Followers

Wednesday, July 27, 2016

மாட்டுக் கறி வைத்திருந்ததாக இஸ்லாமிய பெண்கள் தாக்குதல்!



மத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதற்காக இரண்டு முஸ்லிம் பெண்களை இந்துத்வா வெறியர்கள் தாக்கியுள்ளனர். அவர்கள் வைத்திருந்ததோ எருமையின் இறைச்சி. பாராளுமன்றத்தில் மாயாவதியும் இதனை பெரும்' பிரச்னையாக்கியுள்ளார்.

இந்துத்வா வெறியர்கள் தாக்கப்படும் போது காவல் துறையும் அங்கு இருந்துள்ளது. பொது மக்கள் பலரும் தாக்குதலை தடுக்காமல் சம்பவத்தை பதிவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

மோடி அரசு இன்னும் மூன்று ஆண்டுகளில் நமது நாட்டை சோமாலியா ரேஞ்சுக்கு மாற்றி விட்டுத்தான் ஓய்வார்கள் போலிருக்கிறது.

No comments: