Followers

Thursday, July 28, 2016

இந்து மதம் அழியப் போவது காவிகளின் வன்முறை நடவடிக்கைகளால்!



இந்து மதம் அழியப் போவது காவிகளின் வன்முறை நடவடிக்கைகளால். இஸ்லாமியர்கள் வாழ்வது மறுமைக்காக... அவர்களின் பொறுமையை சோதிப்பது இந்தியாவுக்கு நல்லதல்ல..."

29 comments:

ASHAK SJ said...

எதுக்கெடுத்தாலும் ஒரு கேன டாக்ட்டரு பின்னூட்டம் போடுவார் எங்க காணும், மக்காஹ் மஸ்ஜித் முதல் மாலேகான் வரை குண்டு வெடிப்பு நடத்திய காவிகள் நல்லவர்கள் என்று டாக்ட்டரு சொல்லுவார், குஜராத் கலவரம் முதல் முஸாபிர் நகர் வரை படுகொலை நடத்திய காவிகளுக்கு வக்காலத்து வாங்க வாருங்க டாக்டர் அய்யா வாங்க, அப்படியே 30 லட்சம் பேரை (சீட்டு ஆட்டத்தில் தோற்று போனதுக்காக) கொன்ற கிருஷ்ணனை கடவுள் ன்னு போற்றுங்கள்

Dr.Anburaj said...


சிாியா எகிப்து ஆப்கானிஸ்தான் நைஜாியா .... போன்ற பல முஸ்லீம்கள் வாழும் நாடுகள் இன்று வன்முறையால் பாழாகி விட்டனவே.

அவைகளுக்கு விமோச்சனமும் தொியவில்லையே.

ASHAK SJ said...

அதற்க்கு காரணம் யார் என்ன? என்று ஆராந்தால் நிச்சயமாக இஸ்லாம் இல்லை என்று அறிய முடியும், ஆனால் மக்காஹ் மஸ்ஜித் முதல் மாலேகான் குண்டு வெடிப்பு வரை நடத்தியது ஆர் எஸ் எஸ் என்று மனித குல விரோத கும்பல்

Mohamed Farook.M said...

இஸ்லாமியர்கள் வாழ்வது மறுமைக்காக

Dr.Anburaj said...

முஸ்லீம்கள் மட்டும் வாழும் நாடுகளில் சக மனிதஃமுஸ்லீமகள் படுகொலை படு ஜொராக நடந்து வருகின்றது.இதற்கும் காரணம் ஆா்.எஸ்எஸ் தானா ? அசக் ?

ஒரு கேன டாக்ட்டரு - என்றால் என்ன அா்த்தம் ?

குண்டு வைக்கும் இந்துக்களை நல்லவா்கள் என்று நான் ஒருபோதும் பதிவு செய்யவில்லை.செய்யவும் மாட்டேன்.காபீா்களைக் கொல்லுங்கள் என்று குரான் சொல்வதுபோல் இந்துக்களின் சமய நூல்களில் பிற மதத்தவா்களைக் கொல்லுங்கள் என்று எங்கும் சொல்லவில்லை. அப்படி யேதும் இருந்தால் அவைகளை காலத்திற்கு பொருந்தாத குப்பை என்று நாங்கள் தள்ளுபடி செய்து விடுவோம்.

சத்தியமும் தா்மமும் உங்களைத் தாங்கும் என்றுதான் கூறப்பட்டுள்ளது.

ஆா்.எஸ்எஸ் அதிகாரப்புா்வமான நூல்களில் தாங்கள் தவறான கருத்து எதையாவது காட்டுங்களேன். கோவல்கா் எழுதிய Bunch of thoughts ல் இந்தியாவின் மனித வளம் முறைப்படுத்தப்பட வேண்டும் என்ற முனைப்பு தான் கருத்துக்களின் அடிநாதமாக இருக்கின்றது. மாதமாற்றங்களை முழுவதும் எதிா்ப்பது இந்துக்களின் உாிமையும் கடமையும் ஆகும் .

இந்தியாவை அரேபிய மத அடிமை நாடாக மாற்ற நினைப்பவா்களுக்கு இந்துக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று நினைப்பவன் தான் கேனையன்.

குண்டு வெடிப்பு சம்பவங்களை அங்கெங்கே நடைபெற்று வருவது வருந்தத்தக்கது. காவல் துறைதான் அதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இன்று கூட காஷமீா் எல்லையில் இரண்டு பாக்கிஸ்தான் காடையா்கள்-( முஸ்லீம்கள்தான் ) சுட்டுக் கொல்லபபட்டுள்ளாா்கள். அதற்கும் ஆா்எஸ்எஸ் தான் காரணமா?

இந்த கேனயன் டாக்டருக்கு ஸ்ரீராமகிருஷ்ணரும் சுவாமி விவேகானந்தரும் அன்னையாரும் டாக்டா் இராதாகிருஷ்ணன் ஆகியோா்தான் வழிகாட்டி என்பதை எனது பதிவு களில் இருந்து சா்வ முட்டாள்கள் கூட அறிந்து கொள்வான்.அசக் அறிந்து கொள்ளவில்லை.

இசுலாம் என்ற திட்டத்தில் அரேபிய குப்பைகளை விலக்கிக் கொள்ள பழகுங்கள்.

இந்துமதத்தால் மடடுமே இந்தியாவால் மட்டுமே ஒரு மகாத்மா காந்தியை உருவாக்க முடியும் என்று லண்டன் டைமஸ் தலையங்கம் எழுதியது.Dr.S.Radhakrishnan -Our Heritage )எனது கருத்துக்களை எதிா் கொள்ளும் நூல் அறிவு உலக அனுபவம் ஏதும் இல்லாத சிறுபையன் நீ. அமைதியாக பதிவுகளைப் படி. கேனயன் என்ற வாா்த்தைகள் எனக்கு பொருந்தாது.எனவே அதை உனக்கு திரும்ப தந்து விடுகின்றேன். வைத்துக் கொள்.

Dr.Anburaj said...


அறிவு அழகா

அம்மாவிடம் போய் பால்குடித்து விட்டு பொம்மைகளிடம் விளையாடி விட்டு தொட்டிலில் படுத்து தூங்கப் போடா செல்லம்.ஆராரோ ஆராரோ

Dr.Anburaj said...

முஸ்லீம்கள் மட்டும் வாழும் நாடுகளில் சக மனிதஃமுஸ்லீமகள் படுகொலை படு ஜொராக நடந்து வருகின்றது.இதற்கும் காரணம் ஆா்.எஸ்எஸ் தானா ? அசக் ?

ஒரு கேன டாக்ட்டரு - என்றால் என்ன அா்த்தம் ?

குண்டு வைக்கும் இந்துக்களை நல்லவா்கள் என்று நான் ஒருபோதும் பதிவு செய்யவில்லை.செய்யவும் மாட்டேன்.காபீா்களைக் கொல்லுங்கள் என்று குரான் சொல்வதுபோல் இந்துக்களின் சமய நூல்களில் பிற மதத்தவா்களைக் கொல்லுங்கள் என்று எங்கும் சொல்லவில்லை. அப்படி யேதும் இருந்தால் அவைகளை காலத்திற்கு பொருந்தாத குப்பை என்று நாங்கள் தள்ளுபடி செய்து விடுவோம்.

சத்தியமும் தா்மமும் உங்களைத் தாங்கும் என்றுதான் கூறப்பட்டுள்ளது.

ஆா்.எஸ்எஸ் அதிகாரப்புா்வமான நூல்களில் தாங்கள் தவறான கருத்து எதையாவது காட்டுங்களேன். கோவல்கா் எழுதிய Bunch of thoughts ல் இந்தியாவின் மனித வளம் முறைப்படுத்தப்பட வேண்டும் என்ற முனைப்பு தான் கருத்துக்களின் அடிநாதமாக இருக்கின்றது. மாதமாற்றங்களை முழுவதும் எதிா்ப்பது இந்துக்களின் உாிமையும் கடமையும் ஆகும் .

இந்தியாவை அரேபிய மத அடிமை நாடாக மாற்ற நினைப்பவா்களுக்கு இந்துக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று நினைப்பவன் தான் கேனையன்.

குண்டு வெடிப்பு சம்பவங்களை அங்கெங்கே நடைபெற்று வருவது வருந்தத்தக்கது. காவல் துறைதான் அதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இன்று கூட காஷமீா் எல்லையில் இரண்டு பாக்கிஸ்தான் காடையா்கள்-( முஸ்லீம்கள்தான் ) சுட்டுக் கொல்லபபட்டுள்ளாா்கள். அதற்கும் ஆா்எஸ்எஸ் தான் காரணமா?

இந்த கேனயன் டாக்டருக்கு ஸ்ரீராமகிருஷ்ணரும் சுவாமி விவேகானந்தரும் அன்னையாரும் டாக்டா் இராதாகிருஷ்ணன் ஆகியோா்தான் வழிகாட்டி என்பதை எனது பதிவு களில் இருந்து சா்வ முட்டாள்கள் கூட அறிந்து கொள்வான்.அசக் அறிந்து கொள்ளவில்லை.

இசுலாம் என்ற திட்டத்தில் அரேபிய குப்பைகளை விலக்கிக் கொள்ள பழகுங்கள்.

இந்துமதத்தால் மடடுமே இந்தியாவால் மட்டுமே ஒரு மகாத்மா காந்தியை உருவாக்க முடியும் என்று லண்டன் டைமஸ் தலையங்கம் எழுதியது.Dr.S.Radhakrishnan -Our Heritage )எனது கருத்துக்களை எதிா் கொள்ளும் நூல் அறிவு உலக அனுபவம் ஏதும் இல்லாத சிறுபையன் நீ. அமைதியாக பதிவுகளைப் படி. கேனயன் என்ற வாா்த்தைகள் எனக்கு பொருந்தாது.எனவே அதை உனக்கு திரும்ப தந்து விடுகின்றேன். வைத்துக் கொள்.

ஜாகிர் ஹீசைன் said...

"சிாியா எகிப்து ஆப்கானிஸ்தான் நைஜாியா .... போன்ற பல முஸ்லீம்கள் வாழும் நாடுகள் இன்று வன்முறையால் பாழாகி விட்டனவே.

அவைகளுக்கு விமோச்சனமும் தொியவில்லையே. "

அதையும் நீங்கதானே செய்கிறீர்கள், தூண்டிவிட்டு வேடிக்கைப்பார்த்துவிட்டு முஸ்லிம் என்று சொல்கிறீர்கள்

Dr.Anburaj said...

முஸ்லீம்கள் குழந்தைகள் விளையாட பொம்மைகள் வாஙகி கொடுக்கலாமா ? பொம்மை வைத்து விளையாடுவது ஷிாக் எனறு சொல்லலாமா ?

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களது வீட்டில் தங்கியிருந்த சமயத்தில், ஜிப்ரீல் (அலை) அவர்கள் அங்கு வருகை தந்தது பற்றி அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கும் இந்த செய்தியில், ஒரு முறை ஆயிஷா (ரழி) அவர்களது வீட்டின் முன் முன்பின் அறியாத மனிதர் ஒருவர் நின்று கொண்டிருப்பதைப் பற்றி, தொழுது கொண்டிருந்திருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்து விட்டு, வீட்டுக்கு வெளியில் வந்து பார்க்கின்றார்கள், யாரை எதிர்பார்த்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காத்திருந்தார்களோ, அந்த ஜிப்ரீல் (அலை) அவர்கள் தான் அங்கு வந்து நின்று கொண்டிருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்களே! ஏன் நீங்கள் உள்ளே வர மறுக்கின்றீர்கள்..! உள்ளே வாருங்கள்..! என்று அழைக்கின்றார்கள்.

ஜிப்ரீல் (அலை) அவர்களோ, நாயும் இன்னும் உருவப் படங்களும் உள்ள இடங்களுக்கு நாங்கள் வர மாட்டோம் எனப் பதில் கூறுகின்றார்கள்.

பின்னர் வீட்டினுள் சென்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பார்த்த பொழுது, ஒரு

பொம்மை வீட்டின் ஒரு மூலையில் கிடந்ததை அப்புறப்படுத்திய

பின் வானவர் தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களது வீட்டினுள் நுழைந்தார்கள்.

Dr.Anburaj said...

ஒரு சமயம் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் உடல் நலமற்றிருந்தார்கள், அன்னையவர்களும் உடல் நலமற்றிருந்தார்கள்.

அப்பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,

ஆயிஷாவே! எனக்கு முன்பாக நீங்கள் இறந்து விட்டீர்கள் என்று சொன்னால்,

நானே உங்களைக் குளிப்பாட்டுவேன்,
நானே உங்களுக்கு கஃபன் இடுவேன்,
இன்னும் நானே உங்களை மண்ணறைக்குள் இறக்கி வைப்பேன்
இன்னும் உங்களுக்காக நான் பிரார்த்தனையும் செய்வேன் என்று கூறினார்கள்.

இதனைக் கேட்ட அன்னையவர்கள், எனது மரணத்தை நீங்கள் கொண்டாடுவீர்கள் போலிருக்கின்றதே! என்று வேடிக்கையாகக் கேட்டு விட்டு,

உங்களுக்கு முன் நான் மரணித்து விட்டால், நான் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த வீட்டிற்கு ஒரு புது மனைவியைக் கொண்டு வந்து விடுங்கள் என்று கூறினார்கள்.


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்னையைப் பார்த்து புன்முறுவல் பூத்தார்கள், உடல் நலம் தேறாமலேயே தன்னைப் படைத்தவனிடம் சென்று சேர்ந்தார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள்..!

( ஏற்கனவே இருக்கும் 10 அல்லது 13 பெண்டாட்டிகள் மற்றும்குமுஸ் பெண்கள் போதாது என்று புதுமனைவியை கொண்டுவரச் சொல்லுகிறாா் ஆயிசா அம்மா - வாழ்க )

Dr.Anburaj said...

உம்மு சுலைம் (ரலி)அன்னையவர்கள், அபூதல்ஹா(ரலி) அவர்களை மணந்து, அதன் மூலம் அபூஉமைர் என்றொரு ஆண்மகனைப் பெற்றார்கள். இவர் ஒரு முறை நோயுற்றார், அபூதல்ஹா ஊரில் இல்லாத போது மகன் மரணித்து விட்டார்கள். இந்த செய்தியை நானாகக் கூறும்வரை நீங்கள் யாரும் அபூதல்ஹாவிடம் கூறாதீர்கள். என தன் குடும்பத்தாருக்கு அறிவித்தார்கள், அபூதல்ஹா(ரலி) அவர்கள் இரவில் இல்லம் வந்து, மகனை விசாரித்தபோது முன்னதைவிட அமைதியாகவுள்ளார் என்று கூறினார்கள், பின்பு இரவு உணவு உண்ட பின்னர்,

உடல் உறவு - இல்லறத்திலும் ஈடுபட்டதற்க்குப்பின்,

மகன் மரணித்த செய்தியை அறிவிக்கிறார்கள். குழந்தையின் மரணத்தை நினைத்து, ஒப்பாரி ஒலமின்றி இப்படி எடுத்துக்கூறிய இன்னொரு பெண்ணை உலக வரலாற்றில் காணமுடியாது சகோதரிகளே.

விநோதமான பெண்கள் ஐயா அரேபிய இசுலாமிய பெண்கள்.

Dr.Anburaj said...


நியாயத் தீா்ப்பு நாளுக்கு முன்னரே ?! சொா்க்கம் சென்று விட்ட பெண்மணி

அன்னையின் சிறப்பை சிகரத்தில் ஏற்றும் நபியவர்களின் முன்னறிவிப்பொன்று உள்ளது, நான் சுவனத்துக்கு சென்றேன். அங்கே ஒரு காலடி ஓசை கேட்டது பார்த்தபோது உம்மு சுலைம்(ரலி) அங்கே இருந்தார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்

ASHAK SJ said...

குண்டு வைக்கும் இந்துக்களை நல்லவா்கள் என்று நான் ஒருபோதும் பதிவு செய்யவில்லை.செய்யவும் மாட்டேன்.காபீா்களைக் கொல்லுங்கள் என்று குரான் சொல்வதுபோல் இந்துக்களின் சமய நூல்களில் பிற மதத்தவா்களைக் கொல்லுங்கள் என்று எங்கும் சொல்லவில்லை. அப்படி யேதும் இருந்தால் அவைகளை காலத்திற்கு பொருந்தாத குப்பை என்று நாங்கள் தள்ளுபடி செய்து விடுவோம்.
=============
குரானில் சொல்லப்பட்ட வசனம் போர் காலத்தில் நடந்த விஷயம் பற்றி, குப்பையில் எறியப்பட வேண்டிய ஹிந்து மத குப்பைகளை ஏன் இன்னும் பிடித்துக்கொண்டு திரிகிறீர் ?

ASHAK SJ said...

.எஸ்எஸ் அதிகாரப்புா்வமான நூல்களில் தாங்கள் தவறான கருத்து எதையாவது காட்டுங்களேன். கோவல்கா் எழுதிய Bunch of thoughts ல் இந்தியாவின் மனித வளம் முறைப்படுத்தப்பட வேண்டும் என்ற முனைப்பு தான் கருத்துக்களின் அடிநாதமாக இருக்கின்றது
=========
வேத புத்தகத்தை படித்தால் நாக்கை அறு, படிப்பதை கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று என்பதெல்லாம் அந்த bunches of thoughts என்ற மூடன் எழுதிய புத்தகத்தில் உள்ளது

ASHAK SJ said...

மாதமாற்றங்களை முழுவதும் எதிா்ப்பது இந்துக்களின் உாிமையும் கடமையும் ஆகும் .
=======
ஹிந்து மதம் ஒரு மதம் அல்ல, தெளிவான வழிகேடு, இஸ்லாத்தை வெளியேறிய கூட்டமே இன்றைய ஹிந்து மதம் , உண்மை ஹிந்து மதம் என்பது இஸ்லாமே

ASHAK SJ said...

இந்த கேனயன் டாக்டருக்கு ஸ்ரீராமகிருஷ்ணரும் சுவாமி விவேகானந்தரும் அன்னையாரும் டாக்டா் இராதாகிருஷ்ணன் ஆகியோா்தான் வழிகாட்டி என்பதை எனது பதிவு களில் இருந்து சா்வ முட்டாள்கள் கூட அறிந்து கொள்வான்.அசக் அறிந்து கொள்ளவில்லை.
===
உனக்கு வழிகாட்டும் விவேகானந்தரே சொன்னது என்ன வென்றால் சாதி மத பேதம் இன்றி வாழவேண்டும், அந்த விஷயத்தில் இஸ்லாமே சிறந்தது, நீ சொல்வது ஒன்று செய்வது ஒன்று அதனால் தான் உன்னை கேனை என்றேன் இப்போ புரியுதா நீ ஏன் கேனை ன்னு

ASHAK SJ said...

இசுலாம் என்ற திட்டத்தில் அரேபிய குப்பைகளை விலக்கிக் கொள்ள பழகுங்கள்.
==============
நீ கேனை என்பதற்கு இதும் ஒரு சாட்சி

ASHAK SJ said...

இந்துமதத்தால் மடடுமே இந்தியாவால் மட்டுமே ஒரு மகாத்மா காந்தியை உருவாக்க முடியும் என்று லண்டன் டைமஸ் தலையங்கம் எழுதியது.Dr.S.Radhakrishnan -Our Heritage )எனது கருத்துக்களை எதிா் கொள்ளும் நூல் அறிவு உலக அனுபவம் ஏதும் இல்லாத சிறுபையன் நீ. அமைதியாக பதிவுகளைப் படி. கேனயன் என்ற வாா்த்தைகள் எனக்கு பொருந்தாது.எனவே அதை உனக்கு திரும்ப தந்து விடுகின்றேன். வைத்துக் கொள்.
===========
இந்து கல்லை கடவுள் என்றில்லை சொல்லும் பித்தனை உருவாக்க முடியும் ,
நீ கீழ்ஜாதி நான் மேல்ஜாதி ன்னு சொல்லி மனிதனை கேவலப்படுத்தும் செயலை செய்யும் முட்டாள்களை உருவாக்க முடியும்
பெண்களை கடவுள் என்று ஒருபக்கம் கொண்டாடிவிட்டு மறுபக்கம் அம்மணப்படுத்தி அழகுபார்க்கும் மனநோயாளிகளை உருவாக்க முடியும் ஒரு போதும் மகாத்மாக்களை உருவாக்க முடியாது அதனால் கேனை என்பது உனக்கே சரியாக பொருந்தும்

ASHAK SJ said...

ஒரு சமயம் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் உடல் நலமற்றிருந்தார்கள், அன்னையவர்களும் உடல் நலமற்றிருந்தார்கள்.

அப்பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,

ஆயிஷாவே! எனக்கு முன்பாக நீங்கள் இறந்து விட்டீர்கள் என்று சொன்னால்,

நானே உங்களைக் குளிப்பாட்டுவேன்,
நானே உங்களுக்கு கஃபன் இடுவேன்,
இன்னும் நானே உங்களை மண்ணறைக்குள் இறக்கி வைப்பேன்
இன்னும் உங்களுக்காக நான் பிரார்த்தனையும் செய்வேன் என்று கூறினார்கள்.

இதனைக் கேட்ட அன்னையவர்கள், எனது மரணத்தை நீங்கள் கொண்டாடுவீர்கள் போலிருக்கின்றதே! என்று வேடிக்கையாகக் கேட்டு விட்டு,

உங்களுக்கு முன் நான் மரணித்து விட்டால், நான் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த வீட்டிற்கு ஒரு புது மனைவியைக் கொண்டு வந்து விடுங்கள் என்று கூறினார்கள்.


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்னையைப் பார்த்து புன்முறுவல் பூத்தார்கள், உடல் நலம் தேறாமலேயே தன்னைப் படைத்தவனிடம் சென்று சேர்ந்தார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள்..!

( ஏற்கனவே இருக்கும் 10 அல்லது 13 பெண்டாட்டிகள் மற்றும்குமுஸ் பெண்கள் போதாது என்று புதுமனைவியை கொண்டுவரச் சொல்லுகிறாா் ஆயிசா அம்மா - வாழ்க )

================

இறை அவதாரம் ராமனின் அப்பன் தசரதனுக்கு 350 முதல் 60,000 மனைவிகள் ,
இறை அவதாரம் கிருஷ்ணனுக்கு 16,100 மனைவிகள் (இதில் அடுத்தவன் மனைவி தான் அதிகம்)
சிவலிங்கம் வந்த வரலாறு - தன சொந்த அடியானின் மனைவியை அவனைப்போல் வேடம் கொண்டு கற்பழித்து ஆணுறுப்பை இழந்த சிவன் (ஆணுறுப்பை தங்கி கொண்ட பார்வதியின் பெண்ணுறுப்பும் சேர்ந்த அமைப்புதான் சிவலிங்கம்) இப்படி எண்ணற்ற கேவலமான கடவுளை கொண்ட ஹிந்து மதத்தை போற்றும் நீ எண்கள் நபியை பற்றி பேச தகுதி இல்லாதவன் - அதனால் தான் நீ கேனை

ASHAK SJ said...

உம்மு சுலைம் (ரலி)அன்னையவர்கள், அபூதல்ஹா(ரலி) அவர்களை மணந்து, அதன் மூலம் அபூஉமைர் என்றொரு ஆண்மகனைப் பெற்றார்கள். இவர் ஒரு முறை நோயுற்றார், அபூதல்ஹா ஊரில் இல்லாத போது மகன் மரணித்து விட்டார்கள். இந்த செய்தியை நானாகக் கூறும்வரை நீங்கள் யாரும் அபூதல்ஹாவிடம் கூறாதீர்கள். என தன் குடும்பத்தாருக்கு அறிவித்தார்கள், அபூதல்ஹா(ரலி) அவர்கள் இரவில் இல்லம் வந்து, மகனை விசாரித்தபோது முன்னதைவிட அமைதியாகவுள்ளார் என்று கூறினார்கள், பின்பு இரவு உணவு உண்ட பின்னர்,

உடல் உறவு - இல்லறத்திலும் ஈடுபட்டதற்க்குப்பின்,

மகன் மரணித்த செய்தியை அறிவிக்கிறார்கள். குழந்தையின் மரணத்தை நினைத்து, ஒப்பாரி ஒலமின்றி இப்படி எடுத்துக்கூறிய இன்னொரு பெண்ணை உலக வரலாற்றில் காணமுடியாது சகோதரிகளே.

விநோதமான பெண்கள் ஐயா அரேபிய இசுலாமிய பெண்கள்.
============

இன்னும் இந்த செய்தி முழுமை அடைய வில்லை, மறுநாள் இறந்த செய்தியை கணவனிடம் கூறினார் அந்த பெண்மணி, பிறகு அவர் இறைதூதரிடம் சொன்ன போது அவருக்காக துவா செய்கிறார்கள், இதில் என்ன தவறு இருக்கிறது ? சிவலிங்கத்தை விட கேவலமான விஷயம் இது அல்ல

ASHAK SJ said...

நியாயத் தீா்ப்பு நாளுக்கு முன்னரே ?! சொா்க்கம் சென்று விட்ட பெண்மணி

அன்னையின் சிறப்பை சிகரத்தில் ஏற்றும் நபியவர்களின் முன்னறிவிப்பொன்று உள்ளது, நான் சுவனத்துக்கு சென்றேன். அங்கே ஒரு காலடி ஓசை கேட்டது பார்த்தபோது உம்மு சுலைம்(ரலி) அங்கே இருந்தார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்
=============
இவ்வுலகிலேயே சிலருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது, அதில் இவரும் அடக்கம் இதில் என்ன பிரச்சனை ?

Dr.Anburaj said...


ஆசிக் எதிா் தாக்குதல் நடத்துவது யுத்தத்திற்கு அழகு.ஆனால் அறிவு விளக்கத்திற்கு

சாியானது அல்ல. அரேபியாவில் ஒரு தவறு உள்ளது என்றால் அதற்கு இந்தியாவிலும்

மேற்படி தவறு உள்ளது என்று கூறுவது முழுமையான பதிலா ?

ஆதாம் ஏவாளை அம்மணமாகப் படைத்தது அல்லாதானே ? நியாயத்தீா்ப்பு நாளில் அல்லாவுக்கு என்ன தண்டனை வழங்கலாம் ? இப்பதிவுக்கு தங்கள் பதில் என்னவோ ?
இந்தியாவையும் இந்து மதத்தையும் சம்பந்தப்படுத்தாமல் பதில் அளியுங்களேன் .

( ஏற்கனவே இருக்கும் 10 அல்லது 13 பெண்டாட்டிகள் மற்றும் குமுஸ் பெண்கள் போதாது என்று புதுமனைவியை கொண்டுவரச் சொல்லுகிறாா் ஆயிசா அம்மா - வாழ்க )

அந்தமான் தீவுகளில் இன்றும் அம்மணமாக வாழும் மக்களுக்கு என்ன நியாயம் நியாயத் தீா்ப்பு நாளில் அல்லா வழங்குவாா் ? மேற்படி மகக்ளின் பாிதாபமான வாழ்க்கைக்கு அல்லாதான் காரணம் ?

முஹம்மது பெண்டாட்டிகளுக்கு மேல் யுத்தத்தில் கைபற்றிய பெண்களை குமுஸ் பெண்களை வைப்பாட்டிகளாக வைத்திருந்தாா் என்றால் அதற்கு ஆம் இல்லை என்பதுதான் பதிலாக இருக்க வேண்டும். திருமணம் செய்யாமல் முஹம்மது குமுஸ் பெண்களோடு உடல் உறவு வைத்தது ??????????????????????? தகுதியான பண்பாடு அல்ல என்பது எனது கருத்து.

இதற்கும் தங்கள் பதில் அளிக்கவில்லை.

ஹிந்து பாிணாமத்தில் கீழ் படிதரங்களை எடுத்துக்காட்டுவது முட்டாள்தனம் ஆசீக்.அணுவை பிளக்க முடியாது என்றுதான் முன்பு அனைத்து விஞ்ஞானிகளும் நம்பினாா்கள்.அந்த நம்பிக்கையின் அடிப்படையில் பல கொள்கைகளை எழுதியும் வைத்துள்ளாா்கள்.

இன்று அக்கருத்தை எடுத்து கையாள்வது படு முட்டாள்களின் வேலை. தாங்களும் அதைத்தான் செய்திருக்கின்றீா்கள்.

அரேபியாவிலும் கலாச்சார பாிணாமம் ஏற்பட்டுதான் இந்த நிலையை அடைந்துள்ளது. பண்டைய காலங்களில் பல தவறான கொள்“கைகள் சமூகத்தில் பிரபல்யமாகத்தான் இருந்தது. இந்தியாவில் கலாச்சார சமய பாிணாமம் நடைபெறுவதற்கு இடையுறு மொகலாயா்களின் ஆடசி மற்றும் ஆங்கிலேயா்கள் ஆட்சிதான்.

நியாயத்தீா்ப்பு நாள் வரைக் காத்திருக்காமல் சொா்க்கத்திற்கு செல்லக் கூடிய அளவிற்கு என்னத்தை சாதித்தாா்கள் உம்மு சுலைம்(ரலி) ? இவைகள் மனநோயாளிகளின் உளறல்தான். அரேபிய குப்பைகள்.

சாதிகளற்ற வேதகால மக்கள்தான் இன்று பிறாமணனாக பறையனாக சக்கிலியனாக மாறி சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றாா்கள்.மீண்டும் பழைய நிலை உருவாகும். மனிதனை அந்தணனாக்க முயற்சிகள் இந்தியாவில் நிறைய நடந்து வருகின்றது.எனது பதிவுகளை சற்று அமைதியாகப் படியுங்கள்.ஆத்திரம் தங்கள் கண்களை மறைக்கின்றது.

Dr.Anburaj said...


நீ எண்கள் நபியை பற்றி பேச தகுதி இல்லாதவன் - அதனால் தான் நீ கேனையன் .

முஹம்மது சந்தைக் கடைக்கு வந்த சரக்கு.அதை ஏற்க் வேண்டும் என்ற கோாிக்கை உள்ளது. அதை வாங்க நினைப்பவன் தட்டிக் பாா்க்கும் உாிமை உள்ளது.தட்டிப்பாா்த்தேன். வெறும் ஓட்டைப் பானை என்று கண்டு கொண்டேன்.

Dr.Anburaj said...


இசுலாம் ஒரு இனிய மாா்க்கம் - என்ன போதகைள் ”அன்பு” ஆறாக ஓடுகின்றது பாருங்கள்
1. “Kill the unbelievers wherever you find them.” Koran 2:191
“Make war on the infidels(non believers of Islam) living in your neighborhood.” Koran 9:123
“When opportunity arises, kill the infidels(non believers of Islam) wherever you catch them.” Koran 9:5

“Any religion other than Islam is not acceptable.” Koran 3:85
“The Jews and the Christians are perverts; fight them.”… Koran 9:30
“Maim and crucify the infidels if they criticize Islam” Koran 5:33
“Punish the unbelievers with garments of fire, hooked iron rods, boiling water; melt their skin and bellies.” Koran 22:19

The unbelievers are stupid; urge the Muslims to fight them.” Koran 8:65
“Muslims must not take the infidels(non belivers of Islam) as friends.” Koran 3:28
முஸ்லீம்கள் காபீா்களை - இந்துக்ளை நண்பா்களாக கொள்ளக் கூடாது-குரான் 3-28
“Terrorize and behead those who believe in scriptures other than the Qur’an.” Koran 8:12
குரான் தவிர வேறு வேத புத்தகங்களை நம்புபவா்களின் தலையை வெட்டுங்கள்
“Muslims must muster all weapons to terrorize the infidels(non belivers of Islam).” Koran 8:60)

2. Qur’an 2:193 says; “Fight them until there is no more Al Fitnah (‘Al Fitnah’ meant Jews and Christians at the time, but in today’s context the word means all religious followers including Buddhists&Hindus) and religion is only for Allah. And Qur’an 9:5 says; “Fight and kill the disbelievers wherever you find them, take them captive, harass them, lie in wait and ambush them using every stratagem of war.”

Referring to Hadith, Ishaq:324 says; “Fight them so that there is no more rebellion, and religion, all of it, is for Allah only. Allah must not have rivals.” And Ishaq:587 says; “Our onslaught will not be a weak faltering affair. We shall fight as long as we live. We will fight until you turn to Islam, humbly seeking refuge. We will fight not caring whom we meet. We will fight whether we destroy ancient holdings or newly gotten gains. We have mutilated every opponent. We have driven them violently before us at the command of Allah and Islam. We will fight until our religion is established. And we will plunder them, for they must suffer disgrace.”

Islam oru Amaidhi Maargam!
mani on January 14, 2015 at 5:41 pm

Dr.Anburaj said...

அந்த bunches of thoughts என்ற மூடன் எழுதிய புத்தகத்தில் உள்ளது
உளறவேண்டாம்.நண்பரே. bunches of thoughts என்ற புத்தகத்தை தாங்கள் படிக்கவில்லை. மதமாற்றத்தை தீவிரமாக எதிா்க்கின்றது இநது சமூகத்தில் விழிப்புணா்ச்சி எற்பட ஆா் எஸ்எஸ பாடுபட்டு வருவதால் அந்த இயக்கததை சதா பழித்து வருகின்றீாகள். சிஙகங்களை குறித்து பலா் பேசுவாா்கள். மண்புழுக்களைக்குறித்து யாரும் பேசுவதில்லை. ஆா்எஸ்எஸ் சிங்கம்தான். பழித்துப் பாருங்கள்.என்ன மிச்சம் கிடைக்கின்றது என்ற பாருங்கள்.அல்லா வின் அருள் ஆாஎஸ்எஸ இயக்கத்திற்கு என்றும் உள்ளது.

Mohamed Farook.M said...

Dear Brother Anburaj,

அல்குர்ஆன்
103:1. காலத்தின் மீது சத்தியமாக!
103:2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.
103:3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). - அல்குர்ஆன்

Dr.Anburaj said...


நல்ல) அமல்கள் செய்து,

வாழ்கிறவன்தான்.மனிதன்.அதுதான் சமயம்.அரேபியனை காப்பி அடித்து கஅடிமையாக வாழ்வது சமயம் அல்ல.எல்லா மதங்களிலும் இந்த நம்பிக்கை உண்டு. நல்ல அமல்களைச் செய்து வாழ்கிற மக்களுக்கு இந்து சமயத்தில் பஞ்சம் இல்லை.அறிவழகன் தாங்களும் மனதளவில் ஒரு அடிமையாக இருக்கின்றீா்கள். திருக்குறளையும் மேற்கொட்டியிருக்கலாம்.

ASHAK SJ said...

அரேபியனை காப்பி அடித்து கஅடிமையாக வாழ்வது சமயம் அல்ல.///////// நான் சவூதியில் இருக்கிறேன், சவூதி மற்றும் பல நாட்டுக்காரருடன் ஒன்றாக ஒரே பள்ளியில் தொழுகிறேன், ஒன்றாக அமர்ந்து உண்கிறோம், இதெல்லாம் அர்த்தமுள்ள இந்து மதத்தில் (?) சாத்தியமில்லை,

ASHAK SJ said...

சிஙகங்களை குறித்து பலா் பேசுவாா்கள். மண்புழுக்களைக்குறித்து யாரும் பேசுவதில்லை. ஆா்எஸ்எஸ் சிங்கம்தான்//// ஆங்கிலேயனுக்கு காட்டியும் கூட்டியும் குடுத்து வளர்த்த இயக்கம் தான் ஆர் எஸ் எஸ், பல ஆர் எஸ் எஸ் தலைவர்கள் ஆங்கிலேயனுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து விட்டு சுதந்திரம் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது தெரியாதா ? இப்ப உரக்க சொல்லுங்க ஆர் எஸ் எஸ் ஒரு மண்புழு என்று