Followers

Saturday, March 03, 2018

அல்தாபிக்கு TNTJ தலைமை அநீதம் செய்து விட்டதா?


அல்தாபிக்கு TNTJ தலைமை அநீதம் செய்து விட்டதா?
 அல்தாபிக்கு TNTJ தலைமை அநீதம் செய்து விட்டதாக பொய் பிரச்சாரம் செய்பவர்களுக்கு ஒரு சகோதரர் நல்ல பதிலடி கொடுத்துள்ளார். இது வாட்ஸ் அப்பில் வந்தது.
அஸ்ஸலாமு அலைக்கும்….
அன்பான பிஜே அப்பா மற்றும்  மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் நான் சலாத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலில் பிஜே அப்பா உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளிடமும் நான் மன்னிப்பு கேட்கிறேன். காரணம் என் பாசத்துக்குரிய அண்ணன் அல்தாபி விசயத்தில் பிஜெ அப்பாவும் சரி மற்ற நிர்வாகிகளும் சரி அநீதி இளைத்து விட்டீர்கள் தீங்கு செய்து விட்டீர்கள் என்று நம்பியவர்களில் நானும் ஒருவன்.
நான் இஸ்லாத்தினை சுன்னத் ஜமாத் பள்ளியில் வைத்து ஏற்றுக் கொண்டேண். அந்த ஆலிம்சாவிடம் கேட்டேன் நான் சாபியா ஹனபியா என்று கேட்டேன். அதற்கு அவர் என்னை துரத்தி விட்டார். அதன்பிறகு தவ்ஹித் ஜமாத் மூலம் உண்மை இஸ்லாத்தினை அறிந்து கொண்டேன்.
அதன்பிறகு இஸ்லாமிய கல்லுரிக்கு போய் தாயி பயிற்சி எடுத்துக் கொண்டேன். இப்போது தவ்ஹித் ஜமாத்தின் பேச்சாளராக இருக்கிறேன். தவ்ஹித் ஜமாத்தில் எல்லாரையும் விட அல்தாபி அண்ணனை ரொம்ப பிடிக்கும். அல்தாபி அண்ணனிடம் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து என்னை மாற்றிக் கொள்வேன். அல்தாபி அண்ணனை ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொண்டேன். அல்தாபி அண்ணன் சில முறை எங்களுக்கு பாடம் எடுத்துள்ளார். பல பொதுக்கூட்டங்களில் அவரின் பேச்சுக்களை கேட்டு வியந்துள்ளேன்.
அல்தாபி அண்ணன் ராஜினாமா என்று சொன்னவுடன் பதறி பதை பதைத்த எத்தனையோ ஆட்களில் நானும் ஒருவன். அல்தாபி ஏன் ராஜினாமா செய்தார்? நல்ல தலமைத்துவம் கொண்டவர் ராஜினாமா செய்யும் அளவிற்கு நடந்தது என்ன? அதுவும் தாவாவுக்கு அனுப்ப மாட்டேன் என்று தலமை சொன்னதும் சேர்ந்து என் போன்றவர்களை மேலும் குழப்பியது.
அல்தாபிக்கும் தலமைக்கும் சண்டை, பிஜெ, செய்யது இப்ராகீம் போன்றோர் திட்டமிட்டே அல்தாபியை வெளியாக்கி விட்டார்கள் என்ற செய்தியும் ஒரு பக்கம் கிடைத்தது. அப்படி செய்தி சொன்னவர்கள் சிலருடன் எனக்கு நட்பும் ஏற்பட்டது. எங்களுக்கென வாட்ஸாப் குரூப் இருந்தது, அதில் அல்தாபி அண்ணனுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவே எங்களுக்கு அதிகம் செய்திகள் கிடைத்தது.
நான் நிர்வாகி இல்லை அதனால் பொதுக்குழுவுக்கு போக முடியவில்லை,. பொதுக்குழு போய் வந்த எங்கள் ஊர் நிர்வாகியிடம் அல்தாபி குறித்து கேட்டேன்,. அதற்கு அவர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. அதனால் அல்தாபி அண்ணனுக்கு தலமை அநீதி இழைக்கிறது என்ற என் கண்ணோட்டம் உருதியாகியது.
அல்தாபி அண்ணனை பொதுக்குழுவில் பேச அனுமதித்திருக்க வேண்டும், அவ்வாறு செய்யாயது எவ்வளவு பெரிய துரோகம் என்றெல்லாம் எங்கள் குரூப்பில் பேசிக் கொண்டோம். தலமை தரிகெட்டவர்களின் கையில் போய் விட்டது எனவே அண்ணன் அல்தாபிக்கு நீதி கேட்க வேண்டும் என்றெல்லாம் பேசிக் கொண்டோம். அல்தாபி அண்ணன் தவறு செய்யவில்லை என்ற கணக்கில் தான் இருந்தோம். தவ்ஹீத் ஜமாத்தை மீட்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் தோன்றியது. அல்தாபி அண்ணனை மீண்டும் மேடை ஏற்றி விட வேண்டும் என்று உறுதியாக இருந்தோம். அதற்காக எங்களை அல்தாபி ரசிகர் என்று சிலர் சொன்னார்கள் அது தவறு, எங்களுக்கு கிடைத்த செய்திகள் அடிப்படையில் அல்தாபி அண்ணனுக்கு நியாயம் கேட்டு நின்றோம் தவிர நாங்கள் கண்மனி நாயகம் முகம்மது ரசூலுல்லாஹ் தவிர வேறு யாருக்கும் ரசிகர்கள் இல்லை. ஒரு தனி மனிதனை தலைமை வஞ்சித்து விட்டதாகவே கருதினோம்
ஆனால் அல்லாஹ் என் கண்களைத் திறந்து விட்டான்.
நேற்று மார்ச் 1 ஆம் திகதி தலமை சார்பில் அல்தாபி அண்ணன் குறித்த முழுமையான தகவலை படிக்க நேர்ந்தது. மாஷா அல்லாஹ். நான் தோற்று விட்டேன், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்று வாள் தூக்கி நின்ற உமர் (ரலி) அவர்கள் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் உரையைக் கேட்டு வாளைக் கீழே போட்டதைப் போல நாங்கள் இப்போது அல்தாபியை தூக்கிப் போட்டு விட்டு கொள்கையின் பக்கம் நிற்கிறோம். எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே.
இஸ்லாத்தில் கொடுமையான குற்றமாக கருதப்படும் ஒரு மாபெரும் குற்றத்தை செய்து விட்டு அண்ணன் அல்தாபி அதையெல்லாம் மறைத்து விட்டு தலைமை எனக்கு அநீதி இழைத்து விட்டது என்று மக்களைத் தூண்டும் வேலையை செய்துள்ளார் என்பது இப்போது தெளிவாகத் தெரிந்து விட்டது. விபச்சாரம் செய்தால் அவர் எப்போதும் பொறுப்பிற்கு வரவே முடியாது என்ற விதியை அண்ணன் அல்தாபியே போட்டு விட்டு அவருக்கு ஒரு பிரச்சினை வந்ததும் அந்த விதியை உடைக்க நினைப்பது கொடுமையிலும் கொடுமை.
கோழியைத் திருடிய ஒரு இமாம் அதை தன் மனைவியிடம் கொடுத்து குளம்பு வைக்க சொல்லி விட்டு ஜும்மா தொழகை வைக்க சென்று அன்றைய பயானில் திருடுவது தவறு என்று பெரிதாக பேசினாராம். அதைக் கேட்ட அவரது மனைவி கோழியை அவிழ்த்து விட்டு விட்டு காய்கறி குளம்பு வைத்ததாம். சாப்பிட வந்த இமாம் கோழி எங்கே என்று கேட்க, நீங்கதானே பயான் பன்னுனீங்கள் அதான் அவுத்து விட்டேன் என்றாளாம், உடனே அந்த இமாம் சொன்னாராம், அதை உனக்காடி சொன்னேன் ஊருக்குலடி சொன்னேன் என்று சொன்னாராம். அதுமாதிரி உள்ளது அண்ணன் அல்தாபியின் நடைமுறை. நான் போடும் சட்டம் என்னைக் கட்டுப்படுத்தாது என்று சொல்வது போல உள்ளது அது,.
வீட்டிற்கு எதார்த்தமாக வந்த ஒரு பெண்ணுடன் எதார்த்தமாக தவறு நடந்தால் கூட அது குற்றத்தின் அடித்தளத்தில் வரும், ஆனால் மனைவி இல்லாத நேரத்தில் திட்டமிட்டே ஒரு பெண்ணை வீட்டிற்கு அழைத்தால் அது சைத்தானுடைய தாக்குதல் என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. எங்கேயோ கிடந்த அல்தாபியை கோபுரத்தின் உச்சியில் மகுடமாக வைத்த தவ்ஹித் ஜமாத்தின் முகத்தில் சாணியை பூசி விட்டு எனக்கு நீதி வேண்டும் என்று கதறுவது ஏற்றுக் கொள்ளவே முடியாது அண்ணன் அல்தாபி.
அதுமட்டுமில்லாமல் அழகான கணவன் அன்பான குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பத்துப் பெண் விபச்சாரத்திற்கு அழைத்த போது அதை அவர் உதறித்தள்ளியிருக்க வேண்டும். ஆனால் நிங்கள் செய்த தவறு இன்றைக்கு அந்த அழகான குடும்பம் இல்லை.
ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதரையும் வாழ வைத்தவர் போலாவார் என்று அல்லாஹ் சொல்கிறான், அப்படியானால் ஒரு குடியைக் கெடுத்தவர் எல்லாக் குடியைக் கெடுத்தது போலத்தானே ஆகும்.
பாவம் அந்த அப்பாவி கணவனுக்கு எவ்வளவு பெரிய துரோகத்தை செய்து விட்டு கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் தலமை எனக்கு துரோகம் செய்து விட்டது என்ற பாணியில் நீங்கள் அப்பாவி தவ்ஹீத் சகோதரர்களை நீங்கள் வழி கெடுக்கிறீர்கள். உங்கள் சுய நலத்திற்காக பல அப்பாவிகளை நீங்கள் வழி மாற்றுகிறீர்கள்.
நான் அறுதியிட்டுச் சொல்கிறேன். நான் தவ்ஹித் ஜமாத் போன்ற ஒரு இயக்கத்தில் இருப்பதற்கு பெருமைப் படுகிறேன். தவறு செய்தவர் தலைவராக இருந்தாலும் அவரை நீக்கினால் ஜமாத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தாலும் அவர் யாராக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தாலும் அவரைத்தூக்கி தூற வீசிவிட்டு கொள்கையில் சமரசம் செய்யாத என் தவ்ஹித் ஜமாஅத்தில் இருப்பதற்கு நான் பெருமைப் படுகிறேன்.
நீ சாபி வகையா ஹனபி வகையா என்று கேட்டவர்கள் மத்தியில் நீ ரசூலுல்லாஹ்வின் வகை என்று சொல்லி என்னையும் அங்கீகரித்த தவ்ஹீத் ஜமாத்தில் இருப்பதற்கு நான் பெருமைப் படுகிறேன். தவ்ஹீத் ஜமாத் இத்தனை காலமும் உங்களின் கண்ணியம் காத்துள்ளது. அதை நீங்களே கெடுத்துக் கொண்டீர்கள்.
இந்த விவகாரத்தில் பிஜெ அப்பாவை அதிகம் சாடி விட்டேன். செய்யது இப்ராகீம் அண்ணனை ரொம்ப பேசி விட்டேன் மற்ற நிர்வாகிகளையும் பேசி விட்டேன்.உங்கள் அனைவரிடத்திலும் மனதார மன்னிப்பு கேட்கிறேன். என்னை இந்த இயக்கத்தில் வைத்துள்ள அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
என்றும் அன்புடன்,
T.
அப்துல் ரஹ்மான்,
S/O
தியாகராஜன்
TNTJ
மாவட்ட பேச்சாளர்.
95245 21061
90035 21706


4 comments:

Dr.Anburaj said...


நான் பதிவு செய்தேன். அதுவும் சரிதான்.

Dr.Anburaj said...

T. அப்துல் ரஹ்மான்,
S/O தியாகராஜன்
TNTJ மாவட்ட பேச்சாளர்.
95245 21061
90035 21706

ஐயா தியாகராசனின் அருமை புத்திரனே இந்துவாக தாங்கள் வாழ்ந்து இருக்க வேண்டும்.முஹம்மது பிறப்பதற்கு சில ஆயிரம் ஆண்டுகள் தொண்மையானது இந்து பண்பாடு.காட்டுமிராண்டுகளாக வாழ்ந்த காலத்தில் சமயம் அவனிடம் இருந்தது. அந்த முறையில் இருந்து தியானம் தொண்டு வழி ஆன்மீகம் என்று வகை வகையாக மனித ஆளுமைக்கு பொருத்தமான சமய அனுஷ்டானங்களை உலகிற்கு அளித்து வருவது இந்து பண்பாடு. இந்த இந்துசமயத்தை விட்டு விட்டு அரேபியன்போல் வாழ்வது எப்படி ஆன்மீகமாகும்.தங்களிடம் நற்பண்புகள் ஒளிர தாங்கள் ஒழுக்கம் பண்பாடு விரும்பிய வண்ணம் பேண இந்து சமயம் என்றாவது இடையுராக இருந்ததுண்டா ? கௌதம புத்தன் ஆயிரக்கணக்கான சித்தர்கள் ஞானியா்கள் வள்ளலாா் மற்றும்விவேகானந்தா் என்று வாழை அடி வாழையாக அருகாக வளா்ந்து செழிக்கும் மதம் இந்துமதம். இந்த மதத்தை விட்டு ஏன் தாங்கள் போக வேண்டும்.
ஆப்கானிஸ்தானில் இந்துக்கள் அழிக்கப்பட்டு துடைக்கப்பட்டார்கள்.
காஷ்மீரில் இந்துக்கள் வாழவில்லை - நினைத்து பார்த்ததுண்டா ?
பாக்கிஸ்தானில் இந்துக்கள் வாழவு் அவலம் நிறைந்தது -
பங்களாதேஷ்யில் இந்துக்கள் வாழ்வு அவலம் நிறைந்தது.காரணம் அங்கு சிறுபான்மையினா். எந்த மாியாதையும் அவர்களுக்கு இல்லை.குரான் படித்த அங்கு வாழும் மனிதா்களுக்க மனிதம் இருக்கின்றதா ?
பிாித்து கொடுத்தபின்னும் 4 யுத்தங்களை எதிா்கொண்டுள்ளோமே ? என்ன நியாயம்.
இன்னும் போர் மேகங்கள் சுழ்ந்துதானே உள்ளது. காஷ்மீரில் பயங்கரவாத செயல்களைச் செய்பவா்கள் பெரும்பான்மையினா் குரான் மட்டும் படித்தவா்கள்.ஏன் இப்படி.
முஸ்லீம் மாநாடுகளில் என்றாவது இப்பிரச்சனைகுறித்து பேசியதுண்டா ?பேச திட்டம் இனியாவது உண்டா ?
எஸடி இனப் பெண்கள் ஐஸஐஸ ராணுவ முகாம்களில் குமுஸ் பெண்களாக காம இச்சை தீர்க்கும் ஒரு கருவியாக வாழ துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டுள்ளார்கள்.அவர்கள் வடிக்கும் கண்ணீரை துடைக்க என்ன செய்யலாம் என்று சிந்தித்ததுண்டா ?
முஸ்லீம் மதத்தை ஏற்காத அந்த பெண்களுக்கு இவ்வளவு கொடூர தண்டனை ? உங்கள் கைகள் நடுங்குகின்றதா ? என் கைகள் நடுங்குகின்றது. சீ சீ. என்ன மதம்.
பெரும் பணம் படைத்த அரேபிய நாடுகள் உலக நன்மைக்கு மருத்துவ முன்னேற்றத்திற்கு அறிவியல் முன்னேற்றத்திற்கு சமூக வளா்ச்சிக்கு என்ன பங்களிப்பு செய்தார்கள் ?
கற்கால மனோநிலையில் இருப்பதாகத் தோன்றுகிறதே? என்ன செய்யலாம்.
முஸ்லீம் ஆக மதம் மாறினால்தான் பண்பாளராக நல்லவனாக வாழ முடியும் என்று ஏன் நினைக்கின்றீர்கள். இந்து சமயம் நல்ல கனிகளைக் கொடுக்கவில்லையா ? தாங்கள் இந்துவாக இருந்து விரும்பும் சீர்திருத்தத்தை ஏன் செய்ய முடியாது ? முயன்றீர்களா . அல்லது ரூசியான நெய்சோற்றுக்கு மதம் மாறிப்போனீர்களா ? சிவத்த தோல் உடைய பெண்கிடைத்ததால் மதம் மாறினீர்களா ? சொல்லுங்கள் முன்னாள் இந்துவே.அரேபியனை காப்பி அடித்து வாழ்வது ஒரு வாழ்வா ?

Dr.Anburaj said...

திருக்குறள் ஔவையாா் சித்தர்கள் ------ வள்ளலாா் ஸ்ரீநாராயணகுரு .....சுவாமி விவேகானந்தா் என்ற வரிசையில் வாழையடி வாழையாக வந்த சமய பெரியோர்களில் யாரும் தங்களைக் கவரவில்லையா ?காரணம் விளக்க முடியுமா ?
அரேபிய பண்பாட்டை எற்று அரேபியனாக மாறிவிட்ட தங்கள் மனதில் மேற்சொன்ன இந்தியாவின் ஆன்மீக, சமூக பெரியார்களுக்கு என்ன மதிப்பு உள்ளது ? உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் பெயா் வைக்க மாட்டீர்கள் என்பது என் காதுகளில் விழுகின்றது.
இன்றளவும் குழந்தை திருமணத்தை எற்றுக்கொள்ளும் சமூகமாக அரேபிய சமூகம் இருப்பதற்கு காரணம் தொியுமா ? சுவனப்பிரியனை படிப்பதுண்டா ? எனது பதிவுகளை படித்ததுண்டா ? எனது விமா்சனங்களுக்க பதில் எழுதினால்சுவனப்பிரியன் பதிவு செய்வாா்இஎழுதுங்கள்.

Dr.Anburaj said...

இன்று நாள் 14-03-2018 மாலை 07.30 மணி.எந்த பதிவும் காணப்படவில்லை.இசுலாம் ஒரு இனிய மார்க்கம் என்றள நிகழ்ச்சியை நடத்தி ஏமாளிகளை ஏமாற்றும் தௌஹீத் ஜாமாத் ஏன் மௌனம் சாதிக்கின்றது என்று புரியவில்லை. 53 வயதில் 9 வயது சிறுமியை .... வேண்டாம் அரேபிய மத தலைவார்கள்.