Followers

Monday, June 04, 2018

ரோஹிங்க்யா முஸ்லிம்களின் முகாம் தீயில் எரிந்து சாம்பலானது.

ஹரியானா மேவாட்டில் ரோஹிங்க்யா முஸ்லிம்களின் முகாம் தீயில் எரிந்து சாம்பலானது. 60 குடும்பங்கள் இங்கு தங்கியிருந்தன. உடுத்த மாற்று துணி கூட இல்லாத அந்த மக்களுக்கு உதவ அழைப்பு விடுக்கப்பட்டது தொண்டு நிறுவனங்களால். பொது மக்கள் கொடுத்த பொருட்களை அந்த மக்களுக்கு 27ந்தேதி மே மாதம் தொண்டு நிறுவனத்தினர் கொடுத்தனர்.
தகவல் உதலி
மில்லிகெஜட்


1 comment:

Dr.Anburaj said...

விரைவில் மியான்மருக்கு அனுப்பி வையுங்கள். இங்கே ஜனப்பெருக்கம் தாங்க முடியவில்லை.இவர்கள் எலி மற்றும் முயல்கள் குட்டி போட்டு பெருகுவதைப்போல் பெருகி இந்தியாவில் இந்துக்களை நெருக்கி தள்ளி விடுவார்கள்.மியான்மரிலும் அதுதான் நடந்தது.ரோகின்கோக்கள் வாழும் பகுதியில் மியான்மரின் மண்ணின் மக்களாக பௌத்தர்கள் யாரையும் இவர்கள் மதிப்பதில்லை.இந்து பௌத்தர்களுக்கு பெரும் இன்னல் விளைவித்த இவர்கள் இந்தியாவில் இருக்கக் கூடாது