Followers

Tuesday, June 26, 2018

பெரும்பாலும் மாடு அறுப்பவர்கள் இஸ்லாமியர்களாக இருப்பர்.

பெரும்பாலும் மாடு அறுப்பவர்கள் இஸ்லாமியர்களாக இருப்பர்.  மாட்டை ஆட்டை விற்பவர்கள் பெரும்பாலும் இந்து பிற்படுத்தப்பட்ட மக்களே. தங்கள் வீட்டிலேயே குடிசை தொழிலாக ஐந்து அல்லது ஆறு ஆடுகளை வளர்ப்பார்கள். இது அவர்களுக்கு துணை வருமானம்.

தற்போது பீட்டா எனும் பார்பனர் அதிகம் உள்ள ஒரு அமைப்பு ஒவ்வொரு பக்ரீத் பண்டிகையிலும் வம்பு பண்ணுகிறது. ஆட்டையும் மாட்டையும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பண்ணுவதில் 90 சதவீதம் பார்பனர்களுக்கு சொந்த மானது. கும்பிடும் கடவுளை இவ்வாறு வெட்டி வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறீர்களே என்று என்றாவது இந்த அமைப்பு போராடியுள்ளதா? தங்கள் இனத்தை சார்ந்தவர்கள் பாதிப்படையக் கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பர் பார்பனர்.

பீட்டா அமைப்பு இவ்வாறு போராடுவதால் வீட்டில் ஆடு மாடு வளர்க்கும் இந்து பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்களின் கால்நடைகளை அடி மாட்டு விலைக்கு பார்பன முதலாளிகளிடம் விற்க வேண்டும் என்ற மறைமுக அஜண்டா இந்த போராட்டத்துக்குப் பின்னால் ஒளிந்துள்ளது. எனவெ இந்து பிற்படுத்தப்பட்ட மக்களும் இஸ்லாமியரும், கிருத்தவர்களும், தலித் மக்களும் ஒன்று சேர்ந்து பீட்டா எனும் பார்பன அமைப்பை தமிழகத்தை விட்டு ஓட ஓட விரட்ட வேண்டும. 

No comments: