Followers

Wednesday, November 07, 2018

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாசமாகிய நாள்

"எனக்கு 50 நாட்கள் கொடுங்கள். நான் தவறிழைத்தால் என்னை உயிரோடு கொளுத்துங்கள்!"
சொல்லி இரண்டு வருடமாகிறது.
இந்த நாடு பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாசமாகிய நாள் இன்று தான்.


3 comments:

Dr.Anburaj said...

கருப்பு பணம் ஒழிந்த பொந்நாள்
ஊழல் வாதிகளின் பணபலம் முறிக்கப்பட்ட இந்நாள் பொன்நாள்
காடையா்களின் ஹவாலா பண பலம் முறிக்கப்பட்ட இந்நாள் பொன் நாள்.
ஏழைகளின் வயிற்றில் அடித்து பெரும் ஆடம்பரமாக வாழ்ந்து
அரசுக்கு வரி செலுத்தாமல் ஏமாற்றியவா்களுக்கு ஆப்புவைத்த நாள் இந்நாள் பொன்நாள்.
வாழ்க மோடிஜி அவர்கள். வாழ்க பாரதிய ஜனதா தோன்றுக இந்துஸ்தானம்.

ASHAK SJ said...

நாள் தாருங்கள் வெற்றிபெறவில்லை என்றால் எரித்து விடுங்கள் என்று சொன்ன மோடி இதுவரை இந்த முட்டாள்தன நடவடிக்கையால் எவ்வளவு லாபம் நஷ்டம் என்று சொல்லவில்லை

ASHAK SJ said...

50 நாள் தாருங்கள் வெற்றிபெறவில்லை என்றால் எரித்து விடுங்கள் என்று சொன்ன மோடி இதுவரை இந்த முட்டாள்தன நடவடிக்கையால் எவ்வளவு லாபம் நஷ்டம் என்று சொல்லவில்லை