Followers

Sunday, July 09, 2017

ஆடிட்டர் ரமேஷ் கொலையில் அவிழாத முடிச்சுகள்!

ஆடிட்டர் ரமேஷ் கொலையில் அவிழாத முடிச்சுகள்!

ஆடிட்டர் ரமேஷை கொன்றது இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று முன்பு இந்துத்வாவாதிகள் சொல்லி வந்தனர். ஆனால் இன்றோ அந்த கொலையை செய்தது இந்துத்வாவினரே என்று பாஜக பிரமுகர் பாலசுப்ரமணியம் ஆதித்தன் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனை ஆதரிக்கும் முகமாக ஆடிட்டர் ரமேஷின் சகோதரர் சேஷாத்ரி வெங்கட்ராமன் அந்த பதிவில் சென்று பாலசுப்ரணியம் ஆதித்தனின் கருத்தை ஆமோதித்துள்ளார். தன்னை இந்துத்வா தனிமைப்படுத்துவதாகவும் தனது சகோதரனை கொன்ற குற்றவாளிகளை காவல் துறை கைது செய்ய வேண்டும் என்றும் ஆதங்கப்படுகிறார்.

தனக்கு காரியம் ஆக வேண்டும் என்றால் தனது ஆளையே போட்டு தள்ளி விட்டு அதிலும் அரசியல் ஆதாயம் அடையப் பார்ப்பது இந்துத்வாவுக்கு புதிது அல்லவே....







No comments: