Followers

Saturday, March 31, 2018

CBSE வினாத்தாள்கள் கசிந்த விவகாரம்...


CBSE வினாத்தாள்கள் கசிந்த விவகாரம்...

CBSE வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் மூன்று ஏபிவிபி மாணவ அமைப்பை சார்ந்தவர்கள் ஜார்கண்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஏபிவிபியின் வட்டார கோஆர்டினேடர் சதீஷ் பாண்டே இதில் முக்கிய பங்காற்றியுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஏபிவிபி என்ற மாணவர் அமைப்பு அமைப்பானது ஆர்எஸ்எஸின் ஒரு அங்கம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். தேசப் பற்று என்று வாய் கிழிய கோஷமிடுவது வெற்று கோஷம் என்பதை இந்துத்வாவாதிகள் தினமும் நிரூபித்து வருகிறார்கள்.... :-)

போலோ பாரத் மாதா கீ ஜே... :-)




No comments: