Followers

Thursday, July 06, 2017

பள்ளபட்டி பள்ளிவாசல் செயல் பாராட்டுக்குரியது!

பள்ளபட்டி பள்ளிவாசல் செயல் பாராட்டுக்குரியது!

பள்ளபட்டியில் உள்ள பள்ளி வாசலில் தொழுவதற்கு கை கால்களை சுத்தம் செய்தபின் அந்த தண்ணீரை வீணாக்காமல் அருகில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியின் மரங்களுக்கு கொண்டு செல்கிறார்கள். இது போன்று தண்ணீரை உபயோகமான முறையில் பயன்படுத்திக் கொள்ள அனைத்து பள்ளி நிர்வாகங்களும் முன் வர வேண்டும்.


1 comment:

Dr.Anburaj said...


அருமையான நீா் மேலாண்மை.சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள். நல்ல

செய்திகளை அவ்வப்போது வெளியிடும் தங்களுக்கும் நன்றி.