Followers

Wednesday, November 07, 2018

புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம்

புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக
திருக்குர்ஆன் மாநாட்டின் ஓர் அங்கமான புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது
இன்று (07.11.18) ஹுதைபியா பகுதியில் புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் நோட்டீஸ் வினியோகம் செய்து புகையிலையினல் ஏற்படும் தீங்குகள் குறித்து விளக்கி சொல்லி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
பஹ்ரைன் மண்டலம்
தொடர்புக்கு;- ‭33592942‬ , ‭39304787‬ , ‭39453151‬



1 comment:

Dr.Anburaj said...

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இதுபோன்ற துண்டு பிரசுரங்கள் சென்று அடைய வேண்டும்.நல்ல தொண்டு. அதுபோல் கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை என்ற ஊரில் ஜமாத் சார்பில் மனித மார்பின் வண்ணப்படம் அதில் புகைபிடிக்காதவா் எனற பகுதியில் நுரையிரல் தெளிவான படமும் புகைபிடித்துக்கொண்டிருப்பவா் நுரையீரல் கருத்துப்போய் பல துவாரங்களுடமன் கரி பிடித்து காணப்படுபதை தெளிவாக போட்டிருந்தார்கள்.பார்ப்பவா்களுக்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் யுக்தி அது. அதையும் வீடு தோறும் அளிக்கலாம்.
நல்ல தொண்டு தொடரட்டும் பணி.