Followers

Monday, June 25, 2018

விபி.சிங் ஆட்சி எப்படி கவிழ்ந்தது தெரியுமா??

விபி.சிங் ஆட்சி எப்படி கவிழ்ந்தது தெரியுமா??
அனைத்து பணிகளிலும் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்பதால்,,,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு (#அதாவது_இந்துக்களுக்கு) உரிய பணி இடங்களை ஒதுக்க வேண்டும் எனக் கூறி,,,மண்டல் கமிசனின் பரிந்துரையின் படி,,,,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க சட்டமியற்றினார்,,,
அது எப்படி கால காலமாக பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்கள் (#அதாவது_இந்துக்கள்) பார்ப்பனர்களுக்கு சரிசமமாய் வருவதா?? என உங்க ஆர்எஸ்எஸ், பாஜக கும்பலுக்கு தூக்கம் கெட்டது,,,
இந்த விபி.சிங் ஆட்சியே நமது ஆதரவில் தான் நடைபெறுகிறது,,,எனவே நமது ஆதரவை விலக்கி, இந்த ஆட்சியை கலைத்து விட்டால்,,,பிற்படுத்தப்பட்ட மக்கள் (#அதாவது_இந்துக்கள் ) பெறவிருக்கும் உரிமையை தடுத்து விடலாம் எனத் திட்டமிட்டது,,,
ஆனால் நேரடியாக இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதாய் கூறி ஆட்சியை கலைத்தால் ,மக்களிடம் அம்பலப்படுவோம் என்பதால் வேறு ஒரு திட்டத்திற்கு தயாரானது பார்ப்பனக் கூட்டம்,,,
அப்போது அத்வானி கழிவறையில் அமர்ந்திருந்த போது உதித்த யோசனை தான் #ரதயாத்திரை திட்டம்,,,
ராமனுக்கு கோவில் கட்டுகிறேன் என்ற பெயரில் நாடெங்கும் ரதயாத்திரை நடத்தி கலவரங்களை நிகழ்த்தினால்,,,சனநாயகவாதியான விபி.சிங் எப்படியும் ரதயாத்திரைக்கு தடை விதிப்பார்,,,ரதயாத்திரைக்கு தடை விதித்ததையே காரணமாக கூறி, விபி.சிங் ஆட்சிக்கு வழங்கப்பட்டு வந்த ஆதரவை நீக்கி ஆட்சியை கவிழ்க்கலாம் என திட்டமிட்டது பார்ப்பனக் கூட்டம்,,,
அதை அப்படியே நடைமுறை படித்தி ஆட்சியையும் கவிழ்த்தது,,,
(பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தங்களுக்கு பிடிக்காததால் தான் விபி்.சிங் ஆட்சியை ரதயாத்திரை என்ற பெயரில் கவிழ்த்தோம் என அத்வானியே பின்னர் தான் எழுதிய ஒரு புத்தகத்தில் கூறியுள்ளார்)
பாஜகவிற்கு சொம்பு தூக்கும் பிற்படுத்தப்பட்ட இந்துக்களே,,,இதுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்???
நீங்களும் இந்துக்கள் தானே !! அப்படி இருக்க இந்துக்களுக்கு கட்சி நடத்துகிறோம் எனக் கூறும் பாஜக உங்களுக்கு வர வேண்டிய இட ஒதுக்கீட்டை தடுக்க ஏன் இப்படி துடித்தது ???
இஸ்லாமியர்களுக்கு சலுகை தரக் கூடாது, கிருஸ்துவர்களுக்கு சலுகை தரக் கூடாது என பார்ப்பான் சொல்லிக் கொடுப்பதை கிளிப்பிள்ளை போல ஒப்புவிக்கும் கூட்டமே !! உங்களுக்கு தர வேண்டிய இடஒதுக்கீட்டையே எதிர்த்தது தான் உங்க ஆர்எஸ்எஸ், பாஜக கூட்டம்,,,
இதுக்கும் சொம்படிக்காம, போய் உங்க கட்சியில் இருக்கும் பார்ப்பனர்களிடம் கேளுங்க,,,,
"ஜீ ஜீ நாங்களும் இந்துக்கள் தான ஜீ,,,அப்பறம் ஏன் ஜீ எங்க இட ஒதுக்கீட்டை எதிர்த்தீங்க'னு"
Thoughts by Manoj Kumar

1 comment:

Dr.Anburaj said...

விபி சிங் பாரதிய ஜனதாகக் கட்சி ஆதரவோடு ஆட்சி நடத்திய விசயத்தை தாங்கள் மறைத்தது ஏனோ ? ஆதரவு கேட்டபோது பாபரி மஸ்ஷித் செங்கல் செங்கலாக பிரித்து விடுவேன் என்ற வீராப்ப பேசியவா் பிவி.சிங். ஆட்சி அமைந்தவுடனே எல்லாம் மறந்து விட்டது அனைவருக்கும் தெரியும்.