Followers

Tuesday, July 11, 2017

பொன் ராதாகிருஷ்ணன் மீது எஸ்பியிடம் பரபரப்பு புகார்

பொன் ராதாகிருஷ்ணன் மீது எஸ்பியிடம் பரபரப்பு புகார்

நாகர் கோ வில், ஜூலை 11-

தமிழ் நாடு தவ் ஹீத் ஜமா அத் மாவட்ட தலை வர் கபீர் முகம் மது தலை மை யில் நிர் வா கி கள் மாவட்ட எஸ் பி யி டம் அளித்த புகார் மனு வில் கூறி யி ருப் ப தா வது: மத் திய அமைச் சர் பொன் ராதா கி ருஷ் ணன் கடந்த சில தினங் க ளுக்கு முன்பு கன் னி யா கு ம ரி யில் நிரு பர் க ளி டம் அளித்த பேட் டி யில் மதக் க ல வ ரத்தை தூண் டும் வித மாக கருத்து தெரி வித் தி ருப் பது கடும் கண் ட னத் துக்கு உரி யது. அனைத்து மக் க ளுக் கா க வும் தேர்வு செய் யப் பட் டுள்ள மத் திய அமைச் சர் அர சி யல் அமைப்பு சட் டத்தை அவ ம திக் கும் வகை யில் பேட் டி ய ளித் துள் ளார்.


கோவை யில் இந்து முன் ன ணியை சேர்ந்த ரமேஷ் என் ப வர் தாக் கப் பட்ட சம் ப வத்தை கண் டித்து அவர் கொடுத் துள்ள பேட் டி யில் இவ் வாறு மத பிரச் னையை தூண் டும் விதத் தில் கூறி யுள் ளார். ஆனால் உண் மை யில் ரமேஷ் இலங்கை அக தி க ளால் தான் தாக் கப் பட் டுள் ளார். அந்த தாக் கு த லுக்கு மதம் எந்த அடிப் ப டை யி லும் கார ணம் அல்ல. அவ் வாறு இருக் கும் போது உயர்ந்த பத வி யில் இருக் கி ற வர் கள் உணர் வு களை தூண் டும் வகை யில் பேசி இருப் பதை கவ னத் தில் கொள்ள வேண் டும். இவ் வாறு பேட் டி ய ளித்த மத் திய அமைச் சர் மீது சட் டப் பூர் வ மான நட வ டிக்கை எடுக்க வேண் டும் என கேட் டுக் கொள் கி றோம். இவ் வாறு மனு வில் தெரி வித் துள் ள னர்.


மாவட்ட செயலாளர் நிஷார் கபீர், பொருளாளர் அப்துல் ரகுமார், துணை செய லா ளர் கள் அசின், ஜாபர், ஷியாத், நகர தலை வர் அன் வர், மாவட்ட பேச் சா ளர் ரமீஷ் உள் ளிட் டோர் உடன் இருந் த னர்.


தமிழ் முரசு 11-07-2017




No comments: