Followers

Saturday, July 02, 2016

மார்க்கண்டேய கட்ஜூவிடம் இந்துத்வாவாதிகள் பாடம் பயிலட்டும்!




மார்க்கண்டேய கட்ஜூவிடம் இந்துத்வாவாதிகள் பாடம் பயிலட்டும்!


'அதிகாலை 3;53 உணவு உண்டு சஹர் செய்தேன். தற்போது உறங்கச் செல்கிறேன். மாலை 7.24 வரை நான் எதையும் உண்ணப் போவதில்லை: குடிக்கப் போவதில்லை. நான் இஸ்லாமியர்களோடு செர்ந்து நோன்பிருக்கிறேன்.

அனைத்து முஸ்லிம் அல்லாதவர்களும் நோன்பிருந்து இஸ்லாமிய சகோதரர்களோடு தங்கள் அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள்.'

-முன்னால் உச்ச நீதி மன்ற நீதிபதி
மார்க்கண்டேய கட்ஜூ

எந்த நேரமும் இஸ்லாமிய எதிர்ப்போடு வாழ்ந்து வரும் எச் ராஜா, ஒய் ஜி மஹேந்திரா, மனோ பாலா, எஸ்வி சேகர் போன்ற இந்துத்வ பார்பனர்கள் மார்க்கண்டேய கட்ஜூவிடம் இருந்து மனித நேயத்தையும், சகோதரத்துவத்தையும், நாட்டுப் பற்றையும் கற்றுக் கொள்ளட்டும்.







1 comment:

Dr.Anburaj said...



மாா்கண்டேய கடஜ் இவ்வளவுக்கு மோசமான முட்டாளாக இருப்பாா் என்று நினைக்கவில்லை.
பைத்தியக்காரன் பத்தும் சொல்லான் போகட்டும் என்று விட்டு விடு.இவா் சாியான அரேபிய வல்லாதிக்க அடிமை.