Followers

Monday, July 24, 2017

அனாதைகளை அரவணைப்போம்: இறைவனின் அன்பை பெறுவோம்.

அனாதைகளை அரவணைப்போம்: இறைவனின் அன்பை பெறுவோம்.

பெங்களூரூவில் ஆட்டோ டிரைவரும், அவரது மனைவியும் 22 அனாதை குழந்தைகளை தமது குழந்தைகளாக வளர்க்கிறார்கள்.

தாங்கள் இருவரும் சம்பாதிக்கும் பணத்தை இக்குழந்தைகளை வளர்ப்பதற்காக செலவிடுவது மிகவும் போற்றுதலுக்குரியது.

கருணை உள்ளம் படைத்தவர்கள் இவர்களுக்கு உதவ வேண்டும்!

நம்மால் தான் நல்லது செய்ய முடியவில்லை. பிறர் செய்வதை ஆதரிப்போம். #பகிருங்கள் அனைவருக்கும் சென்று சேரட்டும்!

நம்மிடையே எத்தனையோ கோடீஸ்வரர்கள் உள்ளனர். அவர்களில் 10 சதவீதம் இவ்வாறு மனம் மாறி அனாதைகளுக்கு உதவ முன் வந்தால் நமது நாட்டில் அனாதைகளே இல்லாத நிலையை ஏற்படுத்தி விடலாம். நம்மால் முடிந்த உதவிகளை இது போன்ற இல்லங்களுக்கு அனுப்பி நன்மையில் பங்கு பெறலாம்.

----------------------------------------------------------------

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்

என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும் நடுவிரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளிவிட்டு சைகை செய்தார்கள்.

ஷஹீஹ் புகாரி 5304



6 comments:

Dr.Anburaj said...


செய்ய வேண்டிய பணிகள்
இஸ்லாமிய தீண்டாமையில் உழலும் அல் அக்தும் சிறுபான்மையினர்
அக்தம் என்றால் அரபி மொழியில் வேலையாள் என்று பொருளாம். அக்தம் என்று ஐந்து லட்சம் சிறுபான்மையினர் தீண்டாமையில் உழலுகின்றனர். யேமன் நாட்டின் மூன்று பெரிய ஜாதிகளையும் சேராதவர்கள் இந்த அக்தம் சிறுபான்மையினர். இவர்கள் நாலாம் ஜாதியாக யேமன் சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக வாழ்கின்றனர். இவர்கள் மீது எந்த ஒரு பாரபட்சமும் இல்லை என்று அரசாங்கம் சொன்னாலும், இவர்கள் தீண்டத்தகாதவர்களாகவே யேமனில் நடத்தப்படுகின்றனர்.

Dr.Anburaj said...


சவுதி அரேபியாவின் தீண்டத்தகாதவர்கள் அல் சுலுப்பா என்ற ஜாதியினர் பற்றிய புத்தகத்தின் ரிவியூ

http://www.jstor.org/pss/259556
-------------------------------------------------------------
அரபுகள் கூட்டம் கூட்டமாக கருப்பின முஸ்லீம்களை கற்பழிக்க சூடானின் இஸ்லாமிய அரசாங்கமே ஏற்பாடு செய்து தந்துள்ளது என்றுஐக்கிய நாடுகள் சபையே குற்றம் சாட்டியுள்ளது.

இதுவரை டார்பரில் 2.3 மில்லியன் கருப்பினத்தவர்கள் தங்களது சொந்த வாழ்விடங்களிலிருந்து அரபு முஸ்லீம்களால் துரத்தப்பட்டுள்ளனர்.

மெல்ல மெல்ல ஆப்பிரிக்காவிலிருந்து கருப்பினத்தவரை துரத்தி அங்கு அரபு நிலமாக ஆக்கும் முயற்சியில் அரபுகள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கான ஒரு உபகரணமே இஸ்லாமிய மத பிரச்சாரம் என்று பலர் குற்றம் சாட்டியுள்ளனர்
--------------------------------------------------
இந்துவாக மதம் மாறியிருக்கும் டேவிட் ஏ ஹார்ட் எழுதிய புத்தகம்
டேவிட் ஏ ஹார்ட் என்ற கிறிஸ்துவ பாதிரியார் இந்துமதத்தை ஆராய முற்பட்டு பிறகு இந்துமதத்தின் ஆழத்தை உணர்ந்து இந்துவாக மதம் மாறியது சில வருடங்களுக்கு முன்னர் சர்ச்சையை தோற்றுவித்தது.

அவர் எழுதிய "இந்துமததுக்கு ஒரு முன்னுரை" Introduction to Hinduism’ தற்போது உயர்கல்வி நிறுவனங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

அவர் தற்போது எழுதியிருக்கும் புத்தகத்தின் அட்டையில் வினை தீர்க்கும் வினாயகனும் இயேசுவும் உரையாடுவது போன்று வரையப்பட்டுள்ளது.

இவர் எல்லா மதங்களும் இறையை நோக்கியே உள்ளன என்ற இந்துமதத்தின் ஆதார சுருதியை உணர்ந்ததோடு, அதனை நோக்கி அனைவரும் வரவேண்டும், அதுவே உலக அமைதிக்கு அடித்தளம் என்றும் கூறுகிறார்.

Dr.Anburaj said...

பாகிஸ்தானில் ஒரு பெண்ணடிமையின் விலை 2 லட்ச ரூபாய்தான்
இஸ்லாமை காப்பாற்றுவதற்காக என்றே இந்தியாவை உடைத்து உருவாக்கப்பட்ட பாகிஸ்தானில் இஸ்லாம் கொடிகட்டி பறக்கிறது.

ஒரு 20 வயது பெண் தனது தந்தையாலேயே விற்கப்பட்டிருக்கிறார். கிராமத்தில் உள்ளவர்கள் எல்லோரும் கூடி அவளை விலைபேசியிருக்கிறார்கள். ஐம்பதாயிரத்தில் ஆரம்பித்த ஏலம், 2 லட்சத்துக்கு மேல் போயிருப்பது இஸ்லாமினால் பெண்கள் எவ்வளவு அதிகமாக மதிக்கபடுகிறார்கள் என்பதற்கு கட்டியம் கூறுகிறது..

மனிதம் மரத்துப்போன இந்த மக்களில் ஒருவர் கூட இதனை கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதான் இஸ்லாமிய அடிமைமுறை

Girl sold in open auction
By: Sikander Khoso | Published: December 13, 2009
Print Facebook Digg StumbleUpon Text Size

JACOBABAD – A 20-year-old girl was auctioned at village Badani Bhutto of Taluka Kashmore in consideration of Rs2,70,000 on Saturday.
Azizan, daughter of late Allah Bux Bhutto, was divorced on the allegation of Karo-kari some time back. She is stated to be mother of two children and was residing with her brother who held the open auction for her ‘sale’ at village Badani Bhutto.
A large number of villagers showed interest in the auction that started with Rs50,000 and ended at Rs270,000. Bilawal Bhutto, 50, of the same village purchased her for the said amount. Initially he paid Rs210,000 for the girl.
Maulana Azizullah Bhutto performed their nikah later.
It is irony of the situation that no one condemned the inhuman act. The groom will take the bride to his house after paying the rest of the amount. The auction money was distributed equally among all the brothers of the girl.

Dr.Anburaj said...

அமெரிக்காவில் இந்தியர்கள் சாதனை டாக்டர்கள் 38%, விஞ்ஞானிகள் 36%
டாக்டர்கள் 38%, விஞ்ஞானிகள் 36% அமெரிக்காவில் இந்தியர்கள் சாதனை
புதுடில்லி: அமெரிக்க நிறுவனங்களில் இந்தியர்களின் ஆதிக்கம் பெரிதும் அதிகரித்து வருகிறது. அங்கு பணியாற்றும் டாக்டர்களில் 38 சதவீதம் பேர் இந்தியர்கள்; நாசா விஞ்ஞானிகளில் 36 சதவீதம் பேர் இந்தியர்கள்.

பெப்சி நிறுவனத்தின் இந்திரா நுõயி, சிட்டி வங்கியின் விக்ரம் பண்டிட், ஸ்டீல் மனிதர் லட்சுமி மிட்டல் மட்டும் வெளிநாடுகளில் கோலோச்ச வில்லை. வெளிநாடுகளில், பல்வேறு துறைகளிலும் இந்தியர்கள் கொடிகட்டிப் பறக்கின்றனர். அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளில் 12 சதவீதம் பேர் இந்தியர்கள். நாசாவில் உள்ள விஞ்ஞானிகளில் 36 சதவீதத்தினர் இந்தியர்கள். கம்ப்யூட்டர் நிறுவனங்களான மைக்ரோசாப்ட்டில் 34 சதவீதம் பேர், ஐ.பி.எம்., நிறுவனத்தில் 28 சதவீதம் பேர், இன்டெலில் 17 சதவீதத்தினர், ஜெராக்ஸ் நிறுவனத்தில் 13 சதவீதம் பேர் இந்தியர்கள்.

இதற்கு காரணம் இந்தியாவின் உயர்கல்வி முறை சிறப்பாக இருப்பது தான் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆராய்ச்சி படிப்பு முடிப்போரின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிஎச்.டி., பட்டம் பெற்றவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்து 898. தற்போது இது, 18 ஆயிரத்து 730 ஆக உயர்ந்துள்

Dr.Anburaj said...


1) கடலிலே ஏற்றம் போட்ட கதை

02) கடலிலே துரும்பு கிடந்தாலும், மன திலே ஒரு சொல் கிடவாது

03)கடலிலே பிறக்கும் உப்புக்கும் மலையிலே விளைகிற நார்த்தங்காய்க்கும் தொந்தம்

04)கடலிலே போட்டு சாக்கடையிலே தேடுகிறதா?

05)கடலிலிட்ட புளி போல

06)கடலில் கையைக் கழுவி விடுகிறதா?

07)கடலை அடைக்க கரை போடலாமா?

08)கடல் உப்பையும் மலை நெல்லையும் கலந்தாற்போல

09)கடல் திடலாகும், திடல் கடலாகும்

10)கடல் நீர் நிறைந்து என்ன? காஞ்சிரை பழுத்து என்ன?
11)கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?

12)கடல் பெருகினால் கரையும் பெருகுமா?

13)கடல் மீனுக்கு நீச்சுப் பழக வேண்டுமா?

14)கடல் மீனுக்கு நுளையன் இட்டது சட்டம்யம் போல

15)கடலுக்கு கரை போடுவார் உண்டா?

16)கடலை அடைக்க கரை போடலாமா?


17)கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை

18)கடல் வற்றில் கருவாடு தின்னலாமென்று குடல் வற்றிச் செத்ததாம் கொக்கு


19)கடலைத் தூர்த்தாவது காரியத்தை முடிக்க வேண்டும்

20)கலக்கினும் தண்கடல் சேறு ஆகாதே—வெற்றிவேற்கை

21)கப்பல் அடிப்பாரத்துக்கு, கடற்கரை மண்ணுக்குத் தவுகெட்டாற்போல


Dr.Anburaj said...



பாக்கிஸ்தான் மற்றும் பங்களா தேஷ்யில் வாடும் துடிக்கும் இந்துக்களின் கண்ணீரை துடைப்பது யாா் ?அநாதைகளைக் காக்க நபி உத்தரவிட்டிருக்கின்றாா் என்று கூறும் சுவனப்பிாியன் இந்துக்களின் கண்ணீரை துடைக்க வழி ஏதும் கூறியிருக்கின்றாரா ? உங்கள் நபி.