Followers

Sunday, July 09, 2017

இந்து மக்கள் கட்சி அலுவலகத்துக்கு இந்துக்கள் எதிர்ப்பு!

இந்து மக்கள் கட்சி அலுவலகத்துக்கு இந்துக்கள் எதிர்ப்பு!

புலால் உண்ணக் கூடாது: சாராயம் அருந்தக் கூடாது என்று சொல்வது வெளி ஆட்களுக்குத்தான். எங்களுக்கில்லை என்பது போல் குடியிருப்பு பகுதியில் இந்து மக்கள் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்துக் கொண்டு இந்து மக்களுக்கே இடைஞ்சல் கொடுக்கின்றனர்.

குடியிருப்பு பகுதியில் கூட்டமாக அமர்ந்து கொண்டு புலால் உண்ணுவதும் சாராயம் அடிப்பதும் அதன் கழிவுகளை சுத்தப்படுத்தாமல் அங்கேயே போட்டு விட்டுச் செல்வதுமாக உள்ளனர். இதனால் குடியிருப்பு பகுதி இந்து மக்கள் இது பற்றி புகார் கொடுத்துள்ளனர்.


1 comment:

Dr.Anburaj said...


குடியிருப்பு பகுதியில் கூட்டமாக அமர்ந்து கொண்டு புலால் உண்ணுவதும் சாராயம் அடிப்பதும் அதன் கழிவுகளை சுத்தப்படுத்தாமல் அங்கேயே போட்டு விட்டுச் செல்வதுமாக உள்ளனர். இதனால் குடியிருப்பு பகுதி இந்து மக்கள் இது பற்றி புகார் கொடுத்துள்ளனர்.
--------------------------------------------------------------
சொல்லப்பட்டது உண்மையாயின் காவல்துறை நடவடிக்கை எடுத்து ஆவன செய்ய வேண்டும்.