Followers

Monday, July 10, 2017

அமர்நாத் யாத்திரை - ஏழு பேர் பலியாகினர்

அமர்நாத் யாத்திரைக்கு சென்று திரும்பிய பக்தர்கள் ஏழு பேர் பலியாகினர்; 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

-தினமலர்
11-07-2017


புனித யாத்திரைக்கு சென்று தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சகோதர சகோதரிகளின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். தீவிரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதனை முறியடிப்போம்.


அமர்நாத் யாத்திரிகர்கள் படுகொலை நமக்கு எழும் கேள்விகள்.

காஷ்மீர் அமர்நாத் யாத்திரை தாக்குதலுக்கு உள்ளான பேருந்து குஜராத் யாத்திரிகர்கள் சென்ற பேருந்து ஆகும், அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் பட்டியலில் பேருந்தின் என் இல்லை, மேலும் அதில் சென்ற யாத்திரிகர்களின் பெயர்களும் பதிவு செய்யப்படவில்லை.

பதிவு செய்யப்படாததால் எஸ்கார்ட் பாதுகாப்பு அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்று சொல்ல படுகின்றது.

1, ஒரு உயர் பாதுகாப்பு பகுதியில் பதிவு செய்யப்படாத வாகனம் எப்படி அனுமதிக்கப்பட்டது?

2, யாத்திரிகர்கள் திரும்பி வரும் வெளில்யில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எப்போது வேண்டும் என்றாலும் தாக்குதல் நடைபெறும் என்று உயர் பாதுகாப்பை அளிக்கப்படும் இடத்தில் பதிவு செய்யாத யாத்திரிகர்கள் எப்படி அனுமதிக்கப்பட்டார்கள்?

3, இரவு 7 மணிக்கு பின்பு வாகன போக்குவரத்து அனுமதிக்கபடாத சாலையில் 8 .30 மணிக்கு எப்படி வாகனம் வந்தது?

4, செக் போஸ்ட்-ஐ தாண்டி தான் எல்லா வாகனமும் செல்ல வேண்டும் என்ற நிலையில் தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள பகுதியில் அனுமதி இல்லாத நேரத்தில் பாதுகாப்பு இல்லாமல் வாகனம் செல்ல எப்படி அனுமதிக்கப்பட்டது?

இந்த கேள்விகளுக்கு வரும் குஜராத் தேர்தலையும் தற்போது நாடெங்கிலும் காஷ்மீருக்காக உயர்த்தப்படும் குரல்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் நமக்கு விடை கிடைக்கும்.


லஸ்கர் இ தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பு "முஸ்லிம்" பயங்கரவாத அமைப்பு எனப்பட்டது. ஆனால் அதில் உ பி யைச் சேர்ந்த #சந்தீப்_சர்மா எனும் "இந்து" உள்ளார் என்று அவரைக் கைதுசெய்துள்ளது ஜம்முகாஷ்மீர் போலிஸ். 


சமீபத்தில் ஆறு போலிஸ்காரர்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதச் செயலிலும் அவர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது? 



2 comments:

Dr.Anburaj said...


வீட்டின் கதவை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
சுவனப்பாியன் சொல்கிறாா்
01.உடைக்கக் கூடிய கதவை போட்டது வீ்ட்டின் உாிமையாளா் மீது தவறு.கொள்ளையன் மீது தவறு இல்லை.

ஆா்வக் கேளாறில் இந்து பக்கதா்கள் சென்றாா்கள் புலி கடித்து விட்டது.யானை மிதித்துவிட்டது. அனகோட்டா விழுங்கி விட்டது. என்றால் தவறு பக்தா்கள் மீதுதான்.

கொன்றவன் மத வெறி பிடித்த காடையன்.மனிதன்.இரண்டுகால் மிருகம். இந்துக்களை அழிக்க வேண்டும் என்றுன வெறி யுட்டப்பட்ட ஒரு காடையன். அரபு நாட்டு காடையா்களின் புத்தகங்களைபடித்து விட்டு மிருகமாகிப் போன ஒரு இருகால் மிருகத்தின் கொடுமைக்கு என்று யாா் முடிவு கட்டுவாா்கள்.சக முஸ்லீம்கள் ஆதரவோடு அல்லது அவா்களை மனித கேடையமாக்கி நாச வேலை செய்து வரும் இந்த கயவா்களை ராணுவ நடவடிக்கையின் மூலம் கொன்று குவிக்க வேண்டும்.

சுவனப்பாியன் இப்போதும் தாங்கள் காடையா்களை காப்பாற்றவே நினைக்கின்றீா்கள்.எனெனில் அவா்கள் முஸ்லீம்கள்.

Dr.Anburaj said...

சந்தீப் சா்மா என்ற இந்து தானியங்கி பணப்பெட்டிகளை உடைத்து பணம் கொள்ளையடிப்பதில்

வல்லவன்.அவனுக்கு லஸ்கர் இ தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நட்பு

கிடைத்துள்ளது. அதன் மூலம் வங்கி பணப்பெட்டிகளை உடைத்து பல கொள்ளைகளை

நடத்தியிருக்கின்றாா்கள் என்றுதான் காவல்துறை அதிகாாி பேட்டியில் தொிவித்தாா்.

லஸ்கர் இ தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பு "முஸ்லிம்" பயங்கரவாத அமைப்பு
என்று ஒப்புக் கொண்டதற்கு நன்றி.

#Hindutuva_Threat_To_Human - இந்த வாிகள் எதற்காக ? லஸ்கர் இ தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பு இந்துத்துவா இயக்கமா ?????