Followers

Monday, March 26, 2018

இடம் : மஸ்ஜிதுர் ரஹ்மான், மேலப்பாளையம்


நாள்: 24.03.18 சனிக்கிழமை  மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றது..

இடம் : மஸ்ஜிதுர் ரஹ்மான், மேலப்பாளையம்

விளக்கமளித்தவர்
ஆலிமா மும்தாஜ் B.Isc
(
அல்-இர்ஷாத் மகளிர் இஸ்லாமியக் கல்வியகம்)

இந்நிகழ்ச்சியில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பல்வேறு மார்க்கம் சம்பந்நமான கேள்விகளை கேட்டு பயன்பெற்றன.

அல்ஹம்துலில்லாஹ்!

நிகழ்ச்சி ஏற்பாடு: TNTJ நெல்லை கிழக்கு மாவட்டம்...

இவண்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)
நெல்லை கிழக்கு





1 comment:

Dr.Anburaj said...

அலைகடல் மணலை எண்ணிவிடலாம்.இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்களின் எண்ணிக்கையை எண்ண இயலுமா ? மேலப்பாளையத்தில் அரேபிய அடிமைத்தனம் வோ் விட்டு சீரும் சிறப்பாக உள்ளது.

மேலப்பாளையத்தை பாக்கிஸ்தானோடு சோ்த்து விடலாம்.

மற்றவர்களுக்கும் நிம்மதி.

மேலப்பாளையத்து முஸ்லீம்களுக்கு அளவில்லா ஆனந்தம்.