Followers

Wednesday, March 21, 2018

பாங்கு (அதான்) சொல்வது எப்படி?


பாங்கு (அதான்) சொல்வது எப்படி?

இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான பள்ளி வாசல்களிலிருந்து தினமும் ஐந்து நேரம் அழகிய அதான் (பாங்கு) ஒலிப்பதை பார்த்திருப்போம். அதனை முறையாக எப்படி கற்றுக் கொள்வது என்பதை இந்த காணொளி விளக்குகிறது. பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்.

அல்லாஹு அக்பர் — ( அல்லாஹ் மிகப்பெரியவன்)

அல்லாஹு அக்பர் —( அல்லாஹ் மிகப்பெரியவன்)

 அல்லாஹு அக்பர் — ( அல்லாஹ் மிகப்பெரியவன்)

 அல்லாஹு அக்பர் — ( அல்லாஹ் மிகப்பெரியவன்)

அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ் —( அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என சாட்சி கூறுகிறேன்)

அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ் —( அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என சாட்சி கூறுகிறேன்)

அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ் —-(முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என் சாட்சி கூறுகிறேன்)

அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ் —-(முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என் சாட்சி கூறுகிறேன்)

ஹை யா லஸ்ஸ்லாஹ் –(தொழுகையின் பக்கம் விரையுங்கள்)

ஹை யா லஸ்ஸ்லாஹ் —(தொழுகையின் பக்கம் விரையுங்கள்)

 ஹை யா லல் ஃபலா —(வெற்றியின் பக்கம் விரையுங்கள்)

 ஹை யா லல் ஃபலா —(வெற்றியின் பக்கம் விரையுங்கள்)

அல்லாஹு அக்பர் — ( அல்லாஹ் மிகப்பெரியவன்)

அல்லாஹு அக்பர் — ( அல்லாஹ் மிகப்பெரியவன்)

லா இலாஹ இல்லல்லாஹ்—(அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை)




1 comment:

Dr.Anburaj said...

ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க -
புறத்தார்க்கும் ( இந்து அல்லாதவர்கும் )சேயோன் தன் புங்கழல்கள் வாழ்க
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியை நாம் பாட ..
--
சுவனப்பரியன் காட்டறபிகள் இந்துவுக்கு சமயம் பண்பாடு ஆன்மீகம் விசயங்களில் தர ஏதும் இல்லை.அதை விட கோடி மடங்கு நல்ல சரக்கு இந்துவிடம் உண்டு.சும்மா வெ்ற்று ஓட்டை குடத்தை வைத்துக் கொண்டு பீற்ற வேண்டாம்.

பிரம்மச்சரியம் என்ற வார்த்தை இந்து மதத்தில் மட்டும்தான் உள்ளது. 4 என ஆரம்பித்து எத்தனை குமுஸ் பெண்களை வேண்டுமானாலும் என்று வரம்பில்லாத காமகிறுக்கு தனத்தை போதிக்கும் அசிங்கம் பிடித்த அரேபிய சமய நூல்கள் இந்தியாவிற்கு சாபக் கேடு