Followers

Monday, May 22, 2017

பரங்கிப்பேட்டையின் முக்கிய குளமான மீராப்பள்ளி குளம்

பரங்கிப்பேட்டையின் முக்கிய குளமான மீராப்பள்ளி (Meerapalli) குளத்தில் தூர் வாரும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவது நம் அனைவரும் அறிந்ததே.

தற்போது தூர்வாரும் பணி முக்கிய கட்டத்தை அடைந்திருப்பதால் அதிகமான மனிதவளம் (Manpower) தேவைப்படுகிறது.

எனவே சமூக ஆர்வலர்கள், Crescent Welfare Organisation உறுப்பினர்கள், தர்மம் செய்வோம் குழுமம் சகோதரர்கள், Port United Football Club - PUFC வீரர்கள், Sultan Salahudeen Ayubi Football Club - SSA வீரர்கள், GREEN NOVO அமைப்பு சகோதரர்கள் மற்றும் பிற அமைப்பு சகோதரர்கள் அனைவரையும் களப்பணி ஆற்ற மீராப்பள்ளி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

தொடர்புக்கு:- 
GM Naina +919500607017
Video Credits : mypno.com


இதே போன்று  பள்ளிவாசலுக்கு சொந்தமான கிராமத்துக்கு சொந்தமான குளங்களை தூர் வார இளைஞர்களும் தன்னார்வல தொண்டர்களும் முன் வர வேண்டும். வருங் காலங்களில் தண்ணீருக்காக மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்.


No comments: