Followers

Saturday, May 27, 2017

மாட்டிறைச்சி பட்டியலினமக்களும் இஸ்லாமியா்களும் மட்டுமா உண்ணுகிறாா்கள்???

4 hrs · 
மாட்டிறைச்சி பட்டியலினமக்களும் இஸ்லாமியா்களும் மட்டுமா உண்ணுகிறாா்கள்???
----------------------------------------------------------------------------
மாடு இறைச்சிக்காக விற்பதற்கு சந் தையில் தடைவிதித்திருப்பதாக சட்டம்கொண்டு வந் திருக்கிறாா்கள்--இதனால் அதை உண்ணுகிற பட்டியலினமக்களும் இஸ்லாமியா்களும் பாதிக்கபடுவதாகவும் எல்லா தொலைகாட்சிகளிலும் -இன்னும்பலரும் சொல்கிறாா்கள்

-
-
இங்கு மாட்டிறைச்சி உண்பவா்கள் பட்டியலினமக்களும் இஸ்லாமியா்களும் தானாா??மற்ற சமூக இந்துக்கள் கிறிஸ்தவா்கள் உண்ணவில்லையா??அதென்னடா எதற்கெடுத்தாலும் மாட்டிறைச்சி எனறாலே அது இழிவான இறைச்சி போலவும் - இறைச்சியிலேயே கீழான இறைச்சிபோலவும் அதை- இழிசாதி-கீழ்சாதியான பட்டியலின மக்கள் உண்ணுவது போலவும் எதற்கடா அயோக்கிய நாய்களே பட்டியலின மக்களை நேரடியாக அல்லது மறைமுகமாக தாக்கிக்கொண்டிருக்கிறீா்கள்??கேரளாவில் எல்லா மக்களும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறாா்களே அவா்களெல்லாம் இழி சாதிகளா??

-
-
உலகில் நோபல் பரிசு பெற்றவனில் ஒன்றிரண்டு பேரை தவிர மற்ற அனைவருமே மாட்டிறைச்சி உண்பவன் தானே?ஃஉலகத்தின் சிறந் த படைப்புகளை கண்டு பிடிப்புகளை தந் தவன் எல்லாம்-ி விளையாட்டு வீரா்கள் -பழுதுாக்கும் வீரா்கள்-பாடி பில்டா்கள் -எல்லாம் மாட்டிறைச்சி உண்பவா்கள் தானே????அறிவுள்ளவன் மாட்டிறைச்சி உண்பான்- உலகில்எவனுக்கும் பயன்படாத முட்டா கூமுட்டை கூட்டங்கள் தான் உண்ணாது-மாட்டிறைச்சி உண்டு உரம் கொண்டவன் தான் இநதியாவில் வந்து வென்று ஆண்டு ஆட்டி படைத்து உங்களை நல்லா வச்சி வச்சி செஞ்சி சென்றான் - காய்கறி உண்டவன் கோழையாகி செத்து செதிலரிச்சி நின்றான்-

--
பசு தெய்வமாம்- ஏனென் றால் அது பால் தருகிறதாம்-
அது தானாக வந்து தருகிறதா??வா வந்து என் பால்காம்பை சூப்பி பால் குடி என்கிறதா??பசு பால் அதன்கன்று குட்டிக்கு உரிமையானது- அதை வன்முறையில் அதை கட்டிபோட்டு தான் பால் கறக்கிறாா்கள்-பால் என்பது பசுவின் இரத்தம் தானே?ஃ அதை என்ன மயி---க்குடா குடிக்கிறீா்க ள்??


--
மாடு உனக்கு தெய்வம் என்றால் அதன்மூத்திரத்தை குடி நீ அதை வணங்கு- என்னை உண்ணாதே என்று நீ சொல்ல நீ யாரு?? என்உழைப்பில் என் பணத்தில் -தானே நான வாங்கி உண்கிறேன்-நீயோ உன் அப்பனோ சம்பாதித்த பணத்திலா நான் உண்கிறேன்???நான் மாட்டிறைச்சி சாப்பிட்டால் அதிலுள்ள - சத்துக்கள் எனக்கு கிடைக்கிறதா ?ஃஉனக்கு கிடைக்கிறதா??உனக்கு கிடைத்தால்- அதனால் உனக்கு பா திப்பு வந் தால் -வா வந்து கேள்

-
கோழி என் தெய்வம்- அது எனக்கு சத்தான முட்டை தருகிறது- இறைச்சி தருகிறது அதை நீ உண்ண கூடாது என சொன்னால் நீ ஏற்பாயா??

-
எனக்கு நீ கட்டளையிட உரிமையுண்டென்றால் -என்சுய உரிமைகளில் உனக்கு தலையிட உரிமையுண்டென்றால்- எனக்கும்உனக்கு கட்டளையிட- உன் சுய உரிமைகளில் தலையி ட அதே உரிமையுண்டு- 


-
பசுவின் பால் ஜந் தறிவு பசுவின் கன்று குட்டிக்கு உள்ள உண்வு- அதை ஆறறிவு உள்ள மனிதன் குடிப்பது- அதன் நெய்யை வழிச்சி நக்குவது -மோரை ஊ ---குடிப்பது காட்டுமிராண்டிகளின் செய்ல் எனவே பால் சம்பந்தமான எந் த உணவையும் நீங்கள் உண்ணக்கூடாது என்றால் ஏற்பீா்களா?? மாட்டீா்கள் தானே உங்கள் நாககு அதை ஏற்காது தானே?? அப்புறம் மாட்டிறைச்சி உண்பவன் நாக்கு மட்டும் உங்கள் கட்டளையை எப்படி ஏற்கும்???

--
ஆறறிவு உள்ள மனிதன் ஜந்தறிவு உள்ள மிருகத்தை கல்லை மணணை கும்பிடுகிறவனை- உலகமே முட்டாள் கூட்டங்கள் என்று தான் கூவுகிறது
எனவே முட்டாள் கூ முட்டை கூட்டங்கள் நீங்கள் சொல்லுமஎதையும் நாங்கள் ஏற்க முடியாது- உலகம்சொல்லட்டும்-உலக அறிவாளிகள் சொல்லட்டும்- உல க விஞ்ஞானிகள் சொல்லட்டும்- அல்லது மாட்டிறைச்சியால் இன்னின்ன தீமைகள் இருக்கிறதென விஞ்ஞான ரீதியாக நிரூபியுங்கள்-வக்கிருக்கிறதா அதற்கு??

--
அறிவுள்ளவன் - நோ்மையானவன் எதையும்நிரூபிப்பான் -முட்டாளும்- அயோக்கியனும்
சாதி- மத வெறியனும் ஆணாதிக்க அயோக்கிய நாய்களும் தான் இது எங்கள் நம்பிக்கை அல்லது எங்கள் மத நம்பிக்கை- எங்கள் பாரம்பரியம் கலாச்சாரம்- பண்பாடு- மயிரு மட்டை--புனிதம்-தீட்டு என்று சொல்லி சப்பை கட்டு கட்டுவான்-அடுத்தவன் சுய உரிமைகளில தலையிடுவான்-

--
பெரும்பான்மையாகயிருக்கும் -ஆட்சிஅதிகார இடங்களில தான் இவா்கள் அடுத்தவா்கள் ்உரிமைகளில் பெரிய மயி-----ண்டி மாதிரி-சட்டாம்பிள்ளை மாதிரி உலக அறிவாளி மாதிிரி சீன்போடுவாா்கள்- சிறு பான்மையான இடங்களில் -வாலை சுருட்டிக் கொண்டு சுருண்டு கிடப்பாா்கள்

-
-
உணவு- உடை- இருப்பிடம்- கல்வி -கலை -கலை ரசனை- தொழில்- நண்பா்கள்- காதலி -மனைவி- தலைவன்- கடவுள் இவைகளை முடிவு செய்வது ஒரு மனிதனின் சுய உரிமை- இதில் தலையிட-மூக்கை நுழைக்க உலகத்தில் எந்த நாய்க்கும் நரிக்கும்- ஏன் பெற்ற பெற்றோா்களுக்கே உரிமை கிடையாது-உண்மை இப்படியிருக்க ஏன் கண்டகண்ட நாய்களெல்லாம் அடுத்தவா்கள் உணவு உரிமைகளில் தலையிடுகிறாா்கள்?? மானம்- சூடு - சொரணை- ரோசம்- வெட்கம் உள்ள மனித பிறவியாக இருக்கிற எவனும் அடுத்தவா்கள் சுய உரிமைகளில் தலையிட மாட்டவே மாட்டான்-

--
மாடை கொல்வது மிருகவதை என்றால்- அனைத்து மிருகங்களையும் மீன் முதல் ஆடு- கோழி பன்றி என அனைத்து மிருகங்களையும ்கொல்ல தடை போடுங்க- பல கோடி அந்நிய செலவாணி தரும் மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு முதல்ல தடை போடுங்க - மிருகங்கள் மூலமாக பெறும் உயிா்காக்கும் இன்சுலின் மற்றும் அனைத்து மருந் துகளுக்கும் தடை போடுங்க - வக்கிருக்கா???????????????????????????????????????????????????


No comments: