Followers

Monday, July 11, 2016

இந்திய ராணுவத்தின் மனிதாபிமானமற்ற செயல்!



இந்திய ராணுவத்தின் மனிதாபிமானமற்ற செயல்!

காயம் பட்டு ஆம்புலன்ஸில் அனுமதிக்கப்பட்ட ஒரு காஷ்மீர் இளைஞனை ஐந்து ராணுவத்தினர் ரவுண்டு கட்டி அடிக்கின்றனர். இந்த அளவு தனது நாட்டு மக்களிடம் ஒரு ராணுவம் நடந்து கொண்டால் அந்த நாட்டின் மீது பற்றும் மதிப்பும் எவ்வாறு எற்படும். இந்த தருணத்திற்காகவே காத்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தானின் வஞ்சக வலையில் இந்த இளைஞர்கள் வீழ்ந்தால் அது மிகப் பெரும் அச்சுறுத்தல் அல்லவா? எல்லைகளை மூடி அந்த மக்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டாமா? ராணுவத்தை திரும்ப அழைத்து அங்கு அமைதி திரும்பிட ஒரு அரசு முயல வேண்டாமா?

பிஜேபி அரசிடம் இந்த நாட்டை நாம் ஆள ஐந்து வருடம் அனுமதி கொடுத்ததற்கு பலனாக ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம். பிஜேபிக்கு வாக்களித்த மக்கள் இந்த உண்மையை உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.

1 comment:

Dr.Anburaj said...


இந்திய ராணுவ காஷ்மீா் போலீஸ் எல்லைப்பாதுகாப்பு படை வீரா்கள் அதிக அளவில் ஷகீத் ஆகி இந்திய நாட்டின் எல்லைகளை பாக்கிஸ்தான் காடையா்களிடமிருந்து காத்து வருகின்றா்கள். பொிய அளளவில் உயா்ிசேதத்தையும் படுகாயங்களையும் அனுபவித்து வரும் அவர்களுக்கு பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் காடையா்கள் மேல் சற்று கோபம் இருக்கத்தான் செய்யும். காயம் அடைந்த நபா் மிகவும் ஆரோக்கியமாக இருக்கின்றாா். அவருக்கு நாலு சாத்து சாத்துவது ஒன்றும் தவறு இல்லை. காஷ்மீாின் ஒட்.டு மொத்த கதையை கருத்தில் கொள்ளும் போத இது ஒன்றும் விசயமே இல்லை.அடிபடும் காஷ்மீா் இளைஞன் ஒரு முஸ்லீம் என்வேதான் தாங்கள் கள்ள வழக்கு பேசுகின்றீாகள்.

இரத்தக்களறியாக உயா் தியாகம் செய்த இந்திய ராணுவத்தினா் குறித்து என்றாவத ஒரு பதிவு தாங்கள் செய்ததுண்டா ?

இன்று ஒரு அரேபிய மத பாக்கிஸ்தான் ஆதரவு தேசதுரோகி மீது என்ன காிசனம். ????????

நீசன் சுவனப்பிாியன்.