Followers

Wednesday, July 05, 2017

கற்பழித்தவனை அடித்தே கொன்ற 3 பெண்கள்.



கற்பழித்தவனை அடித்தே கொன்ற 3 பெண்கள்.

ஜார்கண்ட் மாநிலத்தில் ராம்கர் மாவட்டத்தில் உள்ளது பஜர்தண்ட் கிராமம். இங்கு குளிக்கச் சென்ற எட்டு வயது  சிறுமியை வன்புணர்ந்து கொன்றுள்ளான்  மிதுன் ஹன்ஸ்தா என்ற மிருகம். அந்த மிருகத்தை மூன்று பெண்கள் அடித்தே கொன்றுள்ளனர். இது போன்று நான்கைந்து பேரை கொன்றால் இது போன்ற தவறுகள் காணாமல் போகும். இஸ்லாமிய தண்டனையும் இதுதான்.

தகவல் உதவி
இந்தியா டுடே
04-07-2015


1 comment:

Dr.Anburaj said...


இந்த மக்கள் செய்தது சாியானதுதான் என்று நாம் கூறுவது சாியாகாது. அரசு மற்றும் நீதிமன்ற கட்டுகள் சாியாக செயல்படாத மலைப் பகுதி மக்களிடையே இது போன்ற பழக்கங்கள் உள்ளன.ஆனால் நாம் இதை நியாயப்படுத்தி பதிவுகள் செய்வது நியாயமா ?

கொல்வதை விட கற்பழிப்பு ஆயுதத்தை-ஆண் குறியை- துணியால் நன்கு சுற்றி பெட்ரோல் ஊற்றி தீ வைக்க வேண்டும். மேற்படி அநீதி செய்த கருவி வெந்து வெந்து வேதனை அனுபவிக்க வேண்டும்.அநீதியான இன்பம் பெற்றதற்கு துன்பம் பாிசு.