Followers

Sunday, July 10, 2016

ஜாகிர் நாயக்கிடம் மூக்குடைப்பட்ட டைம்ஸ் நவ் நிருபர்!



டாக்டர் ஜகிர் நாயக்குடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேட்டியெடுத்த டைம்ஸ் நவ் பெண் நிருபரின் கேள்விக்கு நச் நச் சென்று பதிலளித்தபோது தமது சாயம் வெளுத்ததைக் கண்டு அந்த நிருபர் இறுதியில் டெக்னிகல் பிரச்சினை காரணமாக நமது உரையாடல் சரியாகப் பதிவாகவில்லை என்று நழுவி அதை வெளியிடாமல் தவிர்க்க முயல,டாக்டர் பரவாயில்லை நான் எனது மொபைலில் அதை தெளிவாகப் பதிவு செய்துள்ளேன் அனுப்பித்தரவா என்று கேட்டு , அவர்களால் வெளியிடப்படாத பேட்டியின் லிங்க் முகநூலிலும் வாட்சப்பிலும் வேகமாகப் பரவி டைம்ஸ் நவ்வின் மானத்தை வாங்கிக் கொண்டிருக்கிறது!

பேட்டிவிவரத்தை கொஞ்சம் நமக்குத் தெரிந்த அளவு மொழிபெயர்த்து பார்ப்போமா?(கருத்து மட்டும்)!

வங்கதேசத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர் தங்களது பிரச்சாரத்தால் உந்தப்பட்டு தூண்டப்பட்டு (inspired by)

இதைச்செய்த்தாக கூறப்படுவது பற்றி?

இதற்கு இரண்டு விதமாக பதிலளிக்கப்பட வேண்டியுள்ளது.

எனது பிரச்சாரம் பல லட்சம் மக்களை சென்றடைகிறது.அதனால் inspire ஆனவர்கள் இஸ்லாத்தை உணர்ந்து புரிந்து கொள்கிறார்களே தவிர பயங்கரவாத்த்தில் எப்போதும் ஈடுபடுவதில்லை.

எந்த காலத்திலும் நான் பயங்கரவாத்த்தை எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகிறேன்.9/11செப்டம்பர் தாக்குதலாகட்டும்
பாரிஸ் தாக்குதலாகட்டும் வங்கதேச தாக்குதலாகட்டும் அத்தனையும்நான்கடுமையாக கண்டித்து அவற்றை எதிர்த்தே பிரச்சாரம் செய்து வருகிறேன்!ஏனெனில் இஸ்லாம் எந்த நிலையிலும் பயங்கர வார்த்தை ஆதரிக்கவில்லை!ஒரு உயிரை அநியாயமாக கொலை செய்வது மனிதகுலத்தையே கொலை செய்வதற்கு சம்ம் என்பது குர்ஆனுடைய வழிகாட்டலாக இருக்க அதை பின்பற்றும் நான் எப்படி பயங்கரவாத்த்தை பரப்பமுடிஉயும்?
சவுதி அரசு எனக்கு கவுரவமிக்க மன்னர் பைசல் விருதை வழங்கியது!ஒருதீவிரவாதிக்கு இவ்வுயரிய விருதை வழங்க அவர்கள் என்ன முட்டாள்களா?

மலேசிய அரசும் எனக்கு அந்நாட்டின் உயரிய விருதினை வழங்கி கவிரவித்தனர் அதுவும் இஸ்லாத்தின் பார்வையில் தீவிரவாதம் என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரைக்காக!அவர்களெல்லாம் முட்டாள்களா?

இரண்டாவதாக, நான் தீவிரவாத்த்தில்ஈடுபடுவாக இருந்தால் அதற்கான உரிய சான்றுகளை கொண்டுவரவேண்டிய பொறுப்பு உங்களுக்கு இல்லையா?உலகம் முழுவதும் பரவியிருக்கும் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதே இதன் நோக்கம்!

அடுத்த கேள்வி.

ஒவ்வொரு இஸ்லாமியனும் terrorist ஆக மாறிவிடவேண்டும் என்றொரு சொற்றொடர் உங்கள் பெயரில் வருவது பற்றி?

அது சம்பந்தமில்லாமல் வார்த்தைகளைப் பிரித்து சொல்லப்படும் குயுக்தி! தீமைகளுக்கும் பயங்கரவாதங்களுக்கும் எதிராக அனைத்து இஸ்லாமியரும் திரளவேண்டும் என்ற பொருளில் சொல்லப்பட்ட வார்த்தைகளை அதன் contextக்கு தொடர்பின்றி பரப்பப்படுகிறது!

நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகவேண்டாமா இந்த நாதாரிகள்!

(மொழி பெயர்த்த நண்பருக்கு நன்றி!)

An audio clip is being forwarded through WhatsApp where Dr. Zakir Naik, who is currently in the Holy Makkah, is being interviewed over phone by a lady reporter representing ‘Times Now’.

Dr. Zakir Naik has very clearly presented his views on how the media and the BJP government had been propagating a very wrong notion, in a perspective of degrading his name & fame and also his religious works.

The question to him was, “Are you inspiring the terrorists involved in the Bangladesh attack?”

Dr. Zakir replied in the following manner..

“”” Your question carries two points.
One, about inspiring people.

Yes, I am an inspiration for millions of muslims and Non-muslims.
I am a popular figure, a public speaker and a renowned celebrity and I am being followed & liked by millions through social media as well.

So, if the question is about. am I an inspiration to everyone? Yes, I am. I am inspired by millions, throughout the world, and also in Bangladesh I am known and loved by millions.

I am an inspiration to everyone, on the fact that I bring people closer to Islam.

Coming to your next question, about inspiring terrorists,
No, If at all you can raise this, you can state only with a valid proof.

Throughout my Dawa career, I have never ever supported any form of terrorism in any way. Be it, the 9/11 attack, Paris attack or the recent Bangladesh attack, my stand remain the same.

Terrorism is not supported by Zakir Naik as it is not at all supported by Islam.

Quran says in Chapter 5 Verse 32, If a person kills an innocent human being, it is as though he killed the whole of humanity..!

So, I never had supported terrorism of any form.

People gets inspired by my lectures and that doesn’t mean everyone of them understand islam 100% perfectly.

People gets inspired by my talks and once they come closer to islam, they may tend to listen to some other deviant speakers who may mislead them.

Furthermore,
I am being honored by the Saudi Government last year with the prestigious King Faisal Award.
If am a supporter of terrorism, do you think the Saudi government is a fool to give me this award?

I had been honored with another prestigious award in the past by the Malaysian government.
Infact, that award was presented to me soon after I had given a lecture there on the topic, ‘terrorism in Islamic perspective”.

Do you think, the Malaysian government officials are fools to honor me if I am a supporter of Terrorism?""

Dr. Zakir was very clear in his views and explanations.

The reporter raises another question about Dr.Zakir Naik once stating that “ All muslims should be terrorists”.

Dr. Zakir replied,

""It is a statement which is brought out of context and was an incomplete information.

My statement was that a muslim cannot be a terrorist, killing innocent human beings.
Rather, he should be a terrorist against anti-social elements.

For example, a robber or a thief gets terrified by a policeman.
Which means, the policeman is a terrorist in the robber’s point of view.
So, it is not wrong in saying we all should be a terrorist to that robber – in this context, of course, the robber is an antisocial element.

It is the Indian media which is selective and biased on quoting irrelevant words and sentences from my speeches and taking them out of context to give a false propaganda.”””

He gave a clear, transparent and a very effective refutation ..!

4 comments:

Dr.Anburaj said...

திரு ஜாகீா் நாயக் உரைகள் நிறைய கேட்டிருக்கின்றேன். அக்மாா்க் அரேபியஅடிமை.மத வெறியன். அறிவிருந்தும் க்ணயிருந்தும் முளையிருந்தும் ........ ? பிற மதங்களின் கருத்துக்களை கோணலாக்கி அரேபிய வல்லாதிக்கத்தை போதிப்பதாக புரட்டு வேலைகள் செய்வாா்.

ஷியா சன்னி பிாிவு ஏன் ஏற்பட்டது என்று கேட்டதற்கு ” அது குரானில் இல்லை” என்று பதில் அளித்துள்ளாா். விளக்கெண்ணெய் பதில் என்பது இதுதான்.

வன்முறையைத் நியாயப்படுத்தும் வகையில் பல கருத்துக்களையும் சொல்கிறாா். இராக் மீது அமோிக்க படை எடுத்தது பயங்கரவாம் என்று கூறுகின்றாா். ஆனால் ஈராக் படைகள் ஏன் குவைத் நாட்டிற்குள் சென்றது என்ற கேள்வியைத் தொட மாட்டாா் ?
இவரை முட்டாள் சிறந்த முட்டாள் - நயவஞசகன் என்று குறிப்பீடுகின்றேன்.
இவரை பின்பற்றுகினவன் பிற மத மக்களை அழிக்கவே நினைப்பான்

ASHAK SJ said...

திரு ஜாகீா் நாயக் உரைகள் நிறைய கேட்டிருக்கின்றேன். அக்மாா்க் அரேபியஅடிமை.மத வெறியன். அறிவிருந்தும் க்ணயிருந்தும் முளையிருந்தும் ........ ? பிற மதங்களின் கருத்துக்களை கோணலாக்கி அரேபிய வல்லாதிக்கத்தை போதிப்பதாக புரட்டு வேலைகள் செய்வாா்.
===============
இங்கே தான் உன் மூளை ஆட்டு மூளை என்று நிரூபிக்கிறாய் , எல்லா மதமும் ஓரிறையை போதிக்கிறது என்று தான் கூறுகிறார், என்ன நீ உரையை கேட்ட லட்சணம், அப்பறம் இஸ்லாம் வேறு ஹிந்து வேறு கிருஸ்த்துவம் வேறு என்று சொல்லவில்லை, எல்லாம் ஒன்றுதான், மத போதகர்கள் தவறாக போதித்துள்ளார் என்று கூறுகிறார்

ASHAK SJ said...

ஷியா சன்னி பிாிவு ஏன் ஏற்பட்டது என்று கேட்டதற்கு ” அது குரானில் இல்லை” என்று பதில் அளித்துள்ளாா். விளக்கெண்ணெய் பதில் என்பது இதுதான்.
=================
இது உண்மை தானே, இது எப்படி விளக்கெண்ணெய் பதில் ஆகும் என்று விலக்கண்ணை டாக்ட்டரு விளக்கவும், நீதான் எல்லாம் அறிந்த அறிவாளி ஆயிற்றே நீ பதில் சொல்லேன் பார்ப்போம்

ASHAK SJ said...

வன்முறையைத் நியாயப்படுத்தும் வகையில் பல கருத்துக்களையும் சொல்கிறாா். இராக் மீது அமோிக்க படை எடுத்தது பயங்கரவாம் என்று கூறுகின்றாா். ஆனால் ஈராக் படைகள் ஏன் குவைத் நாட்டிற்குள் சென்றது என்ற கேள்வியைத் தொட மாட்டாா் ?
இவரை முட்டாள் சிறந்த முட்டாள் - நயவஞசகன் என்று குறிப்பீடுகின்றேன். இவரை பின்பற்றுகினவன் பிற மத மக்களை அழிக்கவே நினைப்பான்
===================
குவைத்தை ஆக்கிரமிக்க நினைத்த ஈராக்கை எதிர்த்து இந்த போர் நடந்தது, இந்தியா பாகிஸ்தான் போர் போல இதுவும் ஒன்று இதில் மதம் எங்கே இருந்து வந்தது? நீ பின்பற்றும் ஹிந்து மதம் முற்றிலும் தவறானது, ஓரிறைய பின்பற்றாமல் கல்லை கடவுள் என்று (அதுவும் நீயே கடவுளை வடிக்கிறாய் பின்பு அதையே வணங்குகிறாய் இதை விட முட்டாள் தானம் ஏதுமில்லை) சொல்கிறாய் என்று அவர் சொல்வதால் அவரை வசை பாடுகிறாய், நீ உண்மையான இந்து என்றால் சிலையை வணங்காதே, அதைத்தான் உன் வேதம் சொல்கிறது, அதை விட்டு விட்டு ஜாகிரை குறை கூறுவது முட்டாள்தனம், பிற மத மக்களை அரவணைத்து செல்ல சொல்லும் ஒருவரின் மீது அவதூறு கூறுவது சுத்த அய்யோக்கியத்தனம்