Followers

Saturday, July 29, 2017

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.

எல்லா மதங்களும் ஒரே கருத்தைத்தான் சொல்கின்றன என்று சொல்லி மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஜாகிர் நாயக் தலைமறைவு குற்றவாளியாம்.

இறந்த முஸ்லிம் பெண்களின் சவக் குழியையும் விடாது தோண்டி அந்த பெண்களை கற்பழியுங்கள் என்று சொன்ன யோகி ஆதித்யநாத் உபி முதல்வராம்...

தான் முன்னுக்கு வர 3000 அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட காரணமாயிருந்த மோடி நாட்டு பிரதமராம்.

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.

7 comments:

Dr.Anburaj said...

எல்லா மதங்களும் ஒரே கருத்தைத்தான் சொல்கின்றன என்று சொல்லி மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஜாகிர் நாயக் தலைமறைவு குற்றவாளியாம்.
----------------------------------------------------
எல்லா மதங்களும் குரான் தான் உலக வேதம்என்று சொல்லவில்லை.
எந்த மதமும் முஹம்மது என்ற அரேபியா் தான் வழிகாட்டி என்று சொல்லவில்லை
அரேபியாவில் மக்கா மதினா என்ற ஊாில் மட்டும் இந்த சிந்தனை உருவானது
பின்னா் படை யெடுத்துச் சென்று ராணுவ நடவடிக்கை மூலம் பல நாடுகள் கைபற்றப்பட்டு
அந்தந்த நாடுகளில் கொடும் நடவடிக்கைகள் மூலம் அரேபிய கலாச்சாரம் திணிக்கப்பட்டது.
இதையெல்லாம் மறைத்து விட்டு ஏதேதோ எழுதி குவிப்பது ஏமாற்று வேலை
----------------------------------------------------------------------
முஸ்லீம் இளைஞா்கள் அனைவரும் பயங்கர வாதிகளாக மாற வேண்டும் என்ற ஒரு கயவன்
காடையன் நாயக் ஒரு குற்றவாளி.சமூக எதிாி. நச்சுப் பாம்பு

Dr.Anburaj said...

இறந்த முஸ்லிம் பெண்களின் சவக் குழியையும் விடாது தோண்டி அந்த பெண்களை கற்பழியுங்கள் என்று சொன்ன யோகி ஆதித்யநாத் உபி முதல்வராம்...
----------------------------------------------------------------------
என்றும் யோகி ஆதித்தையா சொன்னதில்லை.பச்சைப் பொய்.
---------------------------------------------------------------------------

இறந்த பிணத்தை கற்பழிப்பது என்பது எல்லாம் இஅரேபிய பண்பாடு. இந்திய பண்பாடு கிடையாது.
முஹம்மது வின் அருமைமகள் பாத்திமா இறந்த போது அபுபக்கருக்கோ பல நபி தோழா்களுக்கு தொியாமல் ரகசியமாக அவரை அடக்கம் செய்தாா் அலி. 100 மேற்பட்ட இடங்களில் கல்லறை போல் மண் மேட்டை உருவாக்கி எதிாிகளை குழப்பிவைத்தாா். ஏன் ?

Dr.Anburaj said...

மோடியின் வெற்றி

நரேந்திர மோடி – இந்தியாவின் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தனி நபருக்கு எதிராக பத்தாண்டுகள் பெரும் ஊடக முதலாளிகளும் அரசாங்கமும் சேர்ந்து மிகப் பெரிய பிரச்சார தாக்குதல் நடத்தியது நரேந்திர மோடிக்கு எதிராகத்தான். தொடர்ந்து மோடி கலவரங்களுக்கு துணை போனதாக குற்றம் சாட்டப்பட்டார். கலவரம் முடிந்து ஒவ்வொரு நாளும் இந்த குற்றச்சாட்டுகள் புதிது புதிதாக வளர ஆரம்பித்தன. புது புது சாட்சிகள் உருவாக்கப்பட்டனர். m128 பிப்ரவரி 2002 இல் இஷான் ஜாஃப்ரி எனும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலவரம் செய்த ஒரு ஹிந்து கும்பலால் கொல்லப்பட்டார். அவர் இருக்கும் இடம் பாதுகாப்பானது என புகலிடம் தேடி வந்த முஸ்லீம்களில் 68 பேர் கொல்லப்பட்டனர். குல்பர்கா படுகொலை என அழைக்கப்படும் இந்த படுகொலையில் மோடியை தொடர்பு படுத்துவதற்குதான் நம் போலி மதச்சார்பற்ற ஊடகங்களூம் அதிகார வர்க்கமும் தொடர்ந்து பொய்களை பரப்பி வருகின்றன.

மே 2002 இல் இந்த படுகொலை குறித்த முதல் பொய்யை பரப்பியவர் அருந்ததி ராய் ஆவார். இந்து கும்பலால் ஜாஃப்ரியின் பெண்கள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டனர் என விரிவாக விளக்கமாக ஒரு கட்டுரைடை அவுட்லுக் பத்திரிகையில் வெளியிட்டார். கூடவே மோடி இடைத் தேர்தலில் போட்டியிட்ட போது அவருக்கு எதிராக ஜாஃப்ரி கடுமையாக பிரச்சாரம் செய்தார் என்றும் சொல்லி கோடி காட்டினார். ஆனால் ஜாஃப்ரியின் மகன் ஏற்கனவே ஆசியன் ஏஜ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அப்போது இந்தியாவில் வாழ்ந்த அவரது வாரிசு தான் மட்டுமே அவரது இதர சகோதர சகோதரிகள் வேறு வேறு இடங்களில் வாழ்ந்தனர் என்றும் கூறினார்.பகிரங்கமாக அசிங்கப்பட்ட அருந்ததி ராய் இப்படி பச்சையாக பொய் சொன்னதற்கு மன்னிப்பு கேட்க வேண்டி இருந்தது. ஆனால் பொய்க்கு மன்னிப்பு கேட்பதில் m2கூட அருந்ததிராயால் பொய் சொல்ல முடியும். ‘அன்று சமன்புராவில் பலாத்காரம் செய்யப்பட்ட பத்து பெண்களில் ஜாஃப்ரியின் மகள்கள் இல்லை.’ ஆனால் மார்ச் 2002 முதல் வாரம் வரை இந்த பலாத்காரம் குறித்த செய்திகள் சமன்புராவிலிருந்து கலவரங்களை ரிப்போர்ட் செய்த பத்திரிகைகள் எதிலும் வரவில்லை. மார்ச் இரண்டாவது வாரம் முதலே வர ஆரம்பித்தன. பிப்ரவரி 28 கலவரங்கள் குறித்த செய்திகள் மார்ச் 1 ஆம் தேதி வந்த ரிப்போர்ட்கள் எதிலும் அவை இல்லை. ஒரு கட்டத்தில் இந்த போலி மதச்சார்பின்மை சக்திகளின் பிரச்சார பொய்கள் எந்த அளவு இருந்தது என்றால், ஏப்ரல் 2002 இல் நஃபீஸா ஹுசைன் எனும் (மோடிக்கு எதிரான) தேசிய பெண்கள் கமிஷன் உறுப்பினர் பல அமைப்புகளையும் ஊடகங்களையும் சிறுபான்மை சமுதாய பெண்கள் கலவரங்களில் சந்தித்த வன்முறைகளை பல மடங்கு அதிகரித்து செய்திகள் வெளியிடுவதாக குற்றம் சாட்டினார்.

Dr.Anburaj said...

உண்மையில் நடந்தது என்ன?

காவல்துறை விரைந்து வந்தது. தீயணைக்கும் படையும் வந்தது. ஆனால் காவல்துறை ஒரு பெரிய கலவரக் கும்பலை எதிர்க்க வேண்டி இருந்தது.

காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. கலவரக் கும்பலில் ஆறு இந்துக்கள் கொல்லப்பட்டனர்.

கலவரக் கும்பலால் தீயணைப்பு படை வேன் நிறுத்தப்பட்டது. இத்தனைக்கும் மேல் காவல்துறை குல்பர்காவில் வாழ்ந்த 250க்கும் அதிகமான இஸ்லாமியரில் 200 பேரை காப்பாற்றினார். அவர்களால் காப்பாற்றப்பட முடியாமல் போன ஐம்பதுக்கும் அதிகமான இஸ்லாமியரில் ஜாஃப்ரியும் ஒருவர். sbhattஇந்த படுகொலை குறித்து போலி மதச்சார்பின்மைவாதிகள் செய்ய ஆரம்பித்த புனைவுகளில் 2006 க்கு பிறகுதான் ஜாஃப்ரியின் மனைவி தனது கணவர் முதலமைச்சர் மோடிக்கு தொலைபேசி உதவி கேட்டதாகவும் ஆனால் அதை முதலமைச்சர் வேண்டுமென்றே புறக்கணித்ததாகவும் சொல்லப்பட்டார்.2002 இல் இருந்து 2006 க்குள் நானாவதி கமிஷன் முன்னால் சாட்சியமளித்த போது ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி இந்த குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. ஆனால் ஸாக்கியா ஜாஃப்ரி, மோடிக்கு எதிராக இயங்கும் போலீஸ் அதிகாரி சஞ்சய் பட், தீஸ்டா செதால்வத் ஆகியோர் இணைந்து மோடிக்கு எதிராக ஒரு வழக்கை உருவாக்கினார்கள். குல்பர்கா கலவர படுகொலையில் மோடிக்கு பங்கு உண்டு என்பதாக ஒரு பிரச்சார மாயையை அவர்கள் உருவாக்கினார்கள். இது நீதித்துறைக்கும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்றம் ஒரு தனி சிறப்பு புலனாய்வு பிரிவை ஏற்படுத்தியது.

சிறப்பு புலனாய்வு பிரிவு மோடியை பல மணி நேரங்கள் விசாரித்தது. இது போலி மதச்சார்பின்மை ஊடகங்களில் பெரும் மகிழ்ச்சி ஆரவாரத்தை ஏற்பட செய்தது. ஆனால் சிறப்பு புலனாய்வு பிரிவின் அறிக்கை வந்த போது அவை அதிர்ச்சிக்கு உள்ளாகின. எப்படி சஞ்சய் பட் பொய்கள் சொல்லியிருந்தார், போலி ஆதாரங்களை உருவாக்கியிருந்தார், எப்படி சில ஊடகங்கள், சில தனிமனிதர்கள் மோடிக்கு எதிராக எந்த அளவுக்கும் சென்று பொய் சொல்ல துணிந்திருந்தனர் என்பதையெல்லாம் சிறப்பு புலனாய்வுத் துறை தெள்ளத் தெளிவாக விளக்கியிருந்தது. சஞ்சய் பட்டின் மின்னஞ்சல்களை ஆராய்ந்த சிறப்பு புலனாய்வு பிரிவு அறிக்கை கூறியது:

சஞ்சய் பட், பல்வேறு என்ஜிஓக்களி சில அரசியல் தலைவர்கள் என உள்நோக்கம் கொண்டவர்கள் உச்ச நீதிமன்றத்தை பயன்படுத்தி தங்கள் தனிப்பட்ட விரோதங்களை தீர்த்து கொள்ள பார்க்கிறார்கள். திரு சஞ்சய் பட் இத்தகைய உள்நோக்கம் கொண்டவர்களுடன் ஒத்துழைப்பதன் காரணமே எப்படியாவது நரேந்திர மோடியின் மீது ஒரு குற்றப்பத்திரிகை பதிவாகிவிட வேண்டும் என்பதுதான்.

இதே சக்திகளால் மீண்டும் ஸாக்கியா ஜாஃப்ரி தூண்டிவிடப்பட்டார். சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கைக்கு எதிராக மாஜிஸ்ரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மீண்டும் மோடி விசாரணை செய்யப்படவேண்டும். இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வருவதாக இருந்தது. ஏறக்குறைய இத்துடன் மோடியின் அரசியல் வாழ்வே அஸ்தமித்துவிடும் என்கிற ரீதியில் ஆங்கில ஊடகங்கள் எழுதின. மோடியை பிரதமமந்திரியாக முன்வைத்து பாஜக இயங்கும் போது இந்த தீர்ப்பு வருகிறது. இது மிக முக்கியமான தீர்ப்பு. ஆனால் தீர்ப்பு வந்தது. நரேந்திர மோடிக்கு 2002 கலவரத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கை ஏற்புடையது என்கிறது நீதி மன்றம்.

Dr.Anburaj said...

மோடி 2002 குஜராத் கலவரம் குறித்து என்ன சொல்கிறார்
----------------------------------------------------
எனக்கு இந்த கலவரத்துடன் தொடர்பு உண்டு என்றால் இந்த கலவரத்தை நான் அரசு உதவியுடன் அனுமதித்தேன் என்றால் என்னை நீங்கள் மன்னிக்க வேண்டாம். தூக்கில் போடுங்கள். எத்தகைய கொடுமையான தண்டனை இந்த குற்றத்துக்கு பொருத்தமானதோ அந்த தண்டனையை அளியுங்கள்.---திரு.மோடி
-----------------------------------------------------------------------------
இதைத்தான் அவர் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார். இதற்காகவே சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் அல்ல ஒன்பது மணி நேரம் தன்னை விசாரணைக்கு உட்படுத்திக் கொண்டார். modi1ஆனால் போலி மதச்சார்பின்மை ஊடகங்களோ மீண்டும் மீண்டும் பொய்களையே அவருக்கு எதிராக பரப்பி வருகின்றனர். இந்த தீர்ப்பு மோடிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரிக்க மட்டும் செய்யவில்லை. மேலும் மோடி மிகுந்த வேகத்துடன் கலவரத்தை அடக்க ராணுவத்தை அழைத்ததும் பாராட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ், போலி மதச்சார்பின்மை சக்திகள், காங்கிரஸினால் வளர்த்துவிடப்பட்ட செல்லபிராணிகளான் ஊடகங்கள் ஒரு விஷயத்தை கவனிக்க தவறிவிடுகின்றன. மோடியை எந்த அளவுக்கு நீங்கள் தாக்குகிறீர்களோ எந்த அளவுக்கு அவருக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறீர்களோ எந்த அளவுக்கு அவரை சுற்றி சக்கர வியூகங்கள் அமைக்கிறீர்களோ அந்த அளவுக்கு அவர் மேலும் மேலும் தடைகளை உடைத்து வளர்ந்து வருகிறார். அவருக்கு எதிராக நீங்கள் அமைக்கும் ஒவ்வொரு அவதூறு பிரச்சாரமும் இறுதியில் அவரது பாதையில் மலர்களாகவே விழுகின்றன. அவர் சவால்களை மீறி வளர்கிறார். வெறுப்பு பிரச்சாரங்கள வளர்ச்சியின் சாதனைகளால் சந்திக்கிறார். மதச்சார்பின்மை பேசும் சக்திகள் மத அடிப்படையிலான வெறுப்பு பிரச்சாரங்களை ஆயுதங்களாக வீச, இந்துத்துவரான நரேந்திர மோடியோ மதம் கடந்த மனித நேய சமூக பொருளாதார வளர்ச்சியை தன் ஒரே ஆயுதமாக முன்னிறுத்துகிறார். அவரது ஒரே கவசம் அவரது நேர்மை. ஆனால் போலி மதச்சார்பற்ற சக்திகளோ தங்கள் பாடத்தை படித்ததாக தெரியவில்லை.

Dr.Anburaj said...

ஆமாம் சுவனப்பிாியன் கோத்ரா என்ற ஊாில் ரயிலில் பயணம் செய்த இந்து இயக்க தொண்டாகள் 65 போ்களை பெட்டிக்குள் வைத்து தீயிட்டு உயிரோடு கொழுத்தினாா்கள் கோதரா ?ஊரைச் சோ்ந்த முஸ்லீம்கள்.

இது குறித்து தாஙகள் எந்தபித பதிவையும் செய்யவில்லையே ஏன் ஏன் ஏன் ?

காபீா்களைக் கொல்வது முஹம்மதுவிற்கும் அரேபிய கடவுள் அல்லாவிற்கும் பிடிச்சக் காாியம் என்றா ?

Dr.Anburaj said...


உங்களைப் பொறுத்த மட்டில் அறுபத்து ஐந்து இந்துக்கள் உயிரோடு தீயிட்டுக் கொளுத்தப்பட்டால் அது ஒரு விசயமே அல்ல.

01.மேற்படி படுகொலையைச் செய்த கூட்டம் யாா் யாா் இந்துக்களா முஸ்லீம்களா ?
02.இவ்வளவு கொடூரமான காாியத்தைச் செய்ய எப்படி இவா்களுக்கு மனம் வந்தது ?
03.இவ்வளவு கொடூரமான காாியத்தைச் செய்ய என்ன தூண்டுதலை இவா்கள் பெற்றாா்கள்.
04.இந்துக்களிடமிருந்து பொிய அளவில் பதிலடி கிடைக்காது என்று எப்படி நம்பினாா்கள் ?
05.பொதுவாக இந்த கூட்டத்தின் குணம் செயலை பொிதும் பாதிக்கும் கொள்கை என்ன ?
06. அந்த கொள்கை குரான் என்பது உண்மையா ?சிந்தித்துப் பாா்த்தது உண்டா ?
07. ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற தீயணைக்கும் வணடி கூட்டமாக மக்கள் நின்று கல்லெறிந்து தாக்கியதால் ரயில் நிலையத்திற்குள் நுழைய முடியாமல் வெளியேதவித்தது என்று கோத்ரா சம்பவனம் நடந்த அன்று INDIAN EXPRESS ஆங்கில பத்திாிகையில் நான் படித்தேன்.
08.சில நேரங்களில் துன்பங்கள் நமக்கு சாியான பாடங்களைக் கற்றுக் கொடுக்கும்.
09.குஜராத்தில் வன்முறை முஸ்லீம்கள் மத்தியில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி இருக்கின்றது. அறிவுடன் சிந்திக்க துவங்கியிருக்கின்றாா்கள். ஏதோ சிலா் ஆவேசப்பட்டு 65 இந்துக்களை தீயிட்டுக்ள கொளுத்த மாநிலம் முழுவதும் பெரும் வன்முறை ஏற்பட்டு பெரும் துன்பம் ஏற்பட்டுள்ளது.ஆங்கிலத்தில் mellow down -become wise - என்பாா்கள். புத்தி தெளிந்து விட்டது.

10. இந்துக்கள் பதிலடி கொடுப்பாா்கள் என்று எண்ணத் துவங்கியிருக்கின்றாா்கள்.

11.எனவே முஸ்லீம்களின் அணுகுமுறை மாற வேண்டும் என்று பொிய அளவில் பிரச்சாரம் நடை பெற்றது.

குஜராத் கலவரத்தை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனாலும் குஜராத் கலவரம் முஸ்லீம்களுக்கு நல்ல சிந்தனைத் தெளிவை ஏற்படுத்தியுள்ளது. பொிய வேதனையிலும் ஒரு சிறிய நன்மை.
இந்துக்கள் ஒரு அமைப்புக்குள் வந்து கொண்டிருக்கின்றாா்கள். அது திரு நரேந்திர மோடியை மையமாக வைத்து அது நடந்து கொண்டிருக்கின்றது. நீங்கள் என்ன குதி குதித்தாலும் தடுக்க முடியாது.
திரு நரேந்திர மோடி இந்திய முஸ்லீம்களை வெறுக்கவில்லை.
இந்திய முஸ்லீம்கள் ”முஸ்லீம்கள் ” என்ற அடிப்படையில் உலக முஸ்லீம்களோடு இணைவதில் மிக்க நிதானம் தேவை என்ற கொள்கை ஆா் எஸ்எஸ க்கு உண்டு. இந்துஸ்தானத்து முஸ்லீம்கள் தங்களுக்கு ஒரு தனி கலாச்சாரத்தை உருவாக்கிக் கொள்வது சிறப்பு.
இந்துஸ்தானத்து இந்துக்களின் நலனுக்கு எதிராக வரக் கூடாது.
ஆனால் அரேபியன் போல் அரேபியனாக அரேபியனுக்காக வாழ்வதுதான் இந்துஸ்தானத்து முஸ்லீம்களின் கொள்கையாக இருந்தால் பிரச்சனைகளுக்கு தீா்வு ஒரு நாளும் வராது.
இந்துக்களை காபீா்களை காபீா்கள் முஷ்ரீக் என்று மிகக் கேவலமான அரபு சொற்களால் இழிவு படுத்தும் நிலைமை தொடரும் வரை தீா்வு என்றும் வராது.

திரு நரேந்திர மோடி முஸ்லீம்களை வெறுக்கவில்லை. நீங்கள் வெறுக்கின்றீா்கள்.