் : 135 சொல்கிறது:

“பத்து வயதுள்ள பிராமணனையும், நூறு வயதுள்ள க்ஷத்ரியனையும், தகப்பன் பிள்ளையாக அறிய வேண்டியது, பிராமணன் தகப்பன் மரியாதையையும், க்ஷத்ரியன் புத்திர மரியாதையையும் வகிக்க வேண்டியது".

அத்: 10 ஸ்லோகம் 73 சொல்கிறது:

"பிராமணனுக்குரிய தொழிலைச் செய்தாலும், சூத்திரன் ஒருக்காலமும் பிராமண ஜாதியாக மாட்டான், சூத்திரன் செய்கிற தொழிலைச் செய்ய நேரிட்டாலும் பிராமணன் சூத்திரனாக மாட்டான், ஏனென்றால் ஈனத் தொழிலைச் செய்தாலும், அவன் ஜாதி உயர்ந்தது அல்லவா? இப்படியே இந்த விஷயங்களை ப்ரஹ்மா நிச்சயம் செய்திருக்கிறார்”

அத்: 10 ஸ்லோகம் : 125 சொல்கிறது:

"பின்னும் மீதமான அன்னம், பழைய வஸ்திரம், நொய் அரிசி முதலிய சாரமில்லாத தானியம், பழைய பாத்திரம், எச்சில் உணவு இவற்றை சூத்திரனுக்குக் கொடுத்துப் புசிக்கச் செய்ய வேண்டும்”.

மனு தனது அத்தியாயம் 12, ஸ்லோகம் 4 இல் இவ்வாறு சொல்கிறார்:

"வேதத்தைக் கற்க முனையும் சூத்திரனின் காதில் ஈயத்தையும், அரக்கையும் காய்ச்சி ஊற்ற வேண்டும், மீறிப் படிப்பானேயானால், அவனது நாக்கைத் துண்டிக்க வேண்டும், வேதத்தை முழுமையாக ஒரு சூத்திரன் படித்து அறிவானேயானால் அவனைக் கண்டதுண்டமாக வெட்டிக் கூறு போடவேண்டும்".

UNMAIKAL said...

பார்ப்பணன் அல்லாத இந்துக்கள் சூத்திரன்.

சூத்திரன் என்றால் யார்?


சாமி கும்புட போற ”சூத்திரர்களை” பார்ப்பனர்கள் எப்படி நடத்துறாங்க. அவர்கள் பேர்ல அர்ச்சனை பண்ணும்போது ”ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமஹா”ன்னு சொல்கிறார்களே.

அதுக்கு என்ன அர்த்தம். ”ஒரு தாய்க்கும் பல தகப்பனுக்கும் பிறந்த இந்த சூத்திரனின் வணக்கம்”.

இந்து மதத்திற்கும், வருணாசிரமத்திற்கும் ஆதாரமான மனுதர்ம சாஸ்திரம், எட்டாம் அத்தியாயம் 415, 417 -வது சுலோகங்களில்

சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் என்றும், வைப்பாட்டி மகன் என்றும் எழுதியிருப்பதோடு

இவர்கள் வசமுள்ள பொருள்களை பலாத்காரமாகவும் பார்ப்பனர் எடுத்துக் கொள்ளலாம் என்றும், நமது பின் சந்ததிகளையும் கட்டுப்படுத்தும்படி எழுதி வைத்திருக்கிறார்கள்

நீங்கள் ஒரு "இந்து" என்றால் இதுதான் இதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்
--------------------

நான் ஒரு இந்துன்னு ஒத்துக்கிட்டேன்னா நான் சூத்திரன்னு ஒத்துக்கத் தானே வேணும்!
அது மாத்திரமல்ல, மற்ற சாஸ்திர சம்பிரதாயங்களை ஒத்துக்கிட்டா,

கடவுளை ஒத்துக்கிட்டா கடவுள் சொன்னார் என்பதற்கெல்லாம் நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!

சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதற்கு நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!
யாரடா சொன்னா, உன்னைத் தேவடியா மகன்னு, சூத்திரன்னு சொன்னா?

கிருஷ்ணன் சொன்னான்! எங்கடா சொன்னான்? கீதையிலே சொன்னான்!

கிருஷ்ணனையும் கீதையையும் செருப்பால் அடிக்கத் துணியாமல் போனால் நீ சூத்திரன் தானே! பயந்தீன்னா நீ சூத்திரனாக இருந்துக்கோ! - நூல்: "சிந்தனையும் பகுத்தறிவும்" பக்கம் 8-11

மனுவின் அத்தியாயம் 1 இல் முப்பத்தியோராம் சுலோகம் சொல்கிறது,

"ப்ரஹ்மாவாகப்பட்டவர், உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், தொடை, கால் இவைகளில் இருந்து, பிராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன் இவர்களைக் கிரமமாக உண்டு பண்ணினார்".

மனுவின் பதினோராம் அத்தியாயம், எண்பத்து நான்காம் ஸ்லோகம் சொல்கிறது,

“பிராமணன் மட்டுமே பிறவிச்சிறப்பாளன், தேவரும் மதிக்கத்தக்கவன், மனிதரின் பிறப்பால் உயர்ந்தவன், தேவமந்திரமே அவன் உயர்வுக்கு மூல காரணம், எனவே அவனது முடிவுப்படி நடக்க வேண்டும்".

மனுவின், ஏழாம் அத்தியாயம், முப்பதியேழாம் ஸ்லோகம் சொல்கிறது,

“அரசர்கள் பிராமணர் அறிவுரைகளைக் கேட்பது நன்று, அதுவே ஆக்கம் தரும், அவர்களின் முடிவிற்குப் புறம்பாய் நீதி வழங்கிய அரசர்கள் அழிந்தனர்”

மனு அத்: - 9, ஸ்லோகம் - 317 சொல்கிறது:

“வைதீகமாயிருந்தாலும், லோவ்கீகமாயிருந்தாலும், அக்னி எப்படி மேலான தெய்வமாய் இருக்கிறதோ, அப்படியே பிராமணன் ஞானியை இருந்தாலும், மூடனாய் இருந்தாலும், அவனே மேலான தெய்வம், அனைவரும் அவனை வணங்க வேண்டும்”

மனு : அத் : 2 ஸ்லோகம் : 135 சொல்கிறது:

“பத்து வயதுள்ள பிராமணனையும், நூறு வயதுள்ள க்ஷத்ரியனையும், தகப்பன் பிள்ளையாக அறிய வேண்டியது, பிராமணன் தகப்பன் மரியாதையையும், க்ஷத்ரியன் புத்திர மரியாதையையும் வகிக்க வேண்டியது".

அத்: 10 ஸ்லோகம் 73 சொல்கிறது:

"பிராமணனுக்குரிய தொழிலைச் செய்தாலும், சூத்திரன் ஒருக்காலமும் பிராமண ஜாதியாக மாட்டான், சூத்திரன் செய்கிற தொழிலைச் செய்ய நேரிட்டாலும் பிராமணன் சூத்திரனாக மாட்டான், ஏனென்றால் ஈனத் தொழிலைச் செய்தாலும், அவன் ஜாதி உயர்ந்தது அல்லவா? இப்படியே இந்த விஷயங்களை ப்ரஹ்மா நிச்சயம் செய்திருக்கிறார்”

அத்: 10 ஸ்லோகம் : 125 சொல்கிறது:

"பின்னும் மீதமான அன்னம், பழைய வஸ்திரம், நொய் அரிசி முதலிய சாரமில்லாத தானியம், பழைய பாத்திரம், எச்சில் உணவு இவற்றை சூத்திரனுக்குக் கொடுத்துப் புசிக்கச் செய்ய வேண்டும்”.

மனு தனது அத்தியாயம் 12, ஸ்லோகம் 4 இல் இவ்வாறு சொல்கிறார்:

"வேதத்தைக் கற்க முனையும் சூத்திரனின் காதில் ஈயத்தையும், அரக்கையும் காய்ச்சி ஊற்ற வேண்டும், மீறிப் படிப்பானேயானால், அவனது நாக்கைத் துண்டிக்க வேண்டும், வேதத்தை முழுமையாக ஒரு சூத்திரன் படித்து அறிவானேயானால் அவனைக் கண்டதுண்டமாக வெட்டிக் கூறு போடவேண்டும்".

Dr.Anburaj said...

சாியான அரைக்கிறுக்குத்தனம். நல்ல மனநல வைத்தியரைப் போய் பாருங்கள்