Followers

Saturday, July 01, 2017

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 10

இந்த பாடத்தில்  'சுட்டுச் சொற்கள்'  சிலவற்றைப் பார்போம்:

ஒரு பொருளை காட்டி பேசுவதற்கு நாம் 'இது' 'இந்த' என்ற வார்த்தைகளை பயன்படுத்துவோம். அது போல் அரபியில் ஆண் பாலுக்கும் பெண் பாலுக்கும் தனித் தனியாக வார்த்தை உள்ளது.

ஆண் பாலில் இது, இந்த என்பதற்கு "هذا" 'ஹாதா' என்ற வார்த்தையை பயன் படுத்த வேண்டும்.

ஆண் பாலில் அது, அந்த என்பதற்கு 'ذالِكَ' 'தாலிக' என்ற வார்த்தையை பயன் படுத்த வேண்டும்.

பெண் பாலில் இது, இந்த என்பதற்கு 'هذِهِ' 'ஹாதிஹி' என்ற வார்த்தையை பயன் படுத்த வேண்டும்.

பெண் பாலில் அது, அந்த என்பதற்கு 'تِلْكَ' 'தில்க' என்ற வார்த்தையை பயன் படுத்த வேண்டும்.

இந்த சுட்டுச் சொற்களை சில வாக்கியங்களில் அமைத்து அதன் பயன்களை அறிந்து கொள்வோம்.


'هذا كِتابٌ' - 'ஹாதா கிதாபுன்' - இது ஒரு புத்தகம்.

'هذِهِ بَقَرَةٌ' - 'ஹாதிஹி பகரதுன்' - இது ஒரு பசுமாடு

'ذالِكَ حِصانٌ' - 'ஜாலிக ஹிஸானுன்' - அது ஒரு குதிரை.

'تِلْكَ مائِدةٌ' - 'தில்க மாஇததுன்' - அது ஒரு மேசை.

'هذا مَسْجدٌ' - 'ஹாதா மஸ்ஜிதுன்' - இது ஒரு பள்ளி வாசல்

'هذا مَيْدَانٌ' - 'ஹாதா மைதானுன்' - இது ஒரு மைதானம்.

'هذا سُوقْ' 'ஹாதா ஸீக்குன்' - இது ஒரு கடை வீதி

'ذالِكَ كَنِيْسَةْ' 'ஜாலிக கனீஸதுன்' - அது ஒரு கோவில்

'ذالِكَ قَبْرٌ' - 'ஜாலிக கப்ருன்' - அது ஒரு சமாதி

'هذِهِ لَيْلاَ جَمِيْلَةٌ' - 'ஹாதிஹி லைலா ஜமீலதுன்' - இந்த ஜமீலா அழகானவள்

---------------------------------

'இடைச் சொல்' என்றால் என்ன?

இரு வாக்கியங்களை ஒன்றாக இணைப்பதை 'இடைச் சொல்' என்று குறிக்கிறோம்.

இரு வாக்கியங்களை و என்ற எழுத்தைக் கொண்டு எவ்வாறு இணைப்பது என்று பார்போம்.


இது குதிரை மேலும் இது கழுதை ---- هَذَا حِصَانٌ وَ ذَلِكَ حِمَار ---- 'ஹாதா ஹிஸானுன் வ தாலிக ஹிமார்'

'இது குதிரை' என்பது ஒரு வாக்கியம்.

'இது கழுதை' என்பது ஒரு வாக்கியம்.

இந்த இரு வாக்கியங்களையும் ஒன்றாக இணைப்பது 'و' என்ற எழுத்து. இரு வாக்கியங்களை இணைப்பதால் இதற்கு "இடைச்சொல்" என்று பெயர். அரபியில் இதனை - حَرْفٌ عَطْفٌ - 'ஹர்ஃபுன் அத்ஃபுன்' என்று சொல்வர்.

மேலே சொன்ன 'சுட்டுச் சொற்கள்' மற்றும் 'இடைச் சொற்கள்' போன்றவற்றை பல முறை படித்தும் எழுதியும் வாருங்கள். சொந்தமாக நீங்களே உதாரணங்களை அமைத்து எழுதிப் பாருங்கள்.

இறைவன் நாடினால் அடுத்த பாடங்களில் சந்திப்போம்.


31 comments:

Dr.Anburaj said...

தமிழ் இலக்கிய அழகை ரசிப்போமா சித்திரக்கூடத்து அழகை சீதையிடம்வா்ணிக்கும் இராமபிரான்
அதோ அருவிச் சாரல் பக்கம் இரண்டு யானைகள் போய்க் கொண்டிருக்கின்றன. பெண் யானை இரைத்து இரைத்து மெதுவாக நடந்து கொண்டிருக்கிறது. இளமையான யானை தான், ஆனால் உண்டாகி இருக்கிறது. கர்ப்பம் முற்றிய நிலை – ‘பெருகு சூல் இளம்பிடி’. களைத்துப் போய் உட்கார்ந்து விட்டது. கூட வரும் ஆண்யானை நல்ல கம்பீரம் – நிலாப்பிறை மாதிரி வளைந்த தந்தங்கள். உடனே ஓடிப் போய்ப் பக்கத்தில் இருக்கும் பெரிய மரத்திலிருந்து தேனடையை எடுக்கிறது.. மொய்த்துக் கொண்டிருக்கும் மழலை வண்டுகளை ஒரு குச்சியை எடுத்து வீசி விரட்டுகிறது. அந்த நறுமணம் கமழும் செந்தேனை துதிக்கையால் தன் துணைக்கு ஊட்டி விடுகிறது.

உருகு காதலின், தழை கொண்டு, மழலை வண்டு ஓச்சி,
முருகு நாறு செந்தேனினை முழை நின்றும் வாங்கி,
பெருகு சூல் இளம்பிடிக்கு, ஒரு பிறைமருப்பு யானை,
பருக, வாயினில், கையின் நின்று அளிப்பது – பாராய்!

(ஓச்சி – விரட்டி; முருகு – மணம்; முழை – மரப்பொந்து; இளம்பிடி – இளம் பெண்யானை)
--------------
மாலைப் பொழுதானதும், குரங்குகள் தங்கள் வாழ்விடமான மரங்களைத் தேடிச் சென்றன. யானைகள் மலையடிவாரங்களுக்குப் போயின. சகுந்தப் பறவைகள் தங்கள் கூடுகளை நாடிச் சென்றன. மெய்யறிவினாலேயே நோக்கி உணர்தற்குரிய பரம்பொருளான இராமன், தான் போட்டிருக்கும் மானுட வேஷத்திற்கேற்ப, சாயங்காலம் செய்ய வேண்டிய சந்தியா வந்தனத்தை நாடிச் சென்றான்.

மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின
தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின
நிந்தை இல் சகுந்தங்கள் நீளம் நோக்கின
அந்தியை நோக்கினான் அறிவை நோக்கினான்.

மாலை முடிந்து இரவாகத் தொடங்கும் நேரம், இலக்குவன் கட்டி முடித்த பர்ணசாலையை இராமனும் சீதையும் வந்து பார்க்கிறார்கள்.

Dr.Anburaj said...

நீண்ட மூங்கில்களின் சிறிய துண்டுகளை நிற்க வைத்து, மேலே வரிசைப்படுத்தி, ஒடுக்கமில்லாத ஒரு பெரிய நீண்ட மூங்கில் தடியை மேலே கூரைக்கு தூலமாக நேரே நிறுத்தி, கெட்டியான குச்சிகளை (வரிச்சுகள்) மேலே ஏற்றிக்கட்டி, அப்படிக் கட்டிய வரிச்சுகளின் மேல் எல்லா இடங்களிலும் ஓலைக் கொத்துக்களைக் கொண்டு பரப்பி மூடியிருக்கிறான் இலக்குவன்.

நெடுங்கழைக் குறுந் துணி நிறுவி, மேல் நிரைத்து,
ஒடுங்கல் இல் நெடு முகடு ஒழுக்கி, ஊழ் உற
இடுங்கல் இல் கை விசித்து ஏற்றி, எங்கணும்
முடங்கலின் வரிச்சு மேல் விரிச்சு மூட்டியே.

(நெடுங்கழை – நீண்ட மூங்கில்; குறுந்துணி – சிறிய துண்டுகள்; நிரைத்து – நிறுத்தி; ஒடுங்கல் – ஒடுக்கம்; ஒழுக்கி – நேரே வைத்து; ஊழ் உற – முறைப்படி; இடுங்கல் இல் – இடுக்கமில்லாத, கெட்டியான; கை ஏற்றி விசித்து – கையால் ஏற்றிக் கட்டி; வரிச்சு – குச்சி; முடங்கல் – ஓலை; விரிச்சு – விரித்து; மூட்டி – மூடி).

இன்றும் கூட திருநெல்வேலி பக்கங்களில் இப்பாடலில் வரும் வரிச்சு என்பதற்கிணையான “வரிச்சக் காம்பு” என்ற சொல் சகஜமாகப் பயன்பாட்டில் உள்ளதைப் பார்க்கலாம்.

தேக்கு இலை கொண்டு பரப்பி கூரையாக்கி, பிறகு அதற்கு மேல் பொலிவுடைய நாணற்புல்லால் வேய்ந்து, கீழ்ப்புறத்தில் வேய் என்ற மெல்லிய மூங்கில் குச்சிகளால் சுவர் அமைத்திருக்கிறான். அந்தக் குச்சிகளுக்கு இடையே உள்ள இடைவெளி தெரியாதவாறு மண்ணைப் பிசைந்து எறிந்து, அதை சமப்படுத்துவதற்காக தண்ணீரும் தெளித்து ஒழுங்கு படுத்தியிருக்கிறான்.

தேக்கு அடைப் படலையில் கூரை செய்து, பின்
பூக்கிளர் நாணலின் புல்லு வேய்ந்து, கீழ்த்
தூக்கிய வேய்களின் சுவரும் சுற்றுறப்
போக்கி, மண் எறிந்து, அவை புனலின் தீற்றியே.

(படலை – பரப்பு; பூக்கிளர் – பூப்போன்று பொலிவுடைய; வேய் – மெல்லிய மூங்கில் வகை; சுற்றுறப் போக்கி – சுற்றிலும் சூழ அமைத்து; புனலின் – நீரினால்).

கிராமங்களில் மண்குடிசை கட்டும்போது மண்ணைக் குழைத்து எறிந்து “தீற்றுதல்” இப்போதும் நடைமுறையில் உள்ளது. இன்னும் சில பத்தாண்டுகளில் மண்குடிசைகளே கூட வழக்கொழிந்து போகும் நிலை வரலாம். ஆனால் கம்பன் காலத்திய குடிசை கட்டுமான கலைச்சொல் ஒன்று இன்றைய காலம் வரைக்கும் நம்மிடம் புழங்கி வருகிறது என்பது நினைவுகூர்ந்து கவனித்து சிந்திக்க வேண்டிய விஷயம்.

இதோடு நிறுத்தி விடவில்லை இலக்குவன்.

மயிலுடைப் பீலியின் விதானம் மேல் வகுத்து..
செயலுடைப் புதுமலர் பொற்பச் சிந்தியே..

மயில் பீலியால் மேல்முகப்பு அமைத்து, அப்போது பூத்த புதுமலர்களைக் கொண்டு வந்து அழகும் செய்கிறான்.

இப்படி இலக்குவன் அந்தப் பர்ணசாலையைக் கட்டியிருக்கும் அழகை ஆறேழு பாடல்களில் கவி வர்ணிக்கிறார். ராமாயணத்தில், எடுத்ததற்கெல்லாம் கோபப் பட்டு, வில்லையும் அம்பையும் தூக்கி அனல்பறக்கும் மொழிகள் பேசி, பிறகு இராமானால் சமாதானப் படுத்தப் படும் இலக்குவன் தான் பொதுவான வாசிப்பில் காணக் கிடைப்பான். ஆனால் அந்த இலக்குவனுக்குள் இவ்வளவு நிதானமும், செயல்திறமும், அழகுணர்ச்சியும் கொண்ட ஒரு ஆளுமையும் உண்டு என்பது இத்தகைய தருணங்களில் வெளிப்படுகிறது.
குடிசையைப் பார்த்த இராமன் அடேயப்பா என்று பிரமித்துப் போகிறான்.

மேவு கானம், மிதிலையர் கோன் மகள்
பூவின் மெல்லிய பாதமும் போந்தன;
தா இல் எம்பி கை சாலை சமைத்தன –
யாவை, யாதும் இலார்க்கு இயையாதவே?

(மேவு கானம் – அடர்ந்த காட்டில்; போந்தன – நடந்து சென்றன; தா இல் எம்பி – குற்றமற்ற என் தம்பி)

மிதிலை அரசகுமாரியின் பூவிலும் மெல்லிய பாதங்கள் கானகத்தின் கல்லிலும் முள்ளிலும் நடக்கின்றன. குற்றமற்ற என் தம்பியின் கரங்கள் குடிசை கட்டுகின்றன. எதுவுமே இல்லை என்று ஆகிவிட்டவர்களுக்கு, இயைந்து செய்ய முடியாத செயல் என்று ஏதாவது உண்டா என்ன? – இப்படி ஓடுகிறது அவன் எண்ணம்.

என்று சிந்தித்து, இளையவற் பார்த்து, ‘இரு
குன்று போலக் குவவிய தோளினாய்!
என்று கற்றனை நீ இது போல்?’ என்றான்
துன்று தாமரைக் கண் பனி சோர்கின்றான்.

(குவ்விய – திரண்ட; துன்று – அழகிய; கண் பனி சோர்கின்றான் – கண்ணீர் விடுகின்றான்)

குடிசை கட்டி முடித்து நிற்கும் குன்று போர்ந்த உயர்ந்த அந்தத் தோள்களைப் பார்க்கிறான் இராமன். “இது போல எப்போதடா கற்றுக் கொண்டாய் லட்சுமணா?” என்று தழுதழுக்கிறான். அவன் கண்களில் கண்ணீர் அருவியாய்க் கொட்டுகிறது.

Anonymous said...

https://www.youtube.com/watch?v=q-_F4djnIfU

Dr.Anburaj said...

“அண்ணா! உனது மகுடாபிஷேகத்தைத் தடை செய்பவர்கள் தேவர்களே யானாலும்
இராமன் அாியணை ஏறக் கூடாது என்பவா்களை
பஞ்சு நெருப்பைச் சுட்டுப் பொசுக்குவது போல் பொசுக்கி விடுவேன்” என்கிறான் இலக்குமணன்.இதைக் கேட்ட இராமன் இலக்குவ னுக்குப் பலவித நியாயங்களைச் சொல்லி இலக்குவனைக் கொஞ்சம் கொஞ்சமாக சமாதானப் படுத்துகிறான். அவனை யும் அழைத்துக் கொண்டு ”சொல் மாண்புடைய அன்னை சுமித்திரை’’கோயில் செல்கிறான். இந்த இடத்தில் கவிஞன் சுமித்திரைக்குப் பொருத்தமான ஒரு அடைமொழி கொடுக்கிறான். பண் பான, உயர்ந்த, மாண்புடைய சொற்களைத் தவிர வேறு சொற்களைச் சொல்லாதவள் இந்த சுமித்திரை.ஆனால் சொல் மாண்புடைய சுமித்திரை அல்லவா இவள்! அந்த அடைமொழிக்குத் தகுந்த வளாகவே பேசுகிறாள். “மகனே அந்த வனமே உனக்கு அயோத்தி. உன்னிடம் மிக்க அன்புடைய ராமனே உனக்கு மன்னவனாவான். நம் சீதையே தாயாவாள். என்று எண்ணி ராமனுடன் செல்வாய். கோசலை சுமித்திரை என்ற இரு தாயாரும் சீதை என்றே எண்ணிக் கொள்” என்கிறாள் ராம னுடன் சீதையும் வனம் செல்வாள் என்பதை சுமித்திரை முன்னதாகவே உணர்ந்து கொண்டு விடுகிறாள். என்ன சொல்கிறாள் என்று கேட்போம்.

“ஆகாதது என்றால் உனக்கு அவ்வனம் அயோத்தி
மாகாதல் இராமன் நம்மன்னவன் வையம் ஈந்தும்
போகா உயிர்த் தாயர் நம் பூங்குழல் சீதை என்றே
ஏகாய் இனி இவ்வயின் நிற்றலும் ஏதம் என்றாள்.

இலக்குவன் கேட்டது அண்ண னுடன் செல்ல அனுமதி. ஆனால் சுமித்திரை கொடுத்ததோ அனுமதி மட்டுமல்ல கட்டளை! இனி இங்கு நிற்பதும் கூடக் குற்றம் என்கிறாள். ராமனுக்கு வனவாசம் செய்ய ஆணை வந்த்து அரசனிடமிருந்து என்றால், (அப்படித்தானே கைகேயி சொன்னாள்?)

ஆழி சூழ் உலகம் எல்லாம்
பரதனே ஆள நீ போய்த்
தாழிரும் சடைகள் தாங்கித்
தாங்கரும் தவமேற் கொண்டு
பூழி வெங்கானம் நண்ணிப்
புண்ணியத் துறைகளாடி
ஏழிரண்டாண்டில் வா என்று
இயம்பினன் அரசன்’”என்றாள்

RamaSitaLakshmanaஇலக்குவனுக்கோ நேரடியாக அவன் தாயாரிடமிருந்தே கட் டளை வருகிறது. எந்தத் தாய் தன் அருமை மகனுக்கு இப்ப டிக் கட்டளை யிடுவாள்? கம்பனின் சுமித்திரை இன்னும் ஒருபடி மேலே போய் தியாகப் பெருங் கோயிலாக விளங்கு கிறாள்.

Dr.Anburaj said...

கம்பனின் சுமித்திரை இன்னும் ஒருபடி மேலே போய் தியாகப் பெருங் கோயிலாக விளங்கு கிறாள். வனவாச காலத்தில் ராமனை மன்னனாகவும் கருத வேண்டும் என்று சொன்னவள் இலக்குவனை எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறாள்.

“இலக்குவா, நீ தம்பி என்ற முறையிலோ,இளவரசன் என்ற முறையிலோ அண்ணனிட மிருந்து சலுகைகளையோ உரிமைகளையோ எதிர்பார்க்கக் கூடாது. அடியாரைப் போல ஏவல் செய்ய வேண்டும். என்று உத்திரவு போடுகிறாள். இதற்கும் மேலே மேலே போய் எவரஸ்ட் சிகரத்தின் உச்சிக்கே போய் விடுகிறாள். வனவாச காலமான 14 ஆண்டுகளிலும் இராமனுக்கு அடிமையாக இருப்பதோடு அமையாமல் இதற்கு மேலும் தியாகம் செய் யச் சொல்கிறாள்.

”14 வருடங்கள் கழிந்த பின் இராமன் அயோத்திக்கு வந்தால் அவனுடன் நீயும் வா. அப்படி வரா விட்டால், வனவாச காலத்தில் இராமனுக்கு ஏதாவது இடர் வந்தால், ஆபத்துக்கள் வந்தால் அவனுக்குத் தீங்கு நேரா வண்ணம் உன் உயிரைக் கொடுத்தாவது அத் துன்பத்தை நீ ஏற்றுக் கொள்” இராமன் இல்லாமல் நீ திரும்பி வர வேண்டாம்” என்கிறாள்

பின்னும் பகர்வாள் ‘மகனே இவன்பின் செல்; தம்பி
என்னும் படியன்று; அடியாரின் ஏவல் செய்தி
மன்னும் நகர்க்கே இவன் வந்திடில் வா அன்றேல்
முன்னம் முடி’என்றாள் வார் விழி சோர நின்றாள்.

இப்படித் தியாகப் பெருங் கோயிலாக விளங்கும் தாய் சொன்ன சொல்லை இம்மியும் பிசகா மல் 14 ஆண்டுகளாக இலக்குவன் கடைப்பிடித்து வந்தான் என்பதையும் பார்க்கிறோம்.

Dr.Anburaj said...

தியாகமும் சகோதரத்துவமும் அன்பும் நட்பும் அறமும் புத்துக் குலுங்கும்கமபராமாயாணத்தில் கம்பனின் கற்பனை திறன கவித்திறன் ஆகியவற்றைக் காணலாம்.மனதை உயா்நத நிலைக்கு அழைத்துச் செல்லும் இக்கதைகளை படிப்போமே.கட்டுககதை என்றாலும் ஒரு நாவல் போல் எண்ணி படிப்போமா ?

Dr.Anburaj said...

ராவணன் ஆத்திர மெல்லாம் வீடணன் மேல் திரும்புகிறது. உடனே மயன் தந்த வேலாயுதத்தை ஏவுகிறான். இந்த வேலை யார் மீது பிரயோகித்தாலும் அவர்கள் அழிவது திண்ணம். இது தெரிந்த வீடணன் அந்த வேலைத் தாங்கிக் கொள்ள முன் வருகிறான். இலக்குவன் இதைப் பார்க்கிறான். சரணம் என்று வந்தவனைச் சாக விடலாமா? வீடணன் உயிர் துறந்தால் இராமனும் உயிரை விட்டு விடுவான். இராமன் உயிருக்கு ஆபத்து என்றால் என்ன செய்ய வேண்டும் என்று அன்னை சொல்லியிருக்கிறாள்? “முன்னம் முடி” என்று தானே!

எனவே இலக்குவன் ஓடி வரு கிறான். இதைக் கண்ட அனுமனும் அங்கதனும் கூட ஓடி வருகிறார்கள் அந்த வேலைத் தாங்கிக் கொள்ள. அங்கதனும் வாலியால் அடைக்கலமாகக் கொடுக்கப் பட்டவன் தானே! அதனால் எல்லோரையும் முந்திக் கொண்டு இலக்குவன் ஓடி வந்து வேலை ஏற்கிறான்.

hanuman-brings-medicine-for-lakshmana

மின்னும் வேலினை விண்ணவர்கள்
புடைத்து ஏங்க
பொன்னின் மார்பிடை ஏற்றனன்

வேலை ஏற்ற இலக்குவன் மயங்கி வீழ்கிறான். ஜாம்பவான் சொன்னபடி அனுமன் மருந்து கொண்டு வர இலக்குவனும் உயிர் பெற்று எழுகிறான். இலக்குவனை இராமன் தழுவிக் கொண்டு

”புறவு ஒன்றின் பொருட்டு இன் யாக்கை
புண் உற அரிந்த புத்தேள்
அறவனும் ஐய! நின்னை நிகர்க்கிலன்

தன்னைச் சரணடைந்த புறாவுக்காகத் தன்னையே அரிந்து கொடுத்து உயிரும் கொடுக்கத் துணிந்த அந்த சிபிச் சக்கரவர்த்தியும் உனக்கு நிகராக மாட்டான்” என்று மனமாரப் பாராட்டுகிறான்.

இராமனுக்குத் தம்பியாக இருந்த போதிலும் ஒரு ராஜ குமாரனாக இருந்த போதிலும் தாய் சொல்லைச் சிரமேற்கொண்டு அடியவனாக இருந்து 14 ஆண்டுகளும் பணிவிடை செய்கிறான் இலக்குவன். அண்ண னுடைய உயிருக்கும் கௌரவத்திற்கும் ஊறு நேர்ந்த காலத் தில் இவன் தன் உயிரையும் பணயம் வைக்கத் தயங்க வில்லை. நண்பனாய். மந்திரியாய், சேவகனாய். ஆறுதல் சொல்லும் அறிஞனாய் பல வழிகளிலும் இவன் உதவி செய்கிறான்.

இராம காதையிலே இந்தத் தாயும் தனயனும் என்றென்றும் அணையாது சுடர் விடும் தியாக தீபங்களாக விளங்குகிறார்கள்.

UNMAIKAL said...

சீதை இராவணனுடன் சம்மதித்தே சென்றாள் PART 1.
மாரீசன்தான் மான் உருவம்கொண்டு வந்துள்ளான் என்ற செய்தி தெரிந்ததும் அந்த மானைப் பிடிக்கச் சீதை தன் கணவனைக் கட்டாயப்படுத்தி அனுப்புகிறாள்.

லட்சுமணன், 'இராமனுக்கு ஆபத்து வராது. ஆகவே, உன்னைத் தனியேவிட்டுப் போகமாட்டேன்' என்று தடுத்துக் கூறியும் அவனைக் கண்டபடி திட்டிப்பேசி அந்த இடத்தைவிட்டு அகலச் செய்கிறாள். இதன் மர்மம், தான் தனியே இருக்க வேண்டும்; அங்கு இராவணன் வரவேண்டும் என்ற முடிவை முன்கூட்டியே தீர்மானித்துக்கொண்டு தன் கணவனையும் கொழுந்தனையும் துரத்திவிட்டுத் தான் மட்டுமே தனியே இருக்கிறாள்.

இராவணன் காமப்பித்தனைப்போல் சீதையை வர்ணிக்கிறான். உடல் உறுப்புகள் அத்தனையும் ஒன்றையும்விடாது அவைகளுக்கு ஒப்புவமை கூறுகிறான்.

ஆடையினுள் மறைந்திருக்க வேண்டிய அங்கங்களாகிய தொடை, பின்தட்டு, ஸ்தனங்கள் இவைகளுக்கும், அங்க உவமை கூறும் அளவுக்கு அந்த அங்கங்கள் இராவணனுக்குத் தெரிந்திருக்கின்றன!

இத்தனையும் பேசிய இராவணனுடன், 'முறுவல் கொண்டு பேசுகிறாள்; அமுது படைக்கிறாள்; "உள்ளே வாருங்கள், உட்காருங்கள்; சாப்பிடுங்கள்" என்று உபகாரம் செய்கிறாள்.

அவள் அவனுக்கு உபசரிக்கும் பொழுது, "வாயிற் படியின் வழியே தன் கணவனும், கொழுந்தனும் வருகிறார்களா என்று திரும்பிப் திரும்பிப் பாத்துக்கொண்டே உபசரிக்கிறாள்" என்று கூறபப்படுகிறது.

பிறகு இராவணன், வா என்னுடன் என்கிறான்; இவள் சம்மதித்தே அவனுடன் சென்றாள் என்பதற்கு ஆதாரங்கள் பல உண்டு.

சீதை சம்மதித்துச் சென்றதற்கு ஆதாரம்

தனக்கு எவ்வளவோ மரியாதை செய்து, உபசரித்து, பிரியமாய்ப் பேசிய சீதையிடத்தில் ....... ஆசை மேலிட்டு, 'தன் ரோஹினியைப்பிடிப்பதுபோல் இடது கையால் சீதையின் தலைமயிரையும், வலது கையால் தொடைகளையும் சேர்த்துப்பிடித்தெடுத்தான் (சி.ஆர்.சீனிவாசய்யங்கார். மொழி பெயர்ப்பு, ஆரண்ய காண்டம், சர்க்கம் 49, பக்கம் 151) மேலும் தொடைகளைத் தூக்கிப் பிடித்து எடுத்து ரதத்தில் வைத்தான் என்று 157 ஆம் பக்கத்திலும் மற்றும், சீதையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால் ஜடாயுவை அறைந்தான் என்று 165 ஆம் பக்கத்திலும் காணப்படுகிறது.

இவ்விதம் இராவணன் சீதையைத் தொட்டு எடுத்தான் என்பதற்கு ஆதாரம் உள்ளது. தொட்டு எடுத்திருப்பானாகில், சீதை இராவணனுக்கு உடன்பட்டவள் என்றே பொருள்படும்.

காரணம், இராவணன் தன்மேல் இஷ்டப்படாத பெண்ணைத் தொடுவானாகில், அவன் தலை சுக்கு நூறாகிவிடும் என்பதாக ஒரு சாபமும், உடம்பு தீப்பற்றி எரிந்துவிடும் என்று மற்றொரு சாபமும் இருக்கின்றன. இந்த சாபங்கள் ஒன்றாகிலும் இராவணனைப் பாதிக்காமல் இருக்குமானால் அவள் இஷ்டப்பட்டாள் என்றுதான் பொருள்படும். இதன் படியே இராவணனுக்குத் தலைவெடிக்கவும் இல்லை, உடல் தீப்பற்றி எரியவும் இல்லை. ஆகவே, சீதை இராவணனுடன் செல்வதற்கு உடன்பட்டாள் என்றே பொருள்.

மேலும், சீதை இராவணனுடன் செல்லுகையில், அவனுடைய மடியின்மேல் இவள் உட்கார்ந்திருக்கையில் அவளுடைய முகம் 'காம்பறுந்த தாமரை மலரைப்போல் இருந்தது. அவளுடைய ஆடைகள் காற்றால் அடிக்கப்பட்டு இராவணன் மேல் - புரண்டன' (பக்கம் 167) என்று கூறப்படுகிறது.

இலங்கைக்குக் கொண்டு சென்றபின், தன் அந்தப் புரத்தில் வைத்தான் (பக்கம் -173) என்று கூறப்படுகிறது.

UNMAIKAL said...

சீதை இராவணனுடன் சம்மதித்தே சென்றாள் PART 2.


சீதைக்கும், ராவணனுக்கும் சம்பந்தம் ஏற்பட்டது

'விசித்திரமாக அமைக்கப்பட்ட தங்கப் படிக்கட்டுகளில் இராவணன் சீதையுடன் ஏறும்போது, துந்துபி அடிப்பது போல் சப்தம் உண்டாயிற்று.'

(பக்கம் 155, சர்க்கம் 55)

குறிப்பு : எனவே, இருவரும் மாடியில், அந்தப்புரத்திற்கு சென்றடைந்து விட்டனர். அதுவும் இருவரும் மாடியில் 'ஏறும்பொழுது' துந்துபி அடிப்பதைப் போல் இருந்ததாம். இருவர் நடையும், அதாவது இராவணன் எவ்வளவு சந்தோஷமாகவும், ஒய்யாரமாகவும், ஆனந்தமாகவும், கம்பீர நடையுடன் காலடி எடுத்து வைத்தானோ, அதேபோல் சீதையும் ஒய்யார நடையுடன், இருவரும் ஒருவர் தோளின்மேல் ஒருவர் கையைப் பிடித்து அணைத்துக் கொண்டு ஏறி இருக்கவேண்டும். அந்தக் காலடியின் சப்தம் துந்துபி அடிப்பதைப்போல் இருந்திருக்கிறது. அன்றியும், இனியும் மேலே நடப்பதைக் கவனிப்போம்.

இராவணனைப் பார்த்து சீதை, 'பிறகு வருவதைப் பார்த்துக் கொள்வோம். இப்போது கிடைக்கும் சுகமே பெரியதென்று நினைக்கிறாயே' (பக்கம் 171) என்று கேட்கிறாள். இதனால், இராவணன் சீதையிடம் சுகம் அனுபவித்துவிட்டான்! ஆராய்ந்து பார்த்தால் அவளிடம் சுகம் அனுபவிக்கும் நேரத்தில் இவ்வார்த்தைகளைச் சீதை இராவணனிடம் கூறுவது நன்கு தெரியும்.

இதற்கு இராவணன் சமாதானம் கூறுகையில், 'சீதே! அக்கினி சாட்சியாக உன் கையைப் பிடித்த கணவனைக் கைவிடுவது அதர்மமென்றெண்ணி வெட்கப்படுகிறாயோ? நம் இருவருக்கும் நேர்ந்த சம்பந்தம் தெய்வகதியால் ஏற்பட்டது. இது ரிஷிகளால் ஒப்புக் கொள்ளப்பட்டது' (பக்கம் 177) என்று சமாதானம் கூறுகிறான். சீதை வருத்தப்படுவதாகவோ, ஆத்திரப்படுவதாகவோ கூறவில்லை. வெட்கப்படுகிறாளாம் விருப்பம் இல்லாவிட்டால் வெட்கப்படுவது தான் விருப்பமில்லை என்பதைக் காட்டும் அறிகுறி போலும்! ஆத்திரமோ, கோபமோ கொண்டிருப்பாளாகில் விருப்பம் இல்லை என்று கூறலாம்.

எனவே, சீதையிடம் இராவணன் செய்த காம லீலைகளுக்கும் அவள் உட்பட்டிருக்கிறாள். ஆனால், பெண்களின் இயற்கைக் குணப்படி வெட்கப்பட்டிருக்கிறாள்.



மேலும் ஆரண்யகாண்டம் 55 ஆவது சர்க்கம் 678 ஆவது பக்கத்தில் தாத்தா தேசிகாச்சாரியார். மொழி பெயர்ப்பில் கூறப்படுவதாவது - 'இனி நீ நாணமுறற்க. இதனால் தர்மலோபமொன்றுமிலது. உனக்கும் எனக்கும் இப்பொழுது தெய்வத்தினாலே சேர்க்கை நேர்ந்தமையின் இதுவும் தர்மமேயாகும. இஃது ரிஷிகளாலும் உகுக்கப்பட்டது' என்று கூறப்படுகிறது.

'இனி நீ நாணமுறற்க' இதன் பொருள் என்னவென்றால் இனிமேல் எதற்காக வெட்கப்பட வேண்டும்? உனக்கும் எனக்கும் தெய்வகதியால் சேர்க்கை நேர்ந்துவிட்டது. என்கிறான். அதாவது காரியம் முடிந்துவிட்டது. இனிமேல் வெட்கப்பட்டு என்ன பலன் என்ற கருத்தில் இராவணன் கூறுகிறான். எனவே இருவருக்கும் சேர்க்கை நேர்ந்தது என்பதை இதன்படி உறுதிப்படுத்தலாம்.

மேலும் இராவணன் கூறியதாக அதே மொழி பெயர்ப்பாளர் இந்தச் சம்பவத்திற்குக் குறிப்புத் தருகையில் 'இராவணன் பிராட்டியாரை முன்போலவே தாசனாகச் செய்து கொள்ளும்படி விண்ணப்பம் செய்தான்பூ என்கிறார். அதாவது முன்போலவே என்பதைக் கவனிக்க வேண்டும். அதாவது இருவருக்கும் சம்பந்தம் ஏற்பட்ட முன் சம்பவத்தைப் போலவே இனி மேலும் இருக்க வேண்டும் என்ற கருத்தில் வேண்டினான் என்கிறார். ஆகவே, மொழி பெயர்ப்பாளரின் ஆராய்ச்சியின் படியும் சீதைக்கும் இராவணனுக்கும் சம்பந்தம் ஏற்பட்டுவிட்டது என்பது உறுதி.

(கானகத்தில் சீதையை விட்டுப் பிரிந்த இராமன், சீதையை நினைத்துக் காமத்தால் மனம் உருகிப் பேசுகின்றவைகளையும், இலட்சுமணனிடம் கூறும்போது, தான் சீதையுடன் அனுபவித்த இன்பத்தை வெட்கமின்றி விளக்குவதையும் ஆரண்ய காண்டத்தில் கண்டுள்ளவைகளை எடுத்துக் கூறினேன்)

இனி, கிஷ்கிந்தா காண்டத்தில் லட்சுமணனிடம் ராமன் கூறுகின்றான்;

என்னிடம் இன்பங்களை அனுபவித்தாள்!

அவளுடன் சுகித்திருக்க, ஏகாந்தமாய் வந்த இடத்தில் அவளைக் கவர்ந்து சென்றானே! இப்படிப்பட்டவளிடம் போகங்களை அனுபவிப்பார்கள் பாக்கியசாலிகள்!

சீதையுடன் சுகிப்பதே போதும்; ராஜ்யம் தேவையில்லை.

------ தந்தை பெரியார் அவர்களால் (எல்லா ஆதாரங்களைப் பொறுத்தே) தொகுக்கப்பட்டவை) ----நூல்:"இராமாயணக் குறிப்புகள்" பக்கம் 29-34

Dr.Anburaj said...


நன்றி. நன்றி . நன்றி
முஸ்லீம் என்றால் அரேபியன்தான் என்பதுபோலவே Arabs Living in India அனைவரும் நடந்து கொள்கின்றாா்கள். எனோ மண் வாசனை இல்லைாதது போல் தோன்றுகிறது. தங்களிின் கருத்து என்ன .

UNMAIKAL said...

சீதையின் பஜாரித்தனம்! PART 1.
சீதை தன் கணவனைப் பேடி, மனைவியைக் கூட்டிக் கொடுக்கும் கூத்தாடி என்று பேசுதல்!

இராமன் தன்னுடன் சீதையைக் காட்டிற்கு அழைத்துச் செல்ல விருப்பம் இல்லாது சீதையை அயோத்தியிலேயே இருக்கும்படி சொன்னதற்கு, சீதை மொழிந்த மறுமொழி.

'ராமா! உன்னிடத்தில் அழகு மாத்திரமே இருக்கிறது. அதைக்கண்டு அனைவரும் மயங்கி விடுகிறார்கள். உனக்கு ஆண்மை என்பது சிறிதும் இல்லை. என் ஒருத்தியைக் காக்க முடியாமல் நிறுத்தி நீ காட்டுக்குப் போனாய் என்று எனது தந்தையார் கேள்விப்படின், 'ஹா! புருஷவேஷத்துடன் வந்த ஒரு பெண் பிள்ளை (பேடி)க்கா என் புதல்வியைக் கொடுத்தேன்!' என்று தம்மை நொந்து கொள்வார். இம் மடவுலகர், இராமனிடம் சூர்யனைப் போன்ற தேஜஸ் ஜொலிக்கின்றது என்று கூறுகின்றனர். இது முழுப் பொய்யான வார்த்தை மனைவியைப் பிறர்க்கு ஒப்படைத்துப் பிழைக்கும் தன்மையான கூத்தாடியைப் போல் நீயாகவே என்னைப் பிறர்க்குக் கொடுக்க விரும்புகின்றனை' (அயோத்தியா காண்டம் 30 ஆவது சர்க்கம்; 229 ஆவது பக்கம், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காராச்சாரியார் மொழி பெயர்ப்பு)

பதிவிரதைப் பட்டியலில் சேர்க்கப்பட்ட சீதை தன் கணவனிடம் கூறும் வார்த்தைகளா இவைகள்? கடை வீதிப் பஜாரி கூட இப்படிப் பேசப் பயப்படுவாளே!

சீதை தன் கொழுந்தனிடம் நடந்து கொண்ட மரியாதையின் லட்சணம்

சீதை இலக்குமணனை, 'சக்களத்தி மகன், த்ரோஹி பரமசத்துரு, என்னைக் கைப்பற்ற வந்தவனே, வஞ்சகா, துஷ்டா, இரக்கமற்றவனே, மஹாபாவி, குலத்தைக் கெடுக்க வந்த பிதிருத்ரோஹி, ருத்ராட்சப் பூனையைப் போன்றவனே, எந்த பாபத்தையும் செய்பவனே, மஹா யோக்கியனைப் போல் வந்தவனே, என்னைக் கைப்பற்ற உன்னைப் பரதன் அனுப்பினானோ, அல்ப ஜந்துவே' என்று ஒரு பெண் என்ற லட்சணத்துக்கே கொஞ்சங்கூடப் பொருத்தமின்றிக் குடிவெறியில் உளறிய குடிகாரியைப்போல் இலக்குமணனைப் பேசுகிறாள். இவைகள் கீழே ஆதாரங்களுடன் தரப்படுகிற்ன.

(சி. ஆர். சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு)

ஆரண்ய காண்டம், சர்க்கம் 45ல் 122-123-124-125 ஆம் பக்கங்களில் காணப்படுவன :

சீதை : 'இராமன் தாய்க்கு சக்களத்தி மகனான துரோஹி! மித்ரனைப் போல் அவரைப் பின் தொடர்ந்து வந்த பரம சத்ரு, என்னைக் கைப்பற்ற விரும்பி அவருடைய மரணத்தைக் கோரி இருக்கிறாயோ? உன் அண்ணனிடத்தில் உனக்கு எவ்வளவு ஸ்நேகமுமில்லையென்று இப்பொழுதல்லவா தெரிகிறது. எந்தக் கெட்ட எண்ணங்கொண்டு இங்கே நிற்கிறாயோ. என்னைக் காப்பாற்ற இங்கே இருக்கிறேன் என்று சொல்லுவது வஞ்சக வார்த்தை.'

இலக்குமணன் : தாயே ...... தாங்கள் இப்படிச் சொல்லத்தகாது...... தங்களை இந்த வனத்தில் ஒண்டியாய் விட்டுப் போக எனக்கு மனம் வரவில்லை.

சீதை : 'துஷ்டா! இரக்கமற்றவனே! க்ரூர ஸ்வாபமுள்ள மகா பாவி! இட்சவாகு குலத்தைக் கெடுக்கவந்த பிதிருத்ரோஹி! என்மேல் ஆசை கொண்டு ராமனுக்கு இந்த அபாயம் எப்பொழுது நேரப்போகிறதென்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறாயோ?..... உன்னைப் போன்ற சக்களத்தி மகன்கள் இப்படிச் சொல்வது ஆச்சர்யமா? நீங்கள் கொடியவர்கள், துஷ்டர்கள், ருத்ராட்சப் பூனையைப்போல் நிஜஸ்வபாவத்தை மறைந்து நடப்பவர்கள் எந்தப் பாவத்தையும் செய்வீர்கள். மகாயோக்கியனைப் போல எங்களுடன் வனத்திற்கு இதற்காகவா வந்தாய்? என்னைக் கைப்பற்ற எண்ணி வந்தாயோ? அல்லது பரதன் உன்னை அனுப்பினானோ? உங்களுடைய எண்ணம் பலிக்காது. உங்களைப் போன்ற அல்ப ஜந்துக்களை மனசாலும் நினைப்பேனோ?'...

இலக்குமணன் : 'தாயே .... முற்றிலும் உசிதமல்லாத வார்த்தைகளைச் சொல்லுவது ஸ்தீரிகளுக்கு ஆச்சரிய மில்லை, அவர்களுடைய சுபாவம் எப்பொழுதும் இப்படியே அடக்கம், பொறுமை, வினயம் முதலிய நற்குணங்கள் இல்லாமல் சபல சித்தத்துடன் கூர்மையான வார்த்தைகளால் புருஷர்களின் ஹிருதயத்தைப் பிளப்பது, பரம ஸ்நேகமுள்ளவர்களை விரோதிகளாக்குவது, அவர்களுடைய தொழில் ..... உங்கள் வார்த்தையைக் கேட்டு என் மனம் பதறுகிறது. மகா ஞானியான ஜனகருக்கு நீ எங்கே வந்து பிறந்தாய்! உத்தம குணங்களால் அலங்கரிக்கப்பட்ட விதேக சக்ரவர்த்திகளின் வம்சத்தில் எங்கே தோன்றினாய்?..... என்னிடத்தில் சந்தேகித்து இப்படிப்பட்ட கோரமான பாபத்தை என் தலையிலே சுமத்தினால் உன்னைச் சுட வேண்டும்! சீ,சீ, இப்படிப்பட்ட நீ இப்பொழுதே இறந்தால் லோகங்கள் சுகப்படும். ஸ்திரீகளுக்கே துஷ்டத்தனம் ஸ்வபாவமோ?..... இந்த வார்த்தைகளைச்

சொல்லும் நீயும் ஒரு ஸ்திரியா? நல்லது, இராமன் இருக்குமிடம் போகிறேன்!'

UNMAIKAL said...

சீதையின் பஜாரித்தனம்! PART 2.

சீதை : 'பாபி வஞ்சகா த்ரோஹி. இப்படியாவது பேசிக் கொண்டு இன்னும் சற்று நேரம் என்னைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று எண்ணுகிறாயோ?'

லட்சுமணன் : (மனதிற்குள்) 'இந்தக் கோரமான வனத்தில் இவளை இப்படி அனாதையாக விட்டுப் போகிறோமே' என்று நினைத்துகொண்டு அவ்விடம் விட்டு அகன்றான்.

குறிப்பு : 'பதிவிரதை' 'லட்சுமியின் அவதாரம்' என்பவளுக்கும் அவளின் கொழுந்தன் 'கடவுளின் அவதாரம்' 'விஷ்ணுவின் மறுபிறவி' இராமனின் தம்பி இலட்சுமணன் என்பவனுக்கும் நடந்த உரையாடலின் லட்சணம் இது! பதிவிரதை தன் கொழுந்தனைப் பேசும் பேச்சுகளா இவைகள்?

அற்பபுத்தி கொண்ட பஜாரிப் பெண்கள் கூட இப்படிப் பேசப் பயப்படுவார்களே! அப்படிப்பட்ட பேச்சுகள் பதிவிரதை பட்டியலில் சேர்க்கப்பட்ட சீதையின் வாயால் வருகின்றன!



சீதை ஆத்திரமடைந்து ஒரு அளவுக்கு தந்திரமாக தனது கற்புத் தவறை ஒப்புக்கொள்கிறாள்!
இதைக் கேட்ட சீதை அகங்காரத்துடனும், ஆணவத்துடனும், கணவனிடம் பேசுகிறோமே என்பதுகூட இல்லாமல், கணவனைக் கண்டித்துரைக்கிறாள்.

அற்பனைப்போல் பேசிவிட்டாய்!

'ஏதோ ஊரும் பேரும் அற்ற சாதாரண ஸ்திரீயைப் பார்த்துப் பேசுவது போல் பேசி விட்டீர்களே!

வீரனுக்கழகா உன் வார்த்தைகள்!

சுத்த வீரனென்று பெயர் வைத்துக் கொண்டிருக்கும் தங்களுக்கு இது அழகா?'

குறிப்பு : இராமனை இவ்விதம் சீதை கடும் கோபத்தால் 'நீ பேசியது அற்பனைப் போல் பேசினாய்; வீரநனுக்குள்ள பேச்சுகளைப் பேசவில்லை' எனறு கூறி இராமனை, அற்பன், வீரமில்லாத கோழை என்று நிந்தித்தும் பேசுகிறாள். பதிவிரதைப் பட்டியலில் சேர்க்கப்பட்டவள் கணவனைப் பேசுகின்ற வார்த்தைகள் இவைகள் தானா என்பதைச் சிந்தியுங்கள்.

இது மட்டுமா? சீதை, 'இராவணனுக்கு சம்மதித்தேன்' என்று துணிச்சலோடு இராமனிடம் கூறிவிடுகிறாள் என்பதையும் காணலாம்.

இராமன் சீதையிடம் சந்தேகப்பட்டு அவளை ஏற்றுக் கொள்ள மறுத்தவுடன், சீதை இராமனைக் கடிந்து பேசி, 'நீ அற்ப மனிதனைப் போல் என்னைப் பேசிவிட்டாயே' என்று பேசி மேலும் அவளே இராமனிடம் துணிவோடு 'நான் இராவணனுக்கு சம்மதித்தேன்' என்கிறாள்.

'என்னை இராவணன் தொட்டெடுத்தான் என்கிறீர்கள்; வாஸ்தவமே' (பக்கம் 490)

குறிப்பு : சீதையை இராவணன் தொட்டு எடுத்தான் என்பதால்தான் சீதை இராவணனுக்கு நிச்சயம் உடன் பட்டிருக்கவேண்டும் என்பதை இராமன் நிச்சயிக்கிறான். ஏனெனில் இராவணன் இஷ்டப்படாத எந்தப் பெண்ணையாவது தொட்டான் என்றால் அவன் உடல் நெருப்புப் பற்றி எரியவேண்டும்; அல்லது தலை வெடித்து விடவேண்டும். இந்த இரண்டும் சாபங்களும் இராவணனுக்கு இருக்கையில், அவன் சீதையைத் தொடும்பொழுது அவனுக்கு ஒரு சாபமும் நிறைவேறவில்லை. ஆகவேதான் இராமனுக்குச் சந்தேகம்; இதைத்தான் சீதையும் குறிப்பிடுகிறாள் 'தொட்டு எடுத்தான் என்று சந்தேகப்படுகிறீர்கள்' என்று கூறுகிறாள்.

மேலும் அவள் கூறுகிறாள்; 'நான் ஸ்திரீ; ஒண்டி; அநாதை; அவனோ ராட்சதன்; அளவற்ற பலசாலி; க்ரூரன்; ஆயுதபாணி; சகாயமுள்ளவன் என்னால் கூடியவரை தடுத்தேன். எனக்கு எள்ளளவாவது அவனுடன் போக வேண்டும் என்று ஆசை இருந்ததா?'

(மேற்படி பக்கம்)

குறிப்பு : எப்படி தந்திரத்தால் தப்பித்துக் கொள்கிறாள் பாருங்கள். இராவணன் அபபடிப்பட்டவன், இப்படிப் பட்டவன், நான் பெண் பிள்ளை, ஒண்டியாக இருந்தேன். ஆகவே நான் என்ன செய்வேன் என்கிறாள். அது மட்டுமா? இன்னமும் தந்திரத்தைப் பாருங்கள்.

'என் தேகம் பிறர்க்கு வசப்பட்டது. சுதந்திரமற்ற நான் என்ன செய்ய முடியும்? என் வசத்திலிருந்த என் இருதயம் அப்பொழுதும், இப்பொழுதும், எப்பொழுதும் தங்களிடத்திலேயே நாடி இருக்கிறது.

(மேற்படி பக்கம்)

குறிப்பு : என் திரேகம் மட்டும் அவனிடம் மாட்டிக் கொண்டது. ஆனால் என் இருதயம் எப்பொழுதும் உங்களிடம் தான் இருக்கிறது என்கிறாள். இதன் கருத்தென்ன? சிந்தியுங்கள். என் உடலை அவன் அனுபவிக்கையில் என் மனது உங்களிடம் தான் இருந்தது. இதன்படி, உடலை மட்டும் அவன் சுகித்தான் என்பதுதானே பொருள்? எனவே சீதையை தான் இராவணனுக்கு இசையும்படி ஆகிவிட்டது என்று ஒப்புக்கொள்கிறாள்.

----- தந்தை பெரியார் அவர்களால் (எல்லா ஆதாரங்களைப் பொறுத்தே)
தொகுக்கப்பட்டவை -நூல்: "இராமயணக் குறிப்புகள்" பக்கம் 58-60

----------------- தந்தைபெரியார் - நூல்:"இராமாயணக்குறிப்புகள்"
http://thamizhoviya.blogspot.com/2008/04/blog-post_2139.html


http://thamizhoviya.blogspot.com/2008/04/blog-post_08.html

UNMAIKAL said...

.
சிவனின் நெற்றியில் ரத்தப் போக்கு எப்படி ஏற்பட்டது? ஆபாசமானது திலகத்தின் திருக்கதை!
.
சிவனுக்கும் காளிக்கும், நர்த்தனம், நடந்ததாம் முன்பொருபோது. சளைக்காமல் சதிராடிய காளியை எப்படியேனும் தோற்கடிக்க வேண்டுமென்ற கருத்துடன் தோடுடைய செவியன், காலைத் தூக்கி நின்று ஆடினாராம். ஒரு ஆடவன், பெண்ணின் எதிரே காலைத்தூக்கி நின்று ஆடினால், காட்சியின் கோரத்தையும் அதைக்காண நேரிடும் அம்மையின் கண்ணிலும் கருத்திலுமுண்டாகும் மிரட்சியையும் விவரிக்க வேண்டுமா! அதிலும், அவர் எப்படி எப்படி ஆடுகிறாரோ, அப்படியெல்லாம் அம்மையும் ஆடவேண்டும் என்பதே நர்த்தனப்போட்டியிலே முக்கியாம்சம்; என்ன செய்வாள் காளி? எப்படிக் காலைத்தூக்கி ஆடுவது? தோற்றாளாம்; இந்தக்கேவலமான முறையில் கெலித்த கடவுள், களித்தாராம், இன்றும் பக்தர்கள் இதைத்தான், காலைத் தூக்கி நின்றாடிய தெய்வமே! என்று பாடிக் களிக்கின்றனர்.
.
(இங்கு சொடுக்கி >>> பகுதி 54. தனது ஆண்குறியை தெரியும்படியாக்கி காளியை ஜெயித்த சிவன். இதுதான் சிதம்பர ரகசியமோ என்னவோ? <<<. இதையும் படித்துவிட்டு தொடருங்கள்)
.
சிவனாரின் நர்த்தனத்தின்போதும் ஜடையிலேயே இருந்தாளாம் கங்கா தேவியார். திடீரெனச் சிவனாரின் நெற்றியிலே, உதிரம் ஒழுகிற்றாம். அவர் கீழே விழவுமில்லை, வேறுவகை காயமும் ஏற்படவில்லை. அவர் தெரிந்துகொண்டார் உதிர உற்பத்தியின் காரணத்தை, மேலே இருந்த கங்கையும் சற்று வெட்கினார்கள், திடீரென மாதவிடாய் ஆனதால், உதிரம் சிவனாருக்கு அபிஷேகிக்க வேண்டி நேரிட்டதற்காக, சிவனார், உதிரத்தையே திலகமாக்கிக்கொண்டார். அந்த உதிரத்தின் அறிகுறியாகத்தான் இன்றும் திருவாதிரையின்போது, பக்தர்கள், திருச்சாந்தை திருவிழாவிலே பெற்று, நெற்றியிலே தீட்டிக்கொள்கின்றனர். அறிவும் தன்மானமும் தமிழருக்குப் பிறந்தால், இனி இத்திருவாதிரைத் திலகத்தைத் தரிப்பானா என்று கேட்கிறோம். வெட்கக்கேடு! வெட்கக்கேடு!! வேண்டாம் இந்த மானமற்ற செயல்!!
.
----------------- அறிஞர் அண்ணா - 02.01.1943
.
http://thamizhoviya.blogspot.com/2009/03/blog-post_1997.html
.

UNMAIKAL said...

கடவுளோடு புணர ஆசைப்படுகிறாளாம் ஆண் டாள் என்னும் பக்தை
பேனா பெண்ணும் நாணி குனிகிறாள்!

கோவையில் கவிஞர் சிற்பிக்குப் பாராட்டு விழா. மகிழ்ச்சியே!

அவ்விழாவில் கலந்து கொண்ட தினமணி ஆசிரியர் திருவாளர் வைத்தியநா தய்யர் அமுத ஊற்றாக சில வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.

கவிஞர்களே, விரசத்தை விலக்கிக் கவிதை எழுதுவீர்!

சபாஷ், அருமையான அறிவுரை! அவருக்கு ஒரு பாராட்டு - கைலாகு கொடுக்க லாம்தான்! அதே நேரத்தில் கம்பர் விழாவில் கலந்து கொண்டு கம்பனின் காமரசப் பாடல்களை பீப்பாய் பீப்பாயாகத் திறந்துவிட்டு ரசித்து ரசித்து, எச்சில் சொட்டச் சொட்ட பேசக் கூடியவர்களா விரசத்தை வெறுத்து வார்த்தைகளைக் கொட்டுவது? இவ்வாண்டு கம்பர் விழா என்று சொல்லி தினமணியில் எவ்வளவு பக்கங்கள் தெரியுமா?


கம்பன் காவியத்தில் நயங்கண்டு சொட்டச்சொட்டப் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் விரசத்தைக் கண்டித்துப் பேச யோக்கியதை உடையவர்கள்தானா?

வாராழிகலசக் கொங்கையில் ஆரம்பித்து ஆபாசக்கடலில் குளித்து முத்தெடுக்கக் கூடியவர்கள் விரசத்தை வெறுப்பது போல பாசாங்கு செய்யலாமா?

கடவுள் காவியம் என்று சொல்லி ஆபாசக் காவியங்களை அறிமுகப்படுத்தி யுள்ளவன் கம்ப நாட்டாழ்வான்!

அந்தக் காவியத்தின் யோக்கியதையை டோஸ் 1 டோஸ் 2 என்று கூறி கம்பனைப் பிழிந்தெடுத்து ரசமாக அல்லவா தோலுரித்துக் காட்டினார் அறிஞர் அண்ணா!

வாராழி கலச கொங்கை
வஞ்சி போல் மருங்குவாள் தன்
தாராழிக் கலைசால் அல்குல்
தடங்கடற்கு உவமை தக்கோய்
பாராழி பிடரில் தங்கும் பாந்தமும்
பணி வென்றோங்கும்
ஓராளித் தேரும் கண்ட உனக்கு நான் உரைப்பதென்ன?

என் மனைவி எப்படிப்பட்ட அழகி தெரியுமா? சீதாப் பிராட்டியாரின் கொங்கை எப்படி இருக்கும் தெரியுமா... என்று ஆரம்பித்து ஒவ்வொரு உறுப்பின் அழகையும் அளவையும் மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமன் மகாலட்சுமியின் அவதாரமான சீதையைப்பற்றி பிரம்மச்சாரியாகிய அனுமானிடம் அடையாளமாகச் சொல்லி அனுப்பினான் என்று கவிச்சக்ரவர்த்தி கம்பன் பாடுகிறானே - அதைப் பற்றி விமர்சித்து விட்டல்லவா விரசத்தை வெறுக்கு முன் இந்த ஆபாசக் குப்பைகளை கொளுத்தி விட்டல்லவா - வாயைத் திறக்க வேண்டும் வைத்தியநாதய்யர்கள்!

பெண் பக்தையான ஆண்டாள் விரகதாப வெறி எடுத்து கடவுளிடம் விண்ணப்பம் போட்ட திருப்பாவையைத் தெருவுக்குத் தெரு தீ வைத்துக் கொளுத்தி விட்டல்லவா தினமணி அய்யர் விரசத்தைப் பற்றி வெறுத்துப் பேச வேண்டும்!

கடவுளோடு புணர ஆசைப்படுகிறாளாம் ஆண் டாள் என்னும் பக்தை (கசுமாலம்! இதையெல்லாம் எழுதித் தொலைய வேண்டியுள்ளதே!)

முத்தன்ன வெண் முறுவல்
செவ்வாயும் முலையும்
அழகழிந்தேன் நான்
புணர்வதோர் ஆசையினால்
என் கொங்கை கிளர்ந்தது . . . . (இத்தியாதி, இத்தியாதி கொக்கோக லீலைகள் - பக்தி எனும் முக மூடியில்) திருக்கடையூரில் உள்ள அபிராமி கடவுளைப் பற்றி பக்தன் அபிராமி பட்டன் பாடிய அபிராமி அந்தாதியை உச்சி மோந்து மெய்மறந்து பாடி உருகும் வைத்திய நாதய்யர்காள்!

வாயை மூடுங்கள்.

விரசத்தையும், விரகதாபத்தைப் பற்றியும் நீங்களா பேசுவது? இந்து மதத்தின் ஒவ் வொரு அசைவும் மேற்கண்ட சமாச்சாரங்கள் தானே! உங்கள் கோயில்களில் இருக்கும் சிற்பங்களும், தேர்களில் தீட்டி வைத்திருக்கும் சமாச்சாரங்களும்,
அய்யய்ய, பேனா பெண்கூட நாணி தலை குனிகிறாளே!

UNMAIKAL said...

இந்து மதத்தால் யாருமே வாழ முடியாது

இந்து மதத்தில் சமத்துவம் இல்லை. நான் ஒரு முறை காந்தியை சந்தித்தபோது, அவர் சொன்னார், ‘நான் சதுர்வர்ணத்தை நம்புகிறேன்.’ நான் சொன்னேன்: உங்களைப் போன்ற ‘மகாத்மா’க்கள்தான் சதுர்வர்ணத்தை நம்புகிறார்கள். ஆனால், இந்த சதுர்வர்ணம் என்பது என்ன? சதுர்வர்ணம் என்பது மேல் அல்லது கீழ் என்று உள்ளது. அது எங்கு தொடங்கி எங்கு முடிகிறது? இந்தக் கேள்விக்கு காந்தி பதில் சொல்லவில்லை. அவர் என்ன பதில் சொல்ல முடியும்? நம்மை அழித்தவர்களும் இந்த மதத்தால் அழிக்கப்படுவார்கள். நான் தேவையில்லாமல் இந்து மதத்தைக் குற்றம் சொல்லவில்லை. இந்து மதத்தால் யாருமே வாழ முடியாது; அந்த மதமே ஓர் அழிவு மதம்.
--------பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

UNMAIKAL said...

.
இந்து மதத்தில் ஒழுக்கத்திற்கு இடம் ஏது?
.
இந்துக்கள் கலாச்சாரத்தில் ஓரின சேர்க்கைக்கு இடம் இல்லையா? அது என்ன அப்படி ஒரு இந்துக் கலாச்சாரம்?
.
இந்துக் கடவுளான அய்யப்பன் சங்கதி என்ன? பத்மாசுரன் என்ற அசுரன் சிவனிடம் வரம் கேட்டானாம்; எப்படிப்பட்ட வரம்? நான் யார் தலையில் கை வைத்தாலும் அவன் தலை பஷ்பமாகிட (எரிந்துவிட) வேண்டும் என்பதுதான் அந்த வரம். சிவனும் வரம் கொடுத்துவிட்டான்; சரி, வரம் வாங்கியாகிவிட்டது. பரீட்சித்துப் பார்க்கவேண்டாமா? வரம் கொடுத்த சிவன் தலையிலேயே கையை வைக்க விரும்பினானாம். கடைக்கண் பார்வையால் எரிக்கும் சக்தி வாய்ந்த கடவுள் என்று சொல்லப்படும் சிவன் ஓட்டம் பிடித்தானாம். விடவில்லை பத்மாசுரன்; துரத்தினான்; துரத்திக்கொண்டே ஓடினான்.
.
தன் மைத்துனன் ஆபத்தில் சிக்கிக்கொண்டதைப் பார்த்த விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்து பத்மாசுரன் முன் வந்து நின்றானாம். போன காரியத்தை விட்டு விட்டு மோகினியின் அழகில் மயங்கி நின்றானாம். தன்னை அனுபவிக்கவேண்டுமானால், தலையைத் தேய்த்துக் குளித்துவிட்டு வரவேண்டும் என்று நிபந்தனையாம். பத்மாசுரன் தன் தலையில் கைவைத்தபோது, சிவன் வரத்தின் வலிமைப்படி எரிந்துபோய் விட்டானாம்.
.
அதன்பின், பத்மாசுரனுக்கு பயந்து அய்வேலங்காயில் ஒளிந்துகொண்டிருந்த சிவனை வெளியில் வர அழைத்தானாம். விஷ்ணுவாகிய அந்த மோகினியின் அழகில் மனதைப் பறிகொடுத்துக் கூடினானாம். ரிஷிப் பிண்டம் இராத்தங்காதாம் உடனே ஒரு குழந்தை பிறந்ததாம். அவன்தான் ஹரிஹரபுத்திரனாகிய அய்யப்பன் (ஹரி என்றால் விஷ்ணு; அரன் என்றால் சிவன்). அடேயப்பா, இந்தக் கடவுள்களுக்கு இந்து மதத்தில் எப்படிப்பட்ட மரியாதை!
.
சொடுக்கி >>>> சிவனும் ஆண், மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணுவும் ஆண். இருவரும் கூடி பிள்ளை பெற்றுள்ளார்களே.<<<< படியுங்கள்
.
இராமகோபாலன்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளவில்லை.
.
நாரதன் என்ற ஆணும், கிருஷ்ணன் என்ற ஆணும் கூடி 60 பிள்ளைகள் பெற்ற புராணமும் உண்டே! ஆண் கடவுளர்கள் கூடிப் பிள்ளை பெற்றுக் கொள்வார்கள். அரிஹர புத்திரன் (அய்யப்பன்) பிறந்தது இப்படித்தான். ஆண் கடவுள்களான நாரதனும், கிருஷ்ணனும் சேர்ந்து 60 பிள்ளைகள் பெற்றுக்கொண்டதாகக் கொஞ்சம்கூட கூச்சநாச்சமின்றிக் கதை எழுதி வைத்துள்ளனர்.
.
இந்த அசிங்கத்தை தமிழர்கள்மீது ஏற்றி, அந்த 60 குழந்தைகளும் தமிழ் ஆண்டுகள் என்று கேவலப்படுத்தியுள்ளனர்.
.
.
சொடுக்கி >>>> ஆபாசமே! இதுதான் தமிழ் வருடப் பிறப்பா? நாரதருக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைகளா தமிழ் வருடங்கள்? படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்.
<<<< படியுங்கள்
.
இந்த யோக்கியதையில் உள்ளது இந்து மதத்தின் கலாச்சாரம் .
.

Dr.Anburaj said...

சைவ சித்தாந்தம் படித்துப் பாா். இதுதான் இந்துமதத்தின் முதுகெலும்பு. புராணக்கதைகள் எல்லாம் வெளிச்சுச்சுக்கள். காலத்தின் ஓட்டத்தில் அழிந்து விடும்.

Dr.Anburaj said...

இந்த யோக்கியதையில் உள்ளது இந்து மதத்தின் கலாச்சாரம் இசுலாத்தின் யோக்கியதை இறையில்லா இசுலாமில் காணலாம். நீ மறுப்பு எழுதவில்லை ? நான் புராண கு்ப்பைகளைக் கொளுத்திக் கொண்டிருக்கின்றேன்.எனக்கு ஸ்ரீநாராயணகுருவும் - ஒரு கோவில் -ஒரு சிலை - ஒரு விளக்கு - என்று போதித்தவா் வள்ளலாரும் வழிகாட்டிகள். வள்ளலாா் அருட்பெருஞ்சோதி வழிபாட்டை செய்யச் சொன்னவா். ஓரளவிற்கு
.

Dr.Anburaj said...



மித மிஞ்சி கற்பனைகளைக் கலந்து இலக்கியமாக எழதியதால் சாியான உண்மை எது என்ன

என்பதை அறிய இயலவில்லை.இராமாயாணத்தை ஒரு நாவலாகப் படியுங்கள் என்றுதானே

சொன்னேன்.படிக்கவவில்லையா ? இதற்காக நான் அரேபிய சாக்கடைக்குள் குதிக்க மாட்டேன்.

Dr.Anburaj said...

ஆம் இந்தியாவில் இலக்கியக் கொள்கை மக்கள்நலம் மறந்து செயல்பட்டு வருகின்றது என்பது உண்மை.ம.பொ.சிவஞானம் என்ற தமிழ் அறிஞா் ” திருக்கறளில் கலையைப பற்றிக் கூறாதது ஏன் ” என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளாா்.அதில் கலைகள் எப்படி செக்ஸ் மயமானது என்ற விபரம் தொிவிக்கப்பட்டுள்ளது.முன் காலத்தில் புலவா்கள் மானம் வீரம் ரோசம் கௌரவம் பேராண்மை என்ற கருத்துக்களின் அடிப்படையில் கவிதைகள் நூல்களை எழுதி வந்தாா்கள். இவா்களுக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. எனவே மெதுவாக ஆண்-பெண் செக்ஸ் காதல் உணா்வுகளை வா்ணித்து படைப்புக்களை உருவாக்கினாா்கள்.பொது மக்கள் மத்தியில் எதிா்ப்பு வந்தது.எனவே முருகன்- வள்ளி என்ற கதையை உருவாக்கி முருகன் வள்ளியை காதல் செய்தாா்.சைட் அடித்தாா்.அது இது என்று பொிய புளுகு முட்டையை உருவாக்கி மக்களை ஏமாற்றினாா்கள்.

உண்மையில் வள்ளி ஒரு பெண் பக்தை அவ்வளவுதான்.. மக்களும் மயங்கி விட்டாா்கள்.

பக்தையை பெண்டாட்டி ஆக்கி கதை பல கட்டி கவிதைகள் ஆயிரம் புனைந்து விட்டாா்கள்.பிறகு என்ன வருமானத்திற்கு தடையில்லை. மடல் வாழை தொடையிருக்க மச்சம் ஒன்று அதில் இருக்க என்று இன்றும் கவிதை-திரைப்பாடல் எழுதி கலை என்ற பொில் பெண்களை கேவலப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.பாரதீய வித்யா பவன் வெளியிட்டுள்ள ”Sane Sex Order" என்ற புத் தகம் அற்புதமானது. அது ரஷ்யாவில் பிறந்த சமூகவியல் ( sociology )அறிஞா் Pitrim A.Sorokin எழுதியது. இது போன்ற கலை - நஞ்சு இலக்கியங்கள் கவிதைகள் சமூகத்தை எப்படியெல்லாம் பாழாக்கி வருகின்றது என்பதை அது மிக விாிவாக எழுத்து இயம்பியுள்ளது.சமூக பொறுப்புள்ள அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

ஈவெரா வுடன் கண்ணதாசன் கலைஞா் கருணாநிதி அண்ணாதுரை ஆகியோா்கள் பிணக்கு கொண்டதற்கு முக்கியமான காரணங்களில் முதலாவது ஈவெரா கவிதைகளில் செக்ஸ்யை கலப்பதை கடுமையாக எதிா்த்தாா். கண்ணதாசன் -முத்தையா செட்டியாா் கலைஞா கருணாநிதி அண்ணாதுரை போன்றவா்கள் நஞ்சு இலக்கியம் படைத்துதான் பணம் சம்பாதித்து வந்தாா்கள்.பெரும் வருவாய் கிடைக்கும் வழியை ஈவெரா தடுத்ததை இவா்களால் ஏற்கமுடியவில்லை.எனவே மணியம்மை திருமணத்தை காரணம் காட்டி இவா்கள் திக விட்டு வெளியே வந்தாா்கள்.
இன்று கேட்பதற்கு நாதியின்றி நஞ்சு இலக்கியங்கள் சினிமா துறை மூலம் தொலைக்காட்சி பெட்டி மூலம் நமது குழந்தைகளை இளைஞா்களை நாசம் செய்து வருகின்றது உண்மை.
நான் பிரம்மச்சாியம் பேண வேண்டிய விரதம் ஏற்றுள்ளதால் -திருமணத்திற்கு முன் முழுமையான கற்பு திருமணத்திற்கு பின் ஏகபத்தினி விரதம் - திரைப்படங்கள் பாா்ப்பதில்லை.முன்பு ஒருமுறை சென்னைக்கு தனியாா் பேருந்தில் பயணம் செய்தேன். மிகவும் முன்பக்கமாக இடம் கிடைத்தது.தொலைக்காட்சியில் ரஜனி நடித்த ” சிவாஜீ என்ற படம் போட்டாா்கள. 59 வயதைக் கடந்த நான் மேற்படி படத்தை பாா்க்க வேண்டியதாயிற்று.தொலைக்காட்சி பெட்டியின் சத்தம் தூங்க இயலவில்லை.அந்த படத்தில் ரஜனி வரும் அனைத்து காட்சியிலும் அவா் முழுகால் பேண்ட முழுகைசட்டை என்று கண்ணியமாக உடை உடுத்தி வருவாா். ஒரு காட்சியிலாவது கோவணம் கட்டியோ துண்டு கட்டியோ ஜட்டி அணிந்தோ வரவேயில்லை.ஆனால்அவருக்கு கதாநாயகி நிலையில் நடிக்கும் தங்கையின் நிலையோ படு பாிதாவம்.படம் முழுவதும் அந்த தங்கை முக்காலே மூணு வீசம் அம்மணம் நிகா்த்த உடைதான் அணிந்து நடிக்கின்றாா்.அதுவும் பாடல் காட்சிகள் என்றால் வினோதமான -அம்மணம் உடைதான்.ரஜனி தனது மனைவிக்கு அந்த உடையை ஒரு பொது நிகழ்ச்சிக்கு அணிந்து வருவாரா ? ரஜினிதான்ன சம்மதிப்பாரா ?

Dr.Anburaj said...

நமது நாட்.டில் நஞ்சு இலக்கியங்கள் திரைப்படங்கள் வாயிலாக பெரும் சமூக சீரழிவை ஏற்படுத்தி மனித வளத்தை பாழாக்கி வருகின்றது என்பது உண்மை.
இதற்கு மதமாற்றம் தீா்வு என்ற கருத்து கொடுமையானது. முட்டாள்தனமானது.

இது குறித்த விழிப்புணா்ச்சியைஎன்னால் இயன்ற அளவில் ஏற்படுத்தி வருகின்றேன்.நான் சாா்ந்துள்ள சென்னை ஸ்ரீராமகிருஷணா மடம் பிரம்மச்சாியம் குறித்த ஆா்வத்தை இந்து இளைஞா்கள் மத்தியில் எழுப்ப முயன்று வருகின்றது.கம்பராமாயாணத்தில் ஆபாச வா்னணைகள் இருப்பது உண்மை.கம்பன் ஒன்றும் கண்ணால் பாா்த்த சாட்சி இல்லை.அனைத்தும் அவனது கற்பனையே. ஆனால் அதையே விளம்பரப்படுத்தி புத்தகம் எழுதி காசு சம்பாதிக்க வேண்டியதில்லை.அண்ணாதுரை போல். இராமாயாணம் படித்தவன் ஏகபத்தினி விரதம்தான் இருப்பான்.பதப்படுத்தப்பட்ட பாலில் விஷம் வெகு குறைந்த அளவில் விஷம் உள்ளதுபோல் இராமாயாணத்தில் உள்ள நஞ்சு ஆபத்தில்லாதது.

கம்பஇராமாயாணம் படிக்கும் அளவிற்கு பொறுமையும் தமிழ் புலமையும் உள்ளவனுக்கு மேற்படி ஆபாச வா்ணணைகளை சலித்து படிக்கும் பக்குவம் இருக்கும்.

கம்பனை குற்றம் கண்டவா்கள்- ஆண்கள்- பிரம்ம்ச்சாியம் -கற்பு நெறி தவறாது வாழ்ந்தாா்களா ? நான் என்ன முற்றும் துறந்த முனிவனா ? பானுமதி என்ன படிதாண்டா பத்தினியா ? என்று தானே வாழ்ந்தாா்கள்.

இந்த சாக்கடை நாய்களுக்கு கம்பனைப் பற்றி விமா்சிக்க என்ன யோக்கியதை ?

இராமாயாணத்தின் சிறப்பு அது ஆண்களுக்கும் கற்பு நெறியைச் சொல்கின்றது.குரானைப் போல் யுத்தம் செய்து பெண்களை குமுஸ் பெண்ணாக்கி வைப்பாட்டியாக வைத்துக் கொள் என்று அசிங்கமாக உபதேசிக்கவில்லையே ?

சீதையைத்தவிர வேறு ஒரு பெண்ணை சிந்தையாலும் தொடமாட்.டேன் என்ற இராமனது மாண்பு உயா்ந்து நிற்கின்றது.கதைபடி சீதையும் அப்படியே வாழ்ந்தாள்.இந்துமதம் இராமாயாணத்தை ஆதாரமாக கொள்ளவில்லை. நமது நாட்டில் தோன்றிய ஒரு இலக்கிய நூல் அவ்வளவே. ஆனால் குரான் - ஹதீஸ் போன்ற நூல்களில் ஆன்மீகம் இல்லை. காபீா்களை கொல்லும் ஆா்வம்தான் உள்ளது.இராமாயாணம் படிப்பவன் கற்பு நெறி போடு வாழ்வான்.திருமணம் செய்து ஏகபத்தினி விரதம் இருப்பான்.குரான்படித்தவன் காபீா்களை ஒழிப்பேன் என்று உலகை இரத்தக்களறியாக்கி அழிவான். அழித்துக் கொண்டிருக்கின்றான்.குரான் செல்வாக்கு பெற்ற இடம் இரத்தக்களறியாகத்தான் இருக்கும்.

Dr.Anburaj said...


நஞ்சு இலக்கியம் என்ற நோயை தீா்ப்பது அனைவரது கடமை.அதற்கு மதமாற்றம் தீா்வாகாது.இந்துவாகவே இருந்து ஆவன செய்வதுதான் சிறந்தது.இளந்துவாக இருந்து குறைநிறைகளைச் சொல்லும் போது கேட்கும் மனநிலை இந்துக்களுக்கு வரும். இந்து என்ற சமூக வரம்பைத்தாண்டி நாத்திகன் என்றோ பிற மதத்தவன் என்றோ மாறிவிட்டால் என்னால் இந்து சமூகத்திற்கு நன்மைகள் செய்ய இயலாது.இந்துக்களை நான் நேசிக்கின்றேன். வாழ்ந்தாலும் செத்தாலும் இந்துவாக என்பது எனது முடிவு.துணிபு.
கம்ப ராமாயாணத்தை கொளுத்த புறப்பட்டவா்கள் கற்பு நெறி யோடு வாழவில்லை.
ஆண்களுக்கும் கற்பு தேவை என்று ஒரு சிறு புத்தகம் கூட எழுதவில்லை.பாா்ப்பனா்கள் இந்தியா்கள் இல்லை என்று பிதற்றும் வீரமணி கூட திரைப்படங்களில் அம்மண உடை குறித்து எந்த போராட்டத்தையும் நடத்தவில்லை.கலைஞா் தொலைக்காட்சி என்றாவது இளைஞா்களே பிரம்மச்சாியம் பேணுங்கள் என்று சொன்னதுண்டா. மனிதவளம் பாழாவது கண்டு பதறவில்லை.

பிரம்மச்சாிய ஆஸ்ரமம் அழிந்து போனதால்தான் இந்தியா வீழ்ச்சியுற்றது என்று சுவாமி விவேகானந்தா் வருத்தப்படுகின்றாா்.
தேசப்பிதா எழுதிய ” Self control or Self indulgence " என்ற புத்தகத்தில் moral Bankruptcy பிரஞ்சு தேசத்தில் எழுதப்பட்ட புத்தகத்தில் இருந்து சில பகுதிகளை எழுத்து எழுதுகின்றாா்.மிகச்சிறந்த கருத்துக்களை அதில் உள்ளது.
இன்று கூட பிரம்மச்சாியம் அதன் சிறப்புகள் என்று அடிக்கடி எழுதும் ஒரே அண்ணல்
தமிழருவி மணியன் அவா்கள்தாம்.வாழ்க அவா் தொண்டு.

Dr.Anburaj said...

ஆம் இந்தியாவில் இலக்கியக் கொள்கை மக்கள்நலம் மறந்து செயல்பட்டு வருகின்றது என்பது உண்மை.ம.பொ.சிவஞானம் என்ற தமிழ் அறிஞா் ” திருக்கறளில் கலையைப பற்றிக் கூறாதது ஏன் ” என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளாா்.அதில் கலைகள் எப்படி செக்ஸ் மயமானது என்ற விபரம் தொிவிக்கப்பட்டுள்ளது.முன் காலத்தில்புலவா்கள் மானம் வீரம் ரோசம் கௌரவம் பேராண்மை என்ற கருத்துக்களின் அடிப்படையில் கவிதைகள் நூல்களை எழுதி வந்தாா்கள். இவா்களுக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. எனவே மெதுவாக ஆண்-பெண் செக்ஸ் காதல் உணா்வுகளை வா்ணித்து படைப்புக்களை உருவாக்கினாா்கள்.பொது மக்கள் மத்தியில் எதிா்ப்பு வந்தது.எனவே முருகன்- வள்ளி என்ற கதையை உருவாக்கி முருகன் வள்ளியை காதல் செய்தாா்.சைட் அடித்தாா்.அது இது என்று பொிய புளுகு முட்டையை உருவாக்கி மக்களை ஏமாற்றினாா்கள்.

உண்மையில் வள்ளி ஒரு பெண் பக்தை அவ்வளவுதான்..

பக்தையை பெண்டாட்டி ஆக்கி கதை பல கட்டி கவிதைகள் ஆயிரம் புனைந்து விட்டாா்கள்.பிறகு என்ன வருமானத்திற்கு தடையில்லை. மடல் வாழி தொடையிருக்க மச்சம் ஒன்று அதில் இருக்க என்று இன்றும் அது கலை என்ற பொில் பெண்களை கேவலப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.பாரதீய வித்யா பவன் வெளியிட்டுள்ள ”Sane Sex Order" என்ற புத் தகம் அற்புதமானது. அது ரஷ்யாவில் பிறந்த சமூகவியல் ( sociology )அறிஞா் Pitrim A.Sorokin எழுதியது. இது போன்ற கலை - நஞ்சு இலக்கியங்கள் கவிதைகள் சமூகத்தை எப்படியெல்லாம் பாழாக்கி வருகின்றது என்பதை அது மிக விாிவாக எழுத்து இயம்பியுள்ளது.சமூக பொறுப்புள்ள அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

ஈவெரா வுடன் கண்ணதாசன் கலைஞா் கருணாநிதி அண்ணாதுரை ஆகியோா்கள் பிணக்கு கொண்டதற்கு முக்கியமான காரணங்களில் முதலாவது ஈவெரா கவிதைகளில் செக்ஸ்யை கலப்பதை கடுமையாக எதிா்த்தாா். கண்ணதாசன் -முத்தையா செட்டியாா் கலைஞா கருணாநிதி அண்ணாதுரை போன்றவா்கள் நஞ்சு இலக்கியம் படைத்துதான் பணம் சம்பாதித்து வந்தாா்கள்.பெரும் வருவாய் கிடைக்கும் வழியை ஈவெரா தடுத்ததை இவா்களால் ஏற்கமுடியவில்லை.எனவே மணியம்மை திருமணத்தை காரணம் காட்டி இவா்கள் திக விட்டு வெளியே வந்தாா்கள்.
இன்று கேட்பதற்கு நாதியின்றி நஞ்சு இலக்கியங்கள் சினிமா துறை மூலம் தொலைக்காட்சி பெட்டி மூலம் நமது குழந்தைகளை இளைஞா்களை நாசம் செய்து வருகின்றது உண்மை.

Dr.Anburaj said...


நான் 8-ம் வகுப்பு படிக்கும் போது எனது பக்கத்து வீட்டில் உள்ள ஆசிாியா் ஒருவா் சுவாமி விவேகானந்தரது ஞானதீபம் என்ற நூல்களை வாங்கி வைத்து படித்துக் கொண்டிருந்தாா்.நானும் அதை எடுத்து படித்தேன்.அவாிடமே விளக்கம் கேட்டேன்.முதல் தொகுதியின் முதல் பக்கம் தொடங்கி நாங்கள் இருவரும் வாசிக்க தொடங்கினோம். தேவையான விளக்ககங்களை அவா் அளித்தாா்.ஒரு முறை பிரம்மச்சாியம் என்ற வாா்த்தைக்கு பொருள் என்ன என்று கேட்டேன்.ஒரளவிற்கு ஆடுகளைக் காட்டி கோழியைக் காட்டி எனக்கு விளக்கம் கொடுத்து மனிதனுக்கு மனைவியிடம் மட்டுமே உள்ள கலை இது.விவேகானந்தா் பொிதும் வலியுருத்தும் ஒழுக்கம் இதுதுான் என்றாா். .பிரம்மச்சாியம் கற்பு நெறி காப்பதென அன்றே நான் முடிவு செய்து விட்டேன்.

பிரம்மச்சாியம் என்பது

01.மனைவி தவிர பிற பெண்களோடு பாலியல்உறவு கூடாது
02.பாலியில் வேட்கைக்கு ஆளாகி பின்பு பிற வழிகளில் விந்துவை வெளியேற்றி அதை தணிக்கக் கூடாது.( No sexual excitement )
03. விந்து அபுா்வமாக வெளியேறினால் தவறு இல்லை.காம இச்சை கனவில் கூட வராமல் சிந்தையை காக்க வேண்டும்.
04.விந்து வெளியேறினால் இறைவனின் நாம் மந்திரத்தை 1008 முறை ஜெபிக்க வேண்டும்.
இப்படி பல ஒழுங்குகள்.
05.பெண்களை கூா்ந்து பாா்க்கக் கூடாது.அரை குறை உடைகளில் பெண்களைப் பாா்க்கக் கூடாது.பெண்கள் குறித்த மன கற்பனை கூடாது.

எனக்கு கிடைத்த வாய்ப்பு தகவல்கள் எத்தனை இந்து இளைஞா்களுக்கு இன்று கிடைக்கின்றது.
பிரம்மச்சாியம் காக்க வேண்டிய அவசியம் காரணமாக சினிகா காட்சிகளுக்குச் செல்ல இயலவில்லை. சில படங்கள் பாா்த்தேன். M.G.R. சரோஜாதேவியை கட்டி அணைத்து காதல் செய்யும் காட்சியைப் பாா்த்தால் எனக்கும் சரோஜாதேவியை கட்டிப்பிடிக்க ஆசை வந்தது.மனது கற்பனை செய்தது.ஆகவே பிரம்மச்சாியத்திற்கு எதிரானது எனக் கருதி சினிமா பாா்ப்பதை தவிா்த்து விட்டேன்.மாறாக அரசு நூலகத்திற்கு ச் சென்று புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன்.வாழ்க்கையில் முன்னெற்றம் பெற்றுள்றேன். பிறா் மதிக்க கௌரவமாக வாழ்கின்றேன். என்மீது பிறருக்கு எப்போதும் அன்பு மாியாதை நம்பிக்கை மிக அதிகம்.

விவேகானந்தாின் ஞான தீபம் என் வாழ்வில் ஏற்றிய வெளிச்சம்.

Dr.Anburaj said...


முஸ்லீம்களால் முஸ்லீம்கள் நலனை மட்டும் ஒரே குறிக்கோளாக கொண்டு நடத்தப்படும்

பத்திாிகை சமரசம்.இந்த மாத இதழில்

ஆதாம் ஏவாளுக்கு இரண்டு ஆண் மகன்கள் பிறந்தாா்கள். இவா்களின் பெயா்கள் ஆபேல்

மற்றும் காயின். ஆபேலோடு ஒரு பெண் குழந்தையும் பிறந்ததாம்.அதுபோல் காயின் கூட ஒரு

பெண் குழந்தையும் பிறந்ததாம்.ஆபேலோடு பிறந்த பெண் குழந்தையை -தங்கையை ஆபேல் மணக்க வேண்டும்.காயினோடு பிறந்த பெண் குழந்தையை-தங்கையை- காயின் மணக்க வேண்டுமாம்.ஒரு பெண் மற்ற பெண்ணை விட அழகாக இருந்தாராம்.இதனால் அண்ணன் -தம்பிகளுக்கிடையே சண்டை வந்து காயின் ஆபேலைக் கொன்று விட்டாா்.மேற்படி காலத்தில் தங்கையை திருமணம் செய்து கொள்ள அனுமதியை அல்லா அளித்து இருந்தாா் என்று மேற்படி பத்திாிகை தொிவிக்கின்றது.

பையிளில் பெண் குழந்தைகள் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை.தங்கையை மணக்க அல்லா அனுமதித்தான் என்று பதிவு செய்துள்ளது பொருத்தமானதாக இல்லை.இப்படிப்பட்ட சற்று மனக்கலக்கத்தை மனகுழப்பத்தை ஒழுக்க கேட்டை ஊக்கு விக்கும் ஆதாம் ஏவாள் கதையை கட்டு க் கதை என்று தள்ளுபடி செய்ய நமக்கு துணிவு இல்லையே ஏன் ?

.குரானில் இடம் பெற்று விட்டது முஹம்மதுவால் நம்பப்பட்டது என்ற மூட நம்பிக்கை காரணமாக இன்றும் உலக மக்கள் இக்கதையை நம்ப வேண்டும் என்று முஸ்லீம்கள் இந்த அசிங்மான கதையை நம்பு வது முட்டாள்தனம்.குருட்டு மனப்பான்மை.

இந்துக்களாகிய எங்களுக்கு இது போன்ற நிா்பந்தம் கிடையாது. நாங்கள் ஏராளமான சமய புத்தகங்களை வைத்திருக்கின்றோம்.
பழையன கழிவதும் புதியன சேருவதும் வழுவல்ல.வாழும் வகை என்ற கருத்து செயல்படும் சமூகம் இந்து சமூகம்.இந்துக்கள் ஆதாம்ஏவாள் கதையை நம்ப வில்லை.நம்ப மாட்டோம்.காலத்திற்கு ஒவ்வாதது.

தேவையற்றக் கதை.

Dr.Anburaj said...


இராமாயாண குழப்பங்களை மக்கள் தாராளமாக அறிவா்கள்.இதைவிட சிறந்த தத்துவங்கள் இந்துக்களிடம் உள்ளது.எனவே முறையாக இந்து மதத்தைக் கற“றவா்களுக்கு சீதை திரௌபதி போன்ற வா்கள் குறித்த தகவல்கள் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தாது.பிரம்பச்சாியம் -கற்பு நெறி ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது நெறி என்கின்றது இந்து சமயம்.இதுதான் முக்கியம்.முதுகெலும்பு.

Dr.Anburaj said...

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்-இராமாயாணம்
ஒவ்வொரு புராணத்துக்கும் கருவாக ஒவ்வொரு சரித்திர உண்மை அமைந்துள்ளது. மேன்மையான உண்மையைப் பலவித வடிவங்களில் மனிதகுலத்திற்குக் கற்பிப்பதே புராணங்களின் நோக்கமாகும்.

அவற்றில் சரித்திர உண்மை எதுவும் பொதிந்திராமற்போனாலும், அவை நமது மனத்தில் பதிப்பிக்கிற மிக உயர்ந்த உண்மைக்கு, மகத்தான பிரமாண நூலாக அமைகின்றன.

உதாரணமாக இராமாயணத்தை எடுத்துக்கொள்வோம்.
அது ஒழுக்கத்தை வளர்ப்பதில் மேம்பட்ட நூலாகத் திகழ்கிறது.
அந்த ரீதியில் அந்த நூலை நோக்குவதற்கு ராமர் என்ற ஒருவர் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற தேவையே இல்லை.
இராமாயணமும் மகாபாரதமும் மிக உயர்ந்த சட்டங்களைக் காட்டியுணர்த்துகின்றன.

ராமர் அல்லது கிருஷ்ணர் என்று ஒரு மனிதர் வாழ்ந்திருந்தாரா இல்லையா என்பதன் உண்மையைப் பொருத்து உயர்ந்த அந்தச் சட்டங்கள் நிலை கொள்ளவில்லை.

அப்படிப்பட்ட மனிதர்கள் வாழவில்லை என்றே கொண்டாலும் சரி; மனித குலத்தின் முன்னிலையில் அவை உயர்ந்த கருத்துகளை வைத்துள்ளன. அவ்வுயர்ந்த கருத்துகளுக்கு அவை பிரமாண நூல்கள் என்று கொள்ள முடியும்.

நமது தத்துவ சாஸ்திரங்கள் விளக்குகிற பேருண்மைகள் எந்த ஒரு மகா புருஷரையும் சார்ந்ததாக இல்லை. இவ்வாறாக ஸ்ரீ கிருஷ்ணர் உலகத்துக்குப் புதிதாகவோ சுய கற்பனையாகவோ உள்ள எதனையும் கற்பிக்கவில்லை; அல்லது சாஸ்திரங்களில் இல்லாத எந்த ஒரு விஷயத்தையும் இராமாயணம் வெளியிடவில்லை.

ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். கிறிஸ்தவ சமயம் கிறிஸ்து இன்றி நிலைபெற முடியாது,

முகம்மது நபியின்றி முகம்மதிய சமயமும்,

புத்தரின்றி புத்த சமயமும் நிற்க முடியாது.

ஆனால் ஹிந்து சமயம் எந்த ஒரு மனிதனையும் சாராமல் சுதந்திரமாக நிற்கிறது.

அன்றியும் எந்த ஒரு புராணத்தில் பொதிந்துள்ள தத்துவரீதியான உண்மையை மதிப்பிட்டு அறிவதற்காக,

அந்தப் புராணத்தில் பேசப்படுகிற மனிதர்கள் உண்மையில் வாழ்ந்தனரா அல்லது அவர்கள்

கற்பனைப் பாத்திரங்களா என்று நாம் ஆலோசிக்கத் தேவையில்லை

-சுவனப்பிாியன் இந்துமதத்தின் போக்கு அலாதியானது.அரேபிய சாக்கடைக்குள் முங்கி அறிவு மழுஙகிப் போன் உங்களுக்கு புாிந்து கொள்ள இயலவில்லையே.அல்லா அருளுட்டும்.

Dr.Anburaj said...

புராணங்களின் நோக்கம் மனித குலத்துக்கு ஞானம் புகட்டுவது தான். அவற்றை இயற்றிய ரிஷிகள் ஏதாவது ஒரு சரித்திர புருஷனைத் தேடிக் கண்டுபிடித்தார்கள். அந்த மனிதன் மீது தேவைக்குத் தக்கபடி மிக உயர்ந்த குணங்களையோ, மிக மோசமான குணங்களையோ சுமத்தி ஒட்ட வைத்தார்கள். அத்துடன் மனித குலம் நடக்கவேண்டிய முறை பற்றிய தர்மநெறி ஒழுக்கங்களை வகுத்து வைத்தார்கள். இராமாயணத்தில் குறிப்பிட்டபடி பத்துதலை ராட்சதன் ஒருவன் உண்மையாகவே வாழ்ந்திருக்க வேண்டியது அத்யாவசியமா? தசமுகன் உண்மையாக வாழ்ந்தானா அல்லது கற்பனைப் பாத்திரமா என்பது ஒருபுறம் இருக்க, ஆராயத்தக்க ஓர் உண்மையை அது விளக்குகிறது என்பதே முக்கியமான விஷயம். கிருஷ்ணனை இப்போது நீங்கள் மிகமிக அழகாக வர்ணித்துக் கொள்ளுங்கள். உங்களது லட்சியத்தின் உயர்வுக்குத் தக்கபடி உங்கள் வர்ணனையும் இருக்கும். ஆனால் புராணங்களில் பொதிந்துள்ள மகத்தான தத்துவ ஞானம் எப்பொழுதும் நிலைத்து நிற்கிறது.

எதிர்ப்பு இயக்கங்கள், எப்பொழுதும்தாம் எதிர்க்கிற வெறுக்கிற கொள்கைகளுடன்
மடிந்து விடுகின்றன

[Extract from, ‘Historical Evolution of India’ (The Complete Works/ Vol VI)]

பாரதத்தின் தென்பகுதியில் ஸ்ரீசங்கரர், ஸ்ரீராமனுஜர் ஆகியோரின் ஆன்மிக எழுச்சிக்குப் பின் அதைத் தொடர்ந்து வழக்கம் போல மக்கள் இனங்களின் ஒற்றுமையும், சக்தி மிக்க சாம்ராஜ்யங்களும் தோன்றின. வடபாரதம் முழுவதும்- இரு கடல்களுக்கிடையே திகழும் பகுதி முழுவதும்– மத்திய ஆசியப் படையெடுப்பாளரின் காலடியின் கீழ் கட்டுண்டு கிடந்த போது தென் பாரதம் பாரத சமயத்துக்கும் நாகரிகத்தும் புகலிடமாக விளங்கியது. முகம்மதியர்கள் பல நூற்றாண்டுகளாகத் தென்பகுதியை அடிமைப்படுத்தி அடக்கிவைக்க முயன்றார்கள். ஆனால் அவர்களுக்கு வலிமைக் கோட்டையாக வாய்ந்த ஓரிடமும் கிடைக்கவில்லை என்று கூறத்தான் வேண்டும். மிகுந்த வலிமையும் ஒற்றுமையும் வாய்ந்த முகலாய சாம்ராஜ்யம் தென்பாரதத்தை வென்று வாகை சூடும் நிலையை அநேகமாய் எய்திவிட்ட சந்தர்ப்பத்தில் குதிரைப்படை வீரர்களான உழவர்கள் தெற்கேயுள்ள குன்றுகளிலிருந்தும் பீடபூமியிலிருந்தும் வெள்ளம் போலப் பாய்ந்தோடி வந்தார்கள். இராமதாசர் பிரசாரம் செய்து, துகாராம் புகழ் பாடிய தமது சமயத்துக்காக உயிரையும் அளிக்க உறுதியுடன் விரைந்து வந்தார்கள். மிகக் குறுகிய காலத்திற்குள்ளாக முகலாயர்களின் பிரம்மாண்டமான சாம்ராஜ்யம் வெறும் பெயரளவுக்கு ஆகிவிட்டது.

Dr.Anburaj said...

“சுவாமி! அப்படியாயின் கல்வியில் சமயத்தின் அம்சமும் கலந்திருக்க வேண்டும் என்பது உங்கள் கருத்தா?”

சுவாமிஜி கம்பீரமாய்ப் பதிலளித்தார், “சமயந்தான் கல்வியினுடைய ஜீவ சத்து என்று நான் கருதுகிறேன். சமயத்தைப் பற்றி நான் கொண்டிருக்கும் கருத்துக்களையோ அல்லது வேறொருவர் கருத்துக்களையோ கற்பிக்கச் சொல்லவில்லை. சமயத்தை ஆரம்பப் பாடமாக அமைத்துக் கொண்டு, மாணவியின் சொந்த இயல்பை ஒட்டிய ரீதியிலேயே, இயல்புக்கு விரோதமின்றி, அவளை ஆசிரியர் வளர்த்துச் செல்லவேண்டும்.


“சமய அடிப்படையில் பிரம்மசரியம் மிக உயர்ந்ததாகும். தாயாகவோ மனைவியாகவோ ஆகாமல் தட்டிக் கழிக்கிற பிரம்மசாரிணிகளுக்கு உயர்ந்த இடம் தருவதால் பெண்ணினத்துக்கு அது நேரடியான தீங்கு விளைவிக்காதா?”

“பெண்களுக்குப் பிரம்மசரியம் உயர்ந்தது என்று சமயம் கூறுகிற அதே வேளையில் ஆண்களுக்கும் அதையே விதிக்கிறது. இதை நினைவிற் கொள்ளவேண்டும்.

மேலும் உங்கள் கேள்வியே உங்கள் மனத்திலுள்ள குழப்பத்தைக் காட்டுகிறது. ஹிந்து சமயம் மனித ஆத்மாவுக்கு ஒரு கடமையை, ஒன்றே ஒன்றை விதிக்கிறது. அது நிலையா உலகத்தில் நிலையானதைத் தேடி அடைவதே ஆகும். இதனை அடைவதற்குக் குறிப்பாக ஒரே ஒரு வழியைக் காட்டுவதற்கு எவரும் துணிவதில்லை. திருமணம் அல்லது திருமணமின்மை, நல்லது அல்லது தீயது, படிப்பு அல்லது அறியாமை – இவற்றில் எவ்வழிச் சென்றாலும் சரி – அது லட்சிய நிலைக்கு மனிதனை அழைத்துப் போகவேண்டும். இதுவே நியாயமானது

Dr.Anburaj said...

“நம்முடைய ஹிந்து மதத்திலிருந்து வெளியேறினவர்களை மீண்டும் நாம் சேர்த்துக் கொள்ளலாமா என்பது பற்றிப் பேசுவதற்காக உங்களைக் காண வந்திருக்கிறேன்” என்று நான் பேச்சை ஆரம்பித்தேன். “அவர்களை ஏற்க வேண்டும் என்பதுதான் உங்கள் கருத்தா?” என்று கேட்டேன்.

“ஆமாம்; அவர்களைச் சேர்த்தே தீர வேண்டும்; சேர்த்துக் கொள்ள முடியும்” என்று கூறி, சுவாமிஜி ஒருகணம் தீவிரமான சிந்தனையில் மூழ்கினார். பின்பு பேச்சைத் தொடர்ந்தார். “இப்படிச் செய்யாமற் போனால் நாம் ஜனத்தொகையில் குறைந்துகொண்டே போய்விடுவோம். முகம்மதியர்கள் முதன் முதலாக நம் நாட்டுக்கு வந்தபோது நாம் அறுபது கோடி ஹிந்துக்கள் இருந்தோம் என்று கூறப்படுகிறது. முகம்மதிய சரித்திர ஆசிரியர்களுள் மிகப் பழமையானவரான ஃபெரிஷ்டா என்பவர் கூறும் ஆதாரத்தைக் கொண்டு இவ்வாறு சொல்கிறார்கள். இப்பொழுது நாம் இருபது கோடிப் பேர்கள்தான். இதுமட்டுமின்றி ஹிந்து சமயத்தை விட்டு ஒருவன் வெளிச்செல்வானானால் நமது எண்ணிக்கையில் ஒன்று குறைந்துவிட்டது என்பது மட்டுமல்ல; எதிரியில் ஒருவன் அதிகமாகிவிட்டான் என்று ஆகுமே. முகம்மதிய சமயத்தையோ கிறிஸ்தவ சமயத்தையோ தழுவும் ஹிந்துக்களில் பெரும்பாலோர் வாளுக்குப் பயந்தே மாறியிருக்கவேண்டும். அல்லது அப்படிப்பட்டவர்கள் பரம்பரையில் பிறந்திருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களை எந்த விதமான இன்னலுக்கும் ஆளாக்குவது நேர்மையல்ல என்பது கண்கூடு. பிறவியிலேயே அந்நியர்களாக உள்ளவர்களை என்ன செய்யலாம் என்று நீங்கள் கேட்கலாம். கூட்டம் கூட்டமாக பண்டைக் காலத்தில் திரும்ப மாற்றப்பட்டிருக்கிறார்களே! அந்த வேலை இன்னமும் நடந்தே வருகிறது.

எனது சொந்தக் கருத்துப்படி, வனவாசிகளான பரம்பரையினரின் கூட்டங்களையும், சுற்றியுள்ள நாட்டு மக்களையும், அநேகமாக எல்லோரையும் நாம் மதம் மாற்றியிருக்கிறோம். அது மட்டுமன்றி விசேஷமாகப் புராணங்களில் காணப்படுகிற எல்லா ஜாதிகளும் மதம் மாற்றப்பட்டவர்கள்தாம் என்பது எனது சொந்தக் கருத்து. அவர்கள் அந்நியர்களாக இருந்தவர்கள், பின்பு ஏற்றுக் கொள்ளப்பட்டவரகள் என்றே கருதுகிறேன்.

Dr.Anburaj said...


தாங்கள் அரபி கற்றுக் கொடுத்தீா்கள். நான் பண்பாடு இந்து பண்பாடு கற்றுக்

கொடுக்கின்றேன்.வாசகா்களுக்கு இரட்டை ஆதாயம்.

பிரம்மச்சாியம் பிரதி பன்னம் வீாிய லாப

பிரம்மச்சாியம் காப்பதால் உடலுக்கும் மனதிற்கும்

ஆன்மாவிற்கும் உன்னதங்கள் வாய்கின்றன- யோக சூத்திரம்.

இந்த சூத்திரம் உலக மக்கள் அனைவரையும் சென்றடைவதாக.

முஹம்மது இந்தக் கருத்தை போதிக்கவில்லை என்பதற்காக அதை நிராகாித்து விட வேண்டாம்.