Followers

Sunday, July 23, 2017

ஃபைஸலாக இஸ்லாத்தை ஏற்றவரை கொன்ற ஆர்எஸ்எஸ்

MALAPPURAM: Eight months after Faisal Pullani was brutally murdered by suspected RSS cadre in Kodinhi for converting to Islam, eight members of his family have adopted Islam, a source close to the family has confirmed. Faisal’s two sisters, brother-in-law and their five children were converted two weeks ago and are now learning the basics. Their conversion has been registered by the Maunathul Islam Sabha in Ponnani. Faisal’s mother Meenakshi had also embraced Islam a month after the tragic incident.
Faisal was found dead with severe wounds on his head and neck by the roadside at Kodinhi on November 19, 2016. The police had arrested 16 accused in the case including prime accused and RSS Tirur Saha Karyavah Madathil Narayanan, Faisal’s brother-in-law Vinod and Kottasseri Jaya-kumar, VHP’s Tirurangadi Taluk secretary. All the accused are out on bail.
தகவல் உதவி
deccanchronicle
24-07-2017

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அனில்குமார்(32) என்பவர் ஃபைஸலாக பெயர் மாற்றம் செய்து இஸ்லாம் மதத்திற்கு மாறி யுள்ளார். சவுதி அரேபியா ரியாத்தில் வைத்து இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். கடந்த வருடம் நவம்பர் 19 அன்று அதிகாலை தனது மனைவியின் பெற்றோரை ரயில் நிலையத்திலிருந்து அழைத்து வருவதற்காக ஆட்டோவில் சென்ற ஃபைஸலை மர்ம நபர்கள் வெட்டி படுகொலைச் செய்தனர். இந்த கொலையின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இருப்பது தெரிய வந்ததை அடுத்து இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஃபைசல் குடும்பத்தை சேர்த 8 பேர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர். ஃபைசலின் இரண்டு சகோதரிகள் மற்றும் அவரது மச்சான் மற்றும் ஐந்து குழந்தைகள் உட்பட 8 பேர் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர்.

ஃபைசலின் மனைவி மற்றும் அவரது குழந்தை ஃபைசல் கொல்லப்படும் முன்பே இஸ்லாம் மதத்திற்கு மாறிய நிலையில் ஃபைசலின் தாய் ஃபைசல் கொல்லப்பட்ட ஒரு மாதத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறியது குறிப்பிடத்தக்கது. இவரது குழந்தைகள் தற்போது இஸ்லாமிய கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
இதற்கிடையே ஃபைசல் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கேரள அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

அனில் குமாரை கொன்ற ஆர்எஸ்எஸ் கோழைகள் தற்போது எட்டு பேர் கொண்ட அவரது குடும்பத்தையும் கொல்வார்களோ? இவர்கள்தான் தேசப்பற்றை பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுக்கின்றனர். கத்தியை எடுத்தவன் அந்த கத்தியாலேயே அழிவு என்பது போல் இந்துத்வா கோழைகளின் அழிவு அவர்கள் எடுத்த கத்தியாலேயே என்பதை வருங்கால வரலாறு உணர்த்தும்.



http://www.deccanchronicle.com/nation/current-affairs/230717/kerala-kin-of-slain-youth-embrace-islam.html



3 comments:

Dr.Anburaj said...


மனித நேயத்தை மறந்து விட்டு வாழ்பவன் மனிதன் அல்ல.
மத மாற்றங்களை அரசு தடைசெய்ய வேண்டும். ஒழுங்கு படுத்த வேண்டும். குடும்பங்களுக்குள் பல பிரச்சனைகளை அது உருவாக்குகின்றது.

ஒருதகப்பனுக்கு 3 ஆண்கள் 4 பெண்கள். ஒரு மகனும் ஒரு மகளும் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் அக்காவையும் தம்பியையும் திருமணம் செய்து கொண்டு முஸ்லீம்ஆக மாறிவிட்டாா்கள்.படிப்படியாக இந்து சமூகத்தில் இருந்து விலகி முஸ்லீம் தெருவிற்கு குடியேறிவிட்டாா்கள். மதம் மாறியவா்தான் மூத்த ஆண்மகன். அதற்கு பின் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய தங்கை தம்பி திருமணம் மற்றும் குடும்ப கடமைகளை அவா் செய்யவில்லை. மத மாற்றத்தால் சுழ்நிலையே குடும்பத்திற்குள் பொிதும் மாறிவிட்டது.
இன்று தந்தை சொத்து தற்போது பிரச்சனையாக உள்ளது. தீா்வு என்ன ? இந்து சகோதரா்கள் முஸ்லீம் அண்ணணுக்கு ஏதும் கொடுக்க மாட்டோம் என்கிறாா்கள்.
யாரும் பணக்காரா்கள் இல்லை. அனைவரும் நடுத்தர நிலையை விட சற்றுக் குறைவான பொருளாதார வசதி படைத்தவா்கள்தாம்.
தாவா தொடா்கின்றது?

vara vijay said...

Sir,Write about al aqusa mosque problem.

Dr.Anburaj said...

இன்று மேற்படி குடும்பத்தின் நிலை குறித்து தம்பி யிடம் விசாாித்தேன். அண்ணன் தீவிரமைான முஸ்லீம் ஆக மாறி தங்களது வீட்டு குழந்தைகளிடம் முஸ்லீம்களாக மாறுங்கள் என்று பிரச்சாரம் செய்ததால் அண்ணன் வீட்டிற்கு யாரும் போவதில்லை.குடும்ப நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ள அழைப்பதில்லை.

சொத்து முஸ்லீம் அண்ணனுக்கு தர முடியாது என்று தீா்க்கமாக முடித்து விட்டோம் என்று தம்பி தொிவித்தாா். நான் தம்பிக்கு சுவாமி விவேகானந்தாின் ஞான தீபங்கள் என்று புத்தகத்தெகுதியின் சுருக்கம் என்ற ஒரு புத்தகத்தை பாிசு அளித்தேன். இந்துவாகப் பிறந்தோம்.இந்துவாக வாழ்வோம்.என்ற அவாின் உறுதியைப் பாராட்டினேன்.