Followers

Saturday, March 31, 2018

முபாஹலாவை முடக்கி விட புதிய முயற்சி :-)


முபாஹலாவை முடக்கி விட புதிய முயற்சி :-)

முபாஹலாவை முடக்கி அசிங்கங்களை மறக்கடிக்க கையாண்ட அத்தனை சூழ்ச்சிகளையும் முறியடித்து 1 ந்தேதி முபாஹலாவில் சந்திப்போம் என்று உறுதியாய் நிற்கிறது மாநில தலைமை.

தங்களிடம் உண்மை இல்லை என்பதை உணர்ந்து கொண்ட எதிர் தரப்பு முபாஹலாவை நிறுத்திவிட பலவாறாக முயல்கின்றனர். அதில் ஒரு வகைதான் இது.

திருச்சியில் முபாஹலா நடத்தினால் திருச்சி நாசமா போய் விடுமாம்.

அல்லாஹ்வின் பண்புகள் பற்றி அறிவே இல்லாததாலும் முபாஹலா என்றால் என்னவென்றே தெரியாததாலும் வரும் புலம்பல் இது. இவர்களிடம் உண்மை இருந்திருந்தால் இது போன்ற புலம்பல்களை வெளியிட மாட்டார்கள்.


35 வருடத்திற்க்கு முன்பு காயல்பட்டிணத்தில் சகோதரர் pj அவர்களுக்கும் கபுர் முட்டிக்கும் இடையில் முபாஹலா நடந்தது.  எதிர் முபாஹலா செய்த கபுர் முட்டிதான் அதள பாதாளத்திற்க்கு சென்றுள்ளார். ஆனால் முபாஹலா நடந்த காயல்பட்டிணம் எந்த குறையும் இல்லாமல் அல்லாஹ்வின் கிருபையுடன்  நல்ல செல்வ செழிப்போடும் இருக்கிறது....

நெல்லிக்குப்பத்தில் 10 ஆண்டுக்கு முன் முபாஹலா நடந்தது.. தவ்ஹீத் ஜமாத்தான் தான் வளர்ந்து நிற்கிறது.. எதிரணி எவனையும் காணல.... ஊரும் நல்லா தான் இருக்கு.....

எனவே திட்டமிட்டபடி முபாஹலாவுக்கு பிஜே தரப்பு திருச்சியில் காத்திருக்கும். இறைவனின் தண்டனை மேல் உண்மையான பயம் இருந்தால் அல்தாஃபி தனது இயலாமை நிலையை விளக்கி மக்கள் மன்றத்துக்கு செய்தி அனுப்பட்டும். தவ்ஹீத் ஜமாத் தலைமைக்கும் தகவல் தரட்டும். இதுதான் அல்தாஃபி செய்ய வேண்டியது இப்போது.



1 comment:

Dr.Anburaj said...

முகம்மதுவின் இயக்கங்களில் என்றுமே சகோதரத்துவம் நோ்மை தொண்டு இருந்ததில்லை.

வன்முறை அழிவிற்கு பிற மத மக்கள் இருந்தபோது அவர்களைக் கொன்று தங்களின் வீரத்தை காட்டி பலபட்டங்களை பெற்றார்கள்.

பிற மத மக்களை அநியாயமாக அழித்து பின் வாள் தினவு எடுத்து சக முஸ்லீம்களோடு பிணக்கி அழிவை உண்டாக்குவார்கள்.

முஹம்மது வாள் எடுத்து முஸ்லீம் ஆகாத மக்களை தன்னை தலைவனாக ஏற்காத மக்களை கொன்று அந்த பிணங்களின் மீதும்,குமுஸ் பெண்களாக்கி நொந்து கண்ணீா் விட்டு அழுது அரற்றிய கற்புள்ள குடும்ப பெண்களின் கண்ணீா் மீது இசுலாம் என்ற சாம்ராஜ்ஜியத்தை அமைத்தாா்.

இசுலாம் ஒரு அழிவின் மாா்க்கம்.

தலைவார்கள் யோக்கியதை சந்தி சிரிக்கின்றது.ஆண்டவனை சாட்சியாக வைத்து ” சத்தியம்” செய்யப் போகின்றீா்களா ?

இந்துக்கள் மீது உள்ள உங்கள் குரோதமே இயக்கத்திற்கானஉந்து சக்தி. இந்துக்களின் அழிவை நாடும் ஒவ்வொரு இயக்கமும் மண்மூடிப்போகும்.